துரிய தவம் புரிய புரிய
1)ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும்.
2) நடுமனத்தை வெற்றி கொள்கிறது.
3)நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்.
4)நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும்.
5) மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும்.
6) தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .
வாழ்க வளமுடன்
#thuriyam
#thavam
#vethathiri
#vethathiri_maharishi
23 ноя 2022