🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹 கவிதை பாடும் அலைகள் படத்திலிருந்து ஒரு அருமையான பாடல் 🌹 பிரபலம் இல்லாத இந்த ஜோடிக்கு ஒரு Hai சொல்லுங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 5.7.2022 🌹🌹🌹
பிரபலம் இல்லாத நடிகராய் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் இசையை தேனாய் வடிக்கும் வல்லமை இசைஞானிக்கே உரித்தானது . எந்த சூழ்நிலையிலும் அது என்ன படம் என்று கேட்க வைத்து விடும் . எங்கள் மனமும் செவியும் ஆண்டாண்டு காலம் இனிக்க வாழ்க இளையராஜா .
ஆமாங்க பார்த்திபனுக்கு நன்றாக பொருந்தும் வராது வந்த நாயகன்என்ற பாடல் மற்றும் நீதானே நீதானே நெஞ்சில் நீதானே தாலாட்டு பாடவா படத்தில் அற்புதமாக பாடியிருப்பார் எனக்கு மிகவும் பிடித்தது
ஆஅ.ஆஅ.ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. ஆஆ..ஆஆஅ..ஆஆஅ.. உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன். கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன் வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும் ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம் இனி எந்நாளும் பிரிவேது அன்பேஏஏ..ஏ உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் பிரிவினை ஏது இணைந்து பாடும் போது காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம் காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும் இது மாறாது மறையாது அன்பேஏஏ..ஏ. உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
காலப்பயணம் கொண்டு சேர்க்கும் கொஞ்சம் துயரம் தான். அந்த காலங்கள் திரும்ப வாராது. அதுதானே. இது அனைவருக்கும் வரும் உணர்வுதான். சிரிப்போ அழுகையோ நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் இசை. அமைதி பெறுக!.
காதலை நேரில் சொல்ல பயந்து பாடல்கள் பதிவு செஞ்சி கொடுத்துட்டு பதிலுக்கு பயந்துடன் காத்திருந்த வயது அது. அந்த பாடலின் வரிசையில் முதல் பாடல் இது.காதலை கடைசி வரை சொல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் 70 குழந்தைகள நாம்.எதிர் புறமாவது சந்தோஷமாய் இருக்கட்டும்.கடந்ததை மறக்க முயற்சி செய்யுங்கள்.
இத்தனை நாட்கள் நான் இந்த பாடலை நடிகர் திரு.முரளி அவர்களின் பட பாடல் என்றே நினைத்திருந்தேன்.இன்றுதான் இல்லை என தெரிந்து கொண்டேன்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
உன்னை காணாத நாள் ஏது சினேகா!உன்னை பாடாத நாள் ஏது! எதிர் எதிரே நின்று கொண்டு இமைகலாள் காதல் இசை மீட்டினோம்! எதிர் எதிரே நின்று கொண்டு இதயங்களால் காதல் மோகம் கொண்டோம்! விதி நம்மை இணைத்தது!விழிகள் நம்மை சேர்த்தது! பிரியாதே சினேகா!பிரியமுடன் இருப்போம்! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
பிரபலமாக இல்லாத படமாயிருப்பினும் அருண்மொழி மற்றும் சித்ரா பாடிய பாடல் ரசிகர்களால் வரவேற்பைப் பெற்றது .பேருந்து பயணங்களில் நாடா பதிவுப் பாடல் ஒலித்து காதுக்கினிய கானமாக்கும் .
Super song. KING OF MUSIC ILAYARAJA composed super song. SUPER tune, super music. Good voice, lyrics super.This song another HIMALAYAN achievement of KING OF MUSIC ILAYARAJA Thanks for uploading