உங்கள் பாடலை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் 🥳 மனதுக்கு ஆறுதலாகவும், ஆண்டவனிடம் என்னை சேர்த்ததாகவும் நான் நினைத்துக் கொள்வேன். தயவு செய்து உங்கள் பாடல் வரிகளுடன் சேர்த்து பதிவிடவும்
அன்புக்கடல் யாரம்மா அன்னைமரி நீயம்மா அண்டினோர் குறைதீர்க்கும் ஆரோக்கிய தாயம்மா ஆ…ஆ….ஆ…. … ஓ…ஒ…..ஒ… உன்னை நினைத்தோம் உள்ளம் துதித்தோம் ஜெபமாலை ஜெபித்தோம் காவி உடை அணிந்துகொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம் (2) உன் புகழையை பாடி பல ஊர்களையும் கடந்தோம் கல்லுமுள்ளும் கால் வலியும் தெரியாம நடந்தோம் (2) அகிலமெங்கும் காட்சி தந்த ஆண்டவரே உன் தாய் ஆறுதலை தந்திடுவாய் மன்டியிட்டு நின்றால் (2) அலைகடல் தலைவணங்கும் அன்னை உன்னை கண்டால் ஆறாத நோய்கள் ஆறும் வேளைநகர் வந்தால் (2)
இயேசுவே நித்திய ஜீவன் இயேசுவே உனக்காக எனக்காக தன் ஜீவனைக் கொடுத்து நம் பாவங்களைப் போக்கினார் ஆகையால் நாம் சிலுவையை மட்டுமே மேன்மை பாராட்ட வேண்டும் சிலுவையில் உனக்காய் எனக்காய் என் தேவன் எல்லாவற்றையும் செய்து முடித்தார் ஆமென்