ஓ...... உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய் தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய் கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் ஓ... ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது ஓ... மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது 🌹❤️🌹 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
என் பொண்டாட்டி பெயர் நஸ்மத்பேகம் அவ பாசதுக்கு நான் எப்பவும் அடிமை எனக்கு மூணு அக்கா, அம்மா இருக்காங்க கொஞ்சம் பெரிய family தான் என் பொண்டாட்டிக்கு அம்மா கிடையாது 3rd std படிக்கும் போது அம்மா தவரிடாங்க , ஒரு வேளை அம்மா உயிரோட இருந்தா அவங்க மேல அவ இவ்வளவு பாசமா இருபாளா தெரியாது என் மேல உயிரே வட்சு இருக்கா இந்த ஜென்மதுல அவ எனக்கு கிடைச்சது இறைவன் கொடுத்த வரம் தான் என்ன அவ அம்மானு தான் சொல்லுவா ... லவ் யூ பாப்பா ... லவ் யூ டி என் உயிரே ... நீயும் நானும் மட்டுமே....
While this film releasing.. i was in love with my husband.. parents didn't allow me for mobile. Use to speak with him in std booth.. while going to office will listen this song in bus.. we both are in central government. Sad days. Then.. now two kids. Feeling happy now
உண்மையான காதல் கதைகளை கொண்ட படங்களில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமையாக இருக்கின்றது 7G, துள்ளாத மனமும் துள்ளும், காதலர் தினம் ,ஷாஜஹான் மற்றும் பல படங்கள்
அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்த என் இன்னொரு தாய் அவன்.அவனிடம் பார்க்கிறேன் என் தாயின் சாயலை.நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என் கண்ணீரை துடைக்க வந்தவன். இந்த பாடலில் வருவது போல அவன் என் தாயின் மறு உருவமாய் பார்க்கிறேன். என்றும் இந்த பாடல் மனதில் நிலைத்து நிற்கும்......
நம்மை விரும்பும் பெண்ணின் காதலும் இப்படி தான் இருக்கும் என்று நானும் உனர்கிறேன் 💔💔 இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் என் கண்களில் தண்ணீர் தானாக வருகிறது 💔
கத்தி இன்றி இரத்தம் இன்றி காயப்பட்டவள்.. உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் ... இந்த வரி கேட்கும் போது உன்னுடைய முகம் நினைவிற்கு வருகிறது 😭😭😭😭😭 I miss you da 😭 😭😭😭 ss😭😭
Enaku Amma irunthu illatha mathiri enaku antha Pasam kidaikala, but ennoda lifela ippo en Amma pasatha kudukka kadavul kudutha varam en lover, thank you God for this....
Nan college final year padikrapo en amma irandhtanga, ipo vara avangala ninatchu azhadha naal ila ipo enak oru ponnu iruka..avala en ammava ninatchu pathupan,,indha song ketkrapo manasukula some kind of relax and pain iruk
This is intense pain picturized. Whenever I listen to this, I feel something I had lost which I am not going to get back forever. It could be my past time I guess. So deeply expressed the regret. Taking a bow to Deena sir and Bombay Jayshree mam. Love you all.
எனக்கு அம்மா இருந்தும் இல்லாத மாதிரியான வாழ்க்கைய குடுத்துட்டான் ஆண்டவன்.. 23 வருஷமா தாய்ப்பாசம் கிடைக்காம வாழ்றேன் 😢😭 பாசம் காட்ட இது போல யாருமே இல்ல 😔ரொம்ப சபிக்கப்பட்ட வாழ்க்கை என்னோடது.. 😪
கத்தியின்றி ரத்தமின்றி காயப்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் நடமாடுகிறேன் மாமா