எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருக்கட்டும் அல்லது எந்த கடவுளை விரும்புபவராக கூட இருக்கட்டும் முருகனை விரும்பாதவர் இவ்வுலகில் எவரேனும் இல்லை ஓம் முருகா🙏🙏⚜️⚜️
எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா… எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா… தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா… எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா…🙏🏿🙏🏿
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா…. இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே தட் தட் தட முற்றும் தடை விலகிட எழு முருகா டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணனே வேல் முருகா ஷண்முகனே மால் முருகா கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்தா நீ அருள்வாய் வேலா கதிர் வேலா வடிவேலா… இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா ஏது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
முருக பக்தனாக இருப்பினும் இங்கு அனைவரும் அணைத்து மத மக்களும் சமமாக தங்களின் முருக அன்பை பகிர்ந்து கொள்வது எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தி என்னை சந்தோச படுத்துகிறது 😍🥳😍😍❤❤❤
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முருகனின் பாடல் கேட்பதற்கு மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு....இந்த பட குழுவினருக்கு மிக்க நன்றி..... ஓம் முருகா ..... ஓம் முருகா....
நான் ஒரு பிரச்சனை இல்ல மாட்டிக்கிட்டேன் அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியல பக்கத்துல எங்க ஊரு கோயில் திருவிழா அப்ப இந்த பாட்டு போட்டு இருந்தாங்க நான் முஸ்லிம் இந்தப் பாட்டு கேட்ட உடனே ஒரு மாதிரியா எனக்குள்ள ஒரு பீல் ஆயிடுச்சு அந்த அளவுக்கு இந்த பாட்டு ஒரு உணர்ச்சியை கொடுக்குது ❤
ஒவ்வொரு Commentsலயும் பாருங்களேன் நான் ஒரு முஸ்லிம் நான் ஒரு கிறிஸ்தவர் ஆனால் இந்த பாடலை கேட்டு உருகிவிட்டேன் னு சொல்லும்போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... Thank u Hariharan sir&Shankar mahadevan sir🎼🎼🎼
இசைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை மிக சிறந்த உதாரணம் ஹரிவராசனம் - பாடியவர் கிருஸ்தவர் எனினும் ஐயப்பன் பாடல்களில் மிகச்சிறப்பிற்குரியதாக விளங்குகிறது ❤❤❤❤
I'm Muslim...... but this song omggggg vera level ya we can feel the soul in this congrats each and everyone behind this beautiful art 💖 Spread love😘 Especially தீர என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாற உன் பூவடி என் கைப்பிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா
இரண்டு மாபெறும் LEGEND பாடகர்கள் நம் முருகன் ஒன்றாக்கி யுள்ளார். திரை அரங்கில் மெய் சிலிர்த்து கண் கலங்கிய தருணம். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு தெய்வீக பாடல் தமிழில்.
@@thanalachumikrishnan8860 usually they won't sing just like that. Those two are legend singers SUMMA EDHO ORU SONG KU LAM ONNU AAGA MAATANGA BROTHER . They did this because it is a devotional song. This is a rare combo..
தீயாக தோன்றி ஒழியவும் வேலா வான் மேகமாய் மழை ஒற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே தேடாத போதாய் கண் முன் தோன்றுவாயே வாடாத போதாய் கண்ணீர் ஆற்றுவாயே தீர என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாற உன் பூவடி என் கைப்பிடி தான் சேரேனோ வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உரூபம் பார்த்திட வந்தோமைய்யா சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே தட் தட் தடா முற்றும் தடை விலகிட எழு முருகா திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா சரவணன் வேல் முருகா சண்முகனே மால்மருகா கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்த நீ அருள்வாய் வேலா கதிர் வேலா வடிவேலா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலய்யா எது நடந்தாலும் உன்னாலேதான் முருகையா தேவர் குளம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே அய்யா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று போன் வேலய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலய்யா
En life la nadanthu true story solren. pondicherry to thiruchendur Murugan kovil bike la poitu iukumbothu apo naga pora way thadangal accident naraiya vanthuchu nyt time intha song ketkanum thonuchu ketkumbothu en side la oru paiyan pei kathitu pochu na athan side la Parthen thirumbi parkama kanna muditu na muruga muruga muruga nu solite ponen bathrama kovil poiten murugan very powerful god.. murugan ah nenachutu kanna mudi thirantha murugan pic or avaroda symbol en kannuku kamiparu its true. en life la nadantha vachu solren. Na shivan bhakthi aana ipa murugan kum bhakthi aagiten❤🙏🏻vetri vel muruganuku aroga🙏🏻
முருகா மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதர மதத்தினர் உன்னை புகழும் பொழுது என் காதில் தேனாகப் பாய்கிறது ( என் கணவர் கிறிஸ்தவர் ஆனால் பெரிய முருகன் பக்தரும் கூட 🙏🙏🙏❤❤❤❤
இந்த பாடலுக்காக தான் காத்திருந்தேன், ஹரிஹரன், சங்கர் மகாதேவன் குறளில் முருகன் பாடல் கேட்ப்பது மிகவும் இனிமையாக இருந்தது 🐓🐓🐓 ஓம் முருகா போற்றி போற்றி ஓம்🦚🦚🦚
பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤
சத்யா ஆண் : தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே ஆண் : தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ ஆண் : வேலா கதிர் வேலா வடிவேலா…. குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா ஆண் : ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா ஆண் : சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே ஆண் : யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே ஆண் : தட் தட் தட முற்றும் தடை விலகிட எழு முருகா ஆண் : டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா ஆண் : சரவணனே வேல் முருகா ஷண்முகனே மால் முருகா குழு : கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்தா நீ அருள்வாய் குழு : வேலா கதிர் வேலா வடிவேலா… குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா கர்நாடக சங்கீதம் : ………………………………………………….. குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
@@Manoj-si5es bcoz of music even every Hindu people too love Iraivanidam kaiyenthungal song bro it's only of music and singers melting voice but one thing is sure we must be United
இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா… வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா… கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா… தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா…🔥