ஒரு முஸ்லீம் எது செய்தாலும் நன்மை இருக்க வேண்டும்!அல்லாஹ் விரும்ப வேண்டும்!உங்கள் வீட்டு திருமணத்தை இப்படி utube இல் போடுவதுதேவை இல்லாத செயல் இனிமேல் இது போன்று யாரும் போட வேண்டாம்!என் இஷ்டம் என்று சொல்லி விடாதீங்க!!"!இஸ்லாம் ஒரு உன்னத மார்க்கம்!இந்த மன்மக்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவானாக!!ஆமீன்!!!
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும் 1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர் 2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்.. 3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது. 4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2068. அத்தியாயம் : 13. நோன்பு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2088. அத்தியாயம் : 13. நோன்பு حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year." Sahih (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1738 Arabic : Book 7, Hadith 1810 Sunan Ibn Majah அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்
Rasulilaah kaati tharadha anacharamana thirumanam... Allah kaga idha paarthu yaarum aasa padadhinga ... Thirumanam enbadhu manidhargalin Dua vai vida Allah & vanavargaloda Dua dha mukkiyam so Allah udaiya Dua kidaikum thirumanam seiya aasai paduvom inshallah
உங்களை சொல்லி குற்றமில்லை. ஏதோ உங்க சந்தோசத்தில செய்திட்டிங்க இருந்தாலும் இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் நிறைய செய்திருக்கிங்க தௌபா செய்து கொள்ளுங்க. திருமண தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
Mashallah beautiful. Perhaps don't telecast youtu.be any other network. Cz not good Dr. U can share vt ur family. If u don't angry with me. Before u know abt prophet muhammad ( sal) what does said to the all ummas for how take marriage and what is rules of taking marriage . Allah bless all of you
Unmaiyana islamiyar ipadi thirumanam panna mataga, allah um rasoolum sonna mathiri thirumanam pannuga, apo than athula allah vudaiya arul irukum. Iniyavathu maarunga pls
முஹர்ரம் மாதத்தின் 10 நாளின் ஆஷிரா நோன்பின் 4 நிலையும் அதன் நன்மையும் 1) மக்காவின் அறியாமை கால குறைஷிகள் ஆஷிரா நோன்பு பிடித்து காஃபாவிற்கு புதிய திரை போட்டனர். முஹம்மது நபி அவர்களும் நோன்பு வைத்தனர் 2) மதீனாவுக்கு முஹம்மது நபி அவர்கள் சென்றபின் யூதர்கள் ஆஷிரா நோன்பு வைப்பதை கண்டு காரணம் அறிந்து கொண்டு முஸ்லீம்களுக்கு ஆஷிரா நோன்பு கடமையாக்கினார்கள்.. 3) ரமலான் நோன்பு கடமையாக்கபட்ட வுடன் ஆஷிரா நோன்பு சுன்னத்தான அல்லது நபிலான. நோன்பாக. ஆகி விட்டது. 4) கைபர் வெற்றிக்கு பின் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என அணைவரும் ஆஷிரா நோன்பு பிடிப்பதால் இறை தூதர் முஸ்லீம்களை வேறுபடுத்தி காட்டவும் மேலும் அதிக நன்மைகளை அடைந்து கொள்ளவும் முஹர்ரம் மாதம் 9 ஆம் நாளும் 10 நாளும் நோன்பு பிடிப்பேன் என கூறினார்கள். இதுவே உலக முஸ்லீம்களின் வழக்கமாயிற்று. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளை இட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2068. அத்தியாயம் : 13. நோன்பு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2088. அத்தியாயம் : 13. நோன்பு حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: "Fasting the day of "Ashura', I hope, will expiate for the sins of the previous year." Sahih (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1738 Arabic : Book 7, Hadith 1810 Sunan Ibn Majah அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் " ஆஷிரா தினத்தில் நோன்பு வைப்பது முந்தைய ஒரு வருட. பாவங்கள் மன்னிக்க படும் என நம்பிக்கை கொள்கிறேன்