Tamil Speech about Thirumanthiram PART-3 திருமந்திரம் தொடர் சொற்பொழிவில் பகுதி-3 பொற்கிழிக் கவிஞர், சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் உரையில் பகுதி-3 அட்டமாசித்து
ஆழ்ந்த விளக்கமான சொற்பொழிவு, ஆழ்ந்த மனமார்ந்த நன்றிகள், தங்கள் சொற்பொழிவுகள் காலம் கடந்தாலும் அழியாத அழகான கேட்போருக்கெல்லாம் பாக்கிய சொற்பொழிவுகள். எனை கேட்டால் இவைகள் தமிழ்நாட்டு பள்ளி பாடங்களிலேயே இவை சேர்க்கப்படலாம். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
ஐயாவின் சொற்பொழிவு கேட்க கேட்க பல விஷயங்கள் தொியவ௫கிறது. அவா்களின் சொற்பொழிகளை தொகுத்து புத்தக வடிவில் வெ ளியிட்டால் எங்களை போன்ற வயதானவர்களுக்கு அனுகூமாகஇ௫க்கும்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் அய்யா உங்களை நான் காணவேண்டும் உங்களின் விலாசம் தெரிவிக்க வேண்டும் அய்யா உங்கள் பதிவு மிகவும் எளிதாக தெளிவாக புரிந்தது அய்யா சிவஅடியேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி
OM SHAKTHI NAARI SHAKTHI KI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏 JAI JAI SHREE MATA VANATHI SREENIVASANUKKU JAI JAI JAI JAI JAI 🙏❤️ BHARAT MATA KI JAI JAI JAI JAI JAI JAI 🙏❤️ JAI HIND JAI JAI HINDUS
பிரமிக்க வைக்கிறது அய்யா தங்களது திருமுறைகள் ஞானம்.அள்ள அள்ள குறையாத இறை ஞானம் தங்களிடம் மண்டிக்கிடக்கிறது உங்கள் பேச்சினை கேட்போர் ஞானம் அடைவது உறுதி.