இந்த காட்சியை நான் நேரில் போய் பார்த்தவன் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் நடந்த கச்சேரி அப்போது நான் மலேசியாவில் இருந்தேன் இசை முரசாரைப் பார்த்து சலாம் சொல்லி கை கொடுத்தது ஞாபகம் வருகிறது நான் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் இவர்களின் கச்சேரி எங்கள் மாவட்டத்தில் எங்கு நடந்தாலும் நான் போய்விடுவேன் வல்ல இறைவன் அன்னாருக்கு மண்ணறை வாழ்வில் பூஞ்சோலையாகவும் நாளை மறுமையில் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை வழங்குவானாகவும் ஆமீன்..
masah Allah evvalavu arumayana paadal.ella ina makkalukkum inimayudan kedka koodiya karuththulla paadalhalai paadi irukkinraar Al Haj EM Hanifa avarhal.❤❤🙏🙏🤲🤲
ஹதீஸ்களை தனது வெங்கல குரலில் பாடல்கள் மூலம் உலக தமிழின இஸ்லாமிய மக்களுக்கு கொண்டு சேர்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள செய்து நல்வழி நடக்க இசைமுரசாக ஆண்டவன் அருள் பாலித்தான். ..
அற்புதமான தாய்மை உணர்வு ஒரு சில தாய் உள்ளங்களுக்கு உண்டு தியாக உணர்வின் முக்தி பிறர் வாழ தான் வாழ்வது கடமைக்காக வாழ்வதைவிட கண்ணியம் நிறைந்த கருணை உள்ளம் மிகச் சிறந்தது மனிதர்களின் பார்வையில் வேறுபட்டு மனதை
மாஷா ௮ல்லா ௭ன்௮த்தானுக்கு ௨டல் நலம் மற்றும் மன நலம் சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏 ௭னக்கு கால் வலியை போக்கும் மருந்தாக ௮மையவேண்டும்௭ன வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலைமற்றும் மனநிலை யை சரியான முறையில் ௮மைய ௨தவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭