மிகவும் அவசியமான அருமையான தேவையான பேச்சு. பலரும் இதனை கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். தேவையானதில்லை என்று ஒதுங்குகிறவர்களும் கேட்க வேண்டிய ஒன்று.திருமாவளவன் ஓர் அரிய அறிஞன் என்றால் மிகையில்லை. வாழ்த்துக்கள்.
இவர் என்ன ஒரு தத்துவ மேதையா? வரலாற்று பேராசானா? அரசியல் அறிஞனா? இவர் அறிவின் ஆழம் அதிர்ச்சி அடைய வைக்கிறதே? பல பேராசிரியர்களிடம் பணிந்து நின்று பலகாரம் கற்க வேண்டிய சில மணித்துளிகளில் இவரிடம் கற்றது போல் உள்ளது? இந்த சிந்தனைச் செல்வன் தமிழகத்தின் சொத்து. தமிழர்கள் இவரை கொண்டாடுவோம்.
தொல் திருமா அவர்களின் பேறுரை மிக மிகச் சிறப்பு உடையதே.மனுதர்ம விதிசெய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல்.வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.
கிறிஸ்தவ இஸ்லாமிய அன்பர்களே நண்பர்களே எனது பதிவுகள் உங்களை புண்படுத்துவதாக அமைந்திருந்தால் உலகின் உயரிய இந்துமதத்தின் கோட்பாடுகளை மதிப்பவன் என்பதால் அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் ஆனால் அதற்கு முன் உங்களிடம் சில கேள்விகளும் அதற்கான பதில்களும் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் பொறுமையாகப் படித்துப் பாருங்கள் 1. நீங்கள் எங்கள் புனித நூலான மகாபாரதத்தில் வரும் குந்தி தேவி மணமுடிக்காமல் எப்படி கர்ணன் பிறந்தான் என்று கிண்டலடித்து....கேட்டால் தப்பில்லை ஆனால் நான் கன்னி மேரிக்கு ஏசு எப்படி பிறந்தார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா 2.நீங்கள் கிருஷ்ணனுக்கு ஏன் 16000ம் மனைவிமார்கள் என்று கட்டுக் கதையைச் சொல்லி எம்மிடம் கேட்கும் போது.... நான் முகமது நபி அவர்கள் ஏன் 19 மணம் செய்தார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா 3. நீங்களும் உங்கள் மதபோதகர்களும் நாங்கள் வணஙகும் தெய்வத்தை பிசாசு சாத்தான் என்று இகழ்ந்தபோது அதை பொறுமையாக கேட்டுவிட்டு நான் தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசு உங்களை எப்படி காப்பாற்றுவார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா 4.நீங்கள் நாங்கள் வணங்கும் சிவலிங்கத்தை உங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் இகழ்ந்து பேசினால் நான் மௌனமாக இருக்க வேண்டும்...ஆனால் மெக்கா கௌபாவில் உள்ள கல்லை நீங்கள் ஏன் முகர்ந்து பார்க்கின்றீர்கள் என்றால் உடனே உங்கள் மனம் புண்பட்டுவிட்டதா 5. நீங்கள் இந்துக்களின் வீடுகளுக்கு மட்டும் சென்று மதம் மாறு மனம் மாறு என்று பிரச்சாரம் செய்யும் போது.... என்னிடமே வந்து மதம் மாறு என்று சொன்னபோது .....நான் ஏசு எல்லோருக்கும் பொதுவானவர் தானே..... இஸ்லாமிய வீட்டிலும் உங்கள் பிரச்சாரத்தை செய்து மனம் மாற்றுங்கள் என்று சொன்னால் உங்கள் மனம் புண்பட்டுவிடுமா இது என்ன நியாயம் நாங்கள் யாராவது உங்கள் வீடுகளுக்கு வந்து நீங்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஏசுவையோ அல்லாவையோ இகழ்ந்து பேசி மதம் மாறு மனம் மாறு என்று சொல்கின்றோமா போனது போகட்டும் பெரும்பான்மை சமூகம் என்ற பெயரில் புழுவை விட கேவலமாக கோழைகளைப் போல் இதுவரை ஆண்டவர்களாலும் அரசியல் தலைவர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு அநீதி என்றால் இந்துக்களுக்காகப் போராடும் அமைப்புகள் கட்சிகளை கூச்சமின்றி மதவெறி அமைப்புகள் என்கிறீர்களே தமிழகத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கிறித்தவ அமைப்புகள்.....70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள்.....20க்கும் மேற்பட்ட முஸ்லீம் கட்சிகள்.... இவையெல்லாம் மதவெறி அமைப்புகள் இல்லையா?....எங்கே போனது உங்கள் செக்யூலரிசம்?......எங்கே போனது உங்கள் சகோதரத்துவம்?....எங்கே மதச்சார்பின்மை இந்துக்களைக் காக்க மீதமுள்ளதையாவது நன்நெறிப்படுத்துவோம் ஒன்றுபடுவோம் என்று எங்களுக்கு நாங்களே போதனைகள் செய்து ஒன்றுசேர்வதைப் பார்த்து....இத்தனைநாள் நீங்கள் செய்தது போல்....அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்ற முடியவில்லையே.... என்று உங்கள் மனம் புண்ணாகின்றதா உங்களை போல் இந்துக்களாகிய நாங்களும் ரத்தம் சதை எலும்பு ஆகியவற்றில் படைக்கப்பட்ட பிறப்புகள் தான் .......எங்களுக்கும் மனம் நோகும்..... எங்களுக்கும் எங்கள் மதத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் உண்டு... என்பதை உணருங்கள் நல்வழிப்படலாம்... நலமுடன் வாழலாம் இவைகள் நியாயம் என்றால் நான் உங்களிடம் கடைசியாக ஒன்று உங்களைப் புண்படுத்துவது_என்_தொழில்_அல்ல இது_என்_இந்துமதத்தின் உயரிய கோட்பாடுகளுக்காக இந்து என்ற உயரிய ஆத்ம_திருப்திக்காக நான்_செய்ய விரும்பும் என்_ஆதங்கத்தின்_வெளிப்பாடு என் உடல் உயிர்செயல் ஆற்றல் திறமை எல்லாம் நான்_வணங்கும்_ஈசனால் வெங்கடேஷ பெருமாளால் எனக்கு_வழங்கப்பட்ட_பிறவிக்கொடை. அதை சோற்றுக்கும் பொன், பெண், வாளுக்காக பயந்து மதம் மாறிய எவராலும் அழிக்க முடியாது எல்லாம் நன்மைக்கே வாழ்க வையகம்
எல்லாம் Ok தான்..அது என்ன சோற்றுக்கும் வாலுக்கும் பயந்து மதம் மாறினான் என்கிற கேவல புத்தி❓❔❓❔❓ சோற்றுக்கு மதம் மாறினான் என்றால் அவனை ஏழை பரமனாக மாற்றியது எந்த சாதி? ..எந்த மதம்?.. தொட்டார் பார்த்தால் தீட்டு என்று புறக்கணித்த சொந்த மதத்தினரை எங்கிருந்தோ வந்த ஐரோப்பியர்கள் அந்த அழுக்கான குழந்தைகளை தூக்கி தழுவி அரவணைத்தான்.செருப்பு போட சொன்னான்..படிக்க வைத்தான்..கல்வியை தந்தான்..சமநீதியை தந்தான்..அந்த ஏழை குழந்தைகளுக்கும் முதியவருக்கும் உண்ண உணவு கொடுத்தான்.. அதனால் அவர்கள் மதம் மாறினார்கள்.. சொந்த நாட்டுக்காரன் என்னை தீட்டு என்று சொல்லி ஒடுக்குகிறான்...ஆனால் எங்கிருந்தோ வந்த வெள்ளையன் எங்களை கட்டி தழுவுகிறான் என்கிற மனநிலைதானே அம்மக்களுக்கு❓❔❓❔❓❔❓ இரண்டாவது....இங்கு வாலுக்கு யாரும் பயந்து இஸ்லாத்தை தழுவவில்லை...நீங்கள் செய்த அதே தீண்டாமையில் கொடுமைப்பட்டவர்களும்..பலர் இஸ்லாத்தின் கொள்கையை விரும்பியும்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.. அங்கு சென்றால் சாதியை காணமுடியிது மதத்தை காணமுடியாது..குற்றங்கள் ஏறத்தாள காணமுடியாது..அவர்கள் கண்ணுக்கு தெரிவது மனிதனை மனிதனாக பார்ப்பதுதான்..
@@muthusubramaniank3130 இங்கு மக்கள் மதம் மாற்றம் என்பது காலம்தாலமாக நடந்துகொண்டுதான் வந்திருக்கிது...ஆக சைவர்கள் இந்துவா வைணவர்கள் இந்துவா?..தன் தேவைக்கேற்ப்ப தனது மதக்கொள்கைகளை Update செய்துகொள்கிறார்கள்.. ஆக மதமாற்றம் என்பதெல்லாம் பிரச்சனையே கிடையாது...மதம் மாறியவனை துன்புறுத்தினால்தான் பிரச்சனையே...அவனுக்கு பிடித்திருக்கு மதம் மாறுகிறான்..இந்த தனிமனித உரிமையில் யாரும் தலையிட முடியாது
@@nadasonjr6547 Open you're eyes my brother..I too a theist once but it's all fake these all created to divide and control us It's hard to overcome the belief But go with the logic It's leads you Some better view
READY FOR INDIAN NEXT PM THIRUMA OR RAHUL, WAITING! இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான தலைமை திருமாவளவன் தான்..!!! இந்தியா முழுவதும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிற்கு சரியான தலைமை திருமா தேவை,.UAE
தமிழ் கடவுள் முருகன் என்றால் விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா என்ற கருத்தியலும் சனாதான கருத்தியலும் பெண்கள் மத்தியில் சனாதன கருத்துகள் எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை மனநூல் பற்றி மிக கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள்
ஐயா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக இருந்தது திருமாவளவன். இதை பற்றி பேசுங்கள் ஐயா.
@@karanthmech4525 தமிழர் அல்லாதோர் இந்நிலத்தில் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட சொல் மற்றும் வந்தேறிகளின் திரிவாக்கம், தெலுங்கர்களின் பதுங்கு குழி எ. கா. கருணாநிதி, ஜெயலலிதா, எம். ஜி. ஆர், வைகோ, விஜயகாந்த்.........
நாம் தமிழராய் ஒன்றினைந்து சாதியை மறந்து விட்டால் எழுச்சி தமிழருக்கு வேலையில்லை என்பதை நன்குணர்ந்த அண்ணன் திருமா அவர்கள் மெல்ல "நாம் தமிழரால் " சாதி அழியும் என்பதை நம்ம மறுக்கிறார்............. தமிழக அரசியலில் எத்தனையே பணிகள் இருக்கும் போது திருமா அவர்கள் சீமானுக்கு எதிர் பிரச்சாரம் பண்ண வேண்டிய தேவையென்ன. நாங்கள் அண்ணன் திருமாவை அண்ணன் சீமானுக்கு மேலாக மதிக்கிறோம். அண்ணன் சீமான் எந்த உரையிலும் தங்களை தொட்டது கிடையாது மாறாக தங்களை மதிப்பாகவே கூறியுள்ளார். ....... நிலைமை இப்படி இருக்க முருகனையும், தைப்பூசத்தையும் எதிர்பது எதற்க்காக திராவிடம் தரும் இரண்டு சீட்டுக்காக. இந்த மாதிரி நீங்கள் தொடர்ந்து உரை நிகழ்தினால் நிச்சயம் தமிழர்களின் வெறுப்புக்கு ஆட்படுவீர்கள். தங்களின் சனாதனத்திற்க்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. உங்களைப் போலவே நாங்களும் சனாதனத்தை ஏற்க்கவில்லை. எனவே சனாதனத்தை எதிர்ப்பது போல தமிழ் தேசியத்தை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. நீங்கள் நேரடியாகவே சீமானை எதிர்கலாம்.
ஐந்திணை நிலத்தில் குறிஞ்சி கடவுள் முருகன்..... அதில் விநாயகர் இல்லை... அவர் இந்து கடவுள் தான் ஆனால் தமிழ் கடவுள் இல்லை. எனக்கு என்று ஒரு நாடு எனக்கு என்று ஒரு மக்கள் கூட்டம்.. அதான் தமிழ் நாடு... முப்பாட்டன் முருகன்.
ராஜபக்சேவுக்கு நான் முதலில் கைக் கொடுக்கவில்லை.... அவர் தான் முதலில் கைக் கொடுத்தார்..... ஆனால் அவர்கூட நல்லா மானங்கெட்ட விருந்து சாப்பிட்ட நல்லவரு.......திமுக வோட வாய்....
ஆக தமிழன் பண்பாட்டு விசயம் ஒன்னும் இருக்க கூடாது அதானே உங்க நோக்கம். எங்களுக்கு ஆரியனும், திராவிடனும் ஒன்னு தான் இரண்டு பேரையும் எதிர்ப்போம் தமிழ் தேசியம் 💜
திரு. திருமா அவர்களே தமிழ் கடவுள் முருகன் என்றால் விநாயகர் யார்? என்று கேட்கிறீர்கள் ஓரு அப்பன் ஆத்தாளுக்கு தானே பிறந்தார்கள் என்று கடவுளையே கேள்வி கேட்க்கும் அறிவாளியே ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இந்து மதத்துலயும் இருக்கான் கிறிஸ்தவ மதத்துலயும் இருக்கான் அப்போ அவன் ஓரு ஆத்தா அப்பனுக்கு பிறக்கலையா என்ன.? மதம் பிறந்த பிறகுதான் நீங்கள் பிறந்தீர்கள் நீங்கள் பிறந்த பின்பு மதம் பிறக்கவில்லை தெரிஞ்சிக்கோங்க. நானும் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்தான் என்பதற்க்காக நீங்கள் கூறும் எல்லாதுக்கும் தலையாட்ட முடியாது என்ன இந்துக்களை மட்டும் விமர்சனம் செய்ற நீங்கள் மற்ற மதங்களில் உள்ள குறைகளை சுட்டி காட்டி பேச முடியுமா? அந்த தைரியம் இருக்கா உங்களுக்கு? Mr. திருமா.
என்னது தமிழர் தலைவர் கீ.வீரமணி அய்யா வா.... கடவுளே காப்பாத்து எங்களை... 5:08 நிமிடங்களில்... நல்ல முட்டு... அவர் தான் திராவிட கழகம் ஆச்சே... அப்பறம் ஏன் தமிழர் என்று சிறிய வட்டத்தில் அடைக்குறிங்க.... தயவு செய்து தமிழ் தேசியத்தை கேவலப்படுத்தாதிங்க.... திருமா அவர்களே
@S.M.V V உங்களுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்று இன்னும் தெரியவில்லை. தமிழ் தேசியம் என்பது தனித்தமிழ்நாடு கோரிக்கை, தனித்தமிழ் நாட்டில் மக்கள் அனைவரும் ஏற்றத் தாழ்வின்றி சாதி பேதமின்றி சம உரிமை பெற்று சமத்துவத்தோடு வாழ்வது தான்..
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் முருகன் தமிழரா விநாயகர் ஹிந்தியா என்பது இருக்கட்டும். சாம்பவர்கள் தமிழரா இல்லை தலித்தா? நீங்கள் மற்றும் எழுச்சி தமிழர் நாங்கள் தலித்தா? நீங்கள் எழுச்சி தலித் என்று போட்டுக்கொள்ள வேண்டியதானே தயவுசெய்து எங்களை சமஸ்கிருத வார்த்தை தலித்தில் அடைக்க வேண்டாம்
Poda dei nee ellam oru manusana ivaru pesunathu poiya sollu da oru vaarthaila sollu un answer a sivan ku rendu pillaingal Onnu Vinayagar next murugan appuram yen da vinayagar a mattum north india la vinayaga sathuruthi ya mattum celeberate pannuraanga yen murugana north india la celebrate pannala konjam think pannu ok va. Loosu mathiri pesatha ok va.
என்னசெய்வது முதல்வர் பதவிக்கு அத்தனை தகுதிகளும் இருந்து இந்த சாதிய தமிழ்சமுகம் இவரை இப்படி வைத்திருக்கிறது . இந்தியாவிலேயே பாஜாகவை தத்துவர்தா அடிப்படையில் ஏதிர்க்கும ஓரே தலைவர் ♥♥♥♥
பிறிவினை பேசியே வினை சேர்த்துக்கொள்ளும் பிறிவினைவாதி. எதிர்கால நம் சந்ததிகளுக்கு நல்ல சிந்தனை நல்ல ஒழுக்கம் அன்பை போதிக்க ஏன் எண்ணமில்லாமல் இப்படி அடிமட்டமாக போகிறீர்.நல்மதிப்பு ஆரம்பத்தில் வைத்திருந்த நான் இந்த வயதான காலத்தில் இப்படி உமக்கு கண்டணம் தெரிவிக்க வருந்துகிறேன்.நேற்று ஒருபேச்சு இன்றும் நிளையும் வேறுபேச்சு
Poda dei nee ellam oru manusana ivaru pesunathu poiya sollu da oru vaarthaila sollu un answer a sivan ku rendu pillaingal Onnu Vinayagar next murugan appuram yen da vinayagar a mattum north india la vinayaga sathuruthi ya mattum celeberate pannuraanga yen murugana north india la celebrate pannala konjam think pannu ok va. Loosu mathiri pesatha ok va.
@@jhonramesh1832 முழுசா பாத்திட்டு பேசு ராசா... யாரு தமிழ் கடவுள்னு பேசுறான் அவன். ஆரிய கடவூளை எதிர்க்கிறவன் வெளிநாட்டு கடவுளை பாத்து பொத்திக்குவான்.. அதான் அவன் கொள்கை
Poda dei nee ellam oru manusana ivaru pesunathu poiya sollu da oru vaarthaila sollu un answer a sivan ku rendu pillaingal Onnu Vinayagar next murugan appuram yen da vinayagar a mattum north india la vinayaga sathuruthi ya mattum celeberate pannuraanga yen murugana north india la celebrate pannala konjam think pannu ok va. Loosu mathiri pesatha ok va.
இவன் இப்படி பேசினால் தான் dmk கூட்டணி க்கு வோட்டு போடும் சில முட்டாள் ஹிந்துக்கள் மாறுவார்கள். நாய் சூரியனை பார்த்து குலைத்துக்கொண்டு தான் இருக்கும். எங்கள் கடவுளுக்கு யாருடைய certificate தேவையில்லை. ஆக dmk+ சங்கு தான்😂😂😂.
விநாயகர் எந்தக்கடவுள் என்று திமுக ஆட்சியல் இருந்த போது விநாயகர்ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்த தலைவர் கலைஞர் மகனிடம் கேளுங்கள்.கூட்டணியில் இருக்கும்போது தழிழ்கடவுள் முருகன் என்று தெரியாமல் இன்றும்இருப்பதை நினைத்து பரிதாபமாக. உள்ளது. தழிழ் புலவர் ஸ்டாலினிகேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
திருமாவளவனின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க வேண்டும்.இவர் காழ்புணர்சியுல் தேவை இல்லாமல் சமுதாய குழப்பங்களைத்தை உண்டாக்கும் கீழ்தரமாக பேசுகிறார்.இவருக்கு எதிராக மக்கள் சீறி எழவேண்டும்.இவரின் இந்த ஏமாற்று வேலையை எனியும் பொறுக்க முடியாது.இவர் தனது அரசியல் இலாபத்திற்காக சாதி என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு வெறும் மேடைப்பேச்சை தவிர ஆகப்பார்தால் கொடி பிடித்து தெருவில் நின்றதை தவிர வேறு என்ன பெரிதாக சாதித்துள்ளார்?மக்களை ஏமாற்றுவதை தவிர இவரின் செயல் வேறு கிடையாது.சாதி கூடாது மாற்று கருத்து இல்லை.ஆனால் எங்கு சாதி பிரச்சனை,எந்த நாட்டில் சாதி இருக்கிறது உலகத்தில் எத்தனையோ வேறுபட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் பல நாடுகள் உள்ளன அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் எங்கு சாதி அல்லது உயர்வு தாழ்வு இருக்கிறது?வளர்சி அடையாத நாடுகளில் மட்டும் தான் சாதி மத உயர்வு தாழ்வு போன்ற இழிவு காணப்படுகிறது.வளர்ந்த நாடுகளில் அதாவது ஐரோப்பாவையும் ஆசியநாடுகளில் வளர்சி அடைந்த நாடுகளான யப்பான் சிங்கப்பூர் தென் கொரியா இப்படி பல நாடுகளில் ஏன் சாதியும் இல்லை ஏற்ற தாழ்வும் கிடையாது.ஏன் இந்தியாவில் இன்னமும் சாதி மட்டுமல்ல மனித பண்பாடே இல்லாமல் உள்ளது?மனுதர்மம் தானா காரணம் இல்லை இந்தியர்கள் இன்னமும் நாகரீக வளர்ச்சி அடையவில்லை மனுதர்மம் ஒரு மூடநம்பிக்கையை பின்பற்றும் கோட்பாடு நாகரீகமற்ற காலத்தில் அதை ஏற்று இருக்கலாம் ஆனால் அதை இன்றும் நடைமுறையில் பின்பற்றினால் அது மக்கள் நாகரீக வளர்சி பெறவில்லை என்று அர்த்தம்.இந்தியாவின் அரசியல் ஒரு முக்கியமான விடயம் இதுவரை காலமாக உள்ள அரசாங்கங்கள் சரியான ஆட்சியை செய்திருக்கிறதா?இந்தியாவில் எங்கு மனித பண்பு இருக்கிறது எங்கும் பொய் எதிலும் ஊளல் எவரைபார்தாலும் திருட்டுதனம் ஏமாற்று வேலை கற்பழிப்பு பித்தலாட்டம் யாரிடமும் நேர்மை இல்லை இப்படி தான் இந்தியா உள்ளது இதை தான் மக்களுக்கு கற்பித்தார்கள் நீங்கள் போற்றி கொண்டாடும் அரசியல் ஞானிகள் .திருமாவளவன் இதை எல்லாம் சரிசெய்யட்டும் அப்புறம் பார்க்கலாம் சாதி பற்றி சும்மா சாதி சாதி என்று மக்களை ஏமாற்ற வேண்டாம்.முதலில் ஒரு நல்ல அரசியலை உருவாக்கவேண்டும்.எவ்வளவு காலத்துக்கு தான் பெரியார்,அம்பேத்கர் என்று பேசிக்கொண்டே இருப்பீர்கள் இவர்களால் ஏதாவது பெரிய மாற்றம் உண்டா ?அப்படியானால் எங்கோ தவறு இருக்கிறதல்லவா .மக்களை முட்டாள்களாக வைத்தது யார்.திருமாவளவனின் கருத்துக்கள் ஏற்கமுடியாதவை அவர் ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் தமிழர்களையும் கடித்து விட்டார் பிள்ளையாரை யார் சொன்னார்கள் தமிழ் கடவுள் இல்லை என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் விநாயகரை போற்றி வணங்குகின்றனர்.பொறாமையின் உச்சத்தில் திருமாவளவன் உள்ளார்.உலக தமிழர்கள் திருமாவளவனை கண்டிக்க வேண்டும்.கேவலம் ஒரு அரப்ப விருதிற்காக திராவிட ஏமாற்று தமிழ் துரோகிகளுடன் சேர்ந்து தமிழை இழிவு செய்வதை எந்த கொம்பனாக இருந்தாலும் விரட்டவேண்டும்.
Poda dei nee ellam oru manusana ivaru pesunathu poiya sollu da oru vaarthaila sollu un answer a sivan ku rendu pillaingal Onnu Vinayagar next murugan appuram yen da vinayagar a mattum north india la vinayaga sathuruthi ya mattum celeberate pannuraanga yen murugana north india la celebrate pannala konjam think pannu ok va. Loosu mathiri pesatha ok va.
@@jenilclitus8084 Great mr. Supporting the stupid leader in the world. If he is leader he should not criticize any religion. So be careful. Let the people will give great reply to him.
@@SDBSK-iu3qz அவர் சொல்வதில் உண்மையும் அர்த்தமும் இருக்கு. அந்த கன்னடத்து வேசிக் கிழவன் " தமிழன் காட்டுமிராண்டி" ன்னு சொன்னான். அவனை இவன் தந்தை என்றதினால் தமிழர்களுக்கு அந்த சந்தேகம் எப்போதும் உண்டு.
விநாயகரும் தமிழ்க்கடவுள்தான். விநாயகரின் தலை ஆசிவகத்தின் சின்னமான யானையை குறித்து தமிழ் சித்தர்களை குறிக்கிறது.விநாயகரின் உடல் தமிழ்ச் செட்டியார்களை குறிக்கிறது.