இது மிக பெரிய பேரழிவு.. நாடு முழுவதும் இதற்கு துக்கம் அனுசரிக்க பொது விடுமுறை விட பட வேண்டும். இதற்கு இல்லாமல் வேறெதற்கு நாம் வருத்த படுவது . அங்கு மரண ஓலம் இங்கே TNPL ல் கிரிக்கெட் இதெல்லாம் என்ன மாதிரி கலாச்சாரம் வெட்க கேடு.நாட்டு மக்கள் அனைவரும் இந்த பேரழிவு நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பது பற்றிய புரிதலுக்கு வர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரணியாய் நின்று உதவிக்கரம் நீட்ட வேண்டும். அங்கு இயல்பு நிலை திரும்பும் வரை. வேறெந்த விளையாட்டு போட்டிகளும், நிகழ்ச்சிகளும், நாட்டில் எங்கும் நடை பெற கூடாது.இதற்கு மீடியாக்கள் தான் துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏
❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் வயநாடு நிகழ்வு மிகவும் கொடுமையானது நினைத்து கூட பார்க்க முடியாதபடி உள்ளது கேரளா அரசு தவறு செய்து விட்டது இஸ்ரோவின் எச்சரிக்கை அறிகுறிகள் அறிவித்தது அப்போது மக்களை வெளியேற்றி இருந்தால் போதும் 😢😢😢 நீலகிரி இது மாதிரி நடக்கும் என்று எச்சரிக்கை அறிகுறிகள் அறிவித்தது இஸ்ரோ தமிழ்நாடு அரசு இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது 😢😢😢
Oh din bhul gaye hai kya jish danav loge ne Big bazar ke ander ghus kar gai katne suru ki thi toh bhai ushka ku karm ka fall yehi dekhna padega jai jagannath
Please guide us how we can help? We guys are from Northern part of country (U.P) and are devastated by this unfortunate event. We have been going house to house collecting funds. We have donated some amount through Akshay Patra foundation (monetary & Food supplies) amd want to help more. Unfortunately we can't be physically present there but we will do everything we can. Stay strong Kerela.