"கடந்த கால பயணங்கள் சாத்தியம் தான்... யுவனின் இசையில்... ஆனால் என்ன, பயணத்தின் பரிசாக வலிகளையும், கூடுதல் இணைப்பாக கண்ணீர் துளிகளையும் தவிர்க்க முடியாது... பரிசுகளை சுமந்த படியே மீண்டும் ஒரு முறை... பயணிக்கிறேன்...."
❤போகாதே❤நீ இருந்தால்❤நான் இருப்பேன்❤ நீ பிரிந்தால் நான் இறப்பேன்❤உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யாரென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி❤ அழகான வரிகள்