நமஸ்காரம் அண்ணா. பிராமணார்த்தம் போகும் பிராமணர்கள் சிரார்த்தத்தில் வாத்தியார் கர்த்தாவுக்கு மந்திரம் சொல்லும்போது பிராமணர்கள் எந்தெந்த இடத்தில் பதில் மந்திரம் சொல்ல வேண்டும்.அதற்கான மந்திரங்களை பதிவிட வேண்டுகிறேன். நன்றி
Pranams. You r explaining the mantras very lucidly. If any amavasya books written by u are available,pl tell me where it is available so tat I can buy the same.
வணக்கம். நீங்கள் சென்னை யில் இருந்தால் கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு சென்றால் இந்தப்புத்தகம் கிடைக்கும். விலையும் குறைவு. அதையும் ஒரு கருப்பு எள் பாக்கெட்டும் உங்களிடம் வைத்துக்கொண்டால் நாம் வெளியூர் சென்றாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். வாழ்க வளமுடன்.