இந்த பிரமிட் தியான மையத்தில் உள்ள எல்லோரும் நல்ல தெளிவான விளக்கம் தந்து, எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி
அற்புதமான விளக்கம் உங்களால் தா நா தியானம் நிறைய கற்று கொண்டு பலன் பெறுகின்றேன் நன்றி மேடம் ❤❤❤ ஒரு நாள் கூட தியானம் பன்னாமல் இருக்க மாட்டேன் நல்ல பலன் தியானம் மூலம்❤❤❤ மிக்க நன்றி மாஸ்டர் ❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி நீங்கள் சொன்ன சந்தேகம் அத்தனையும்எனக்குள் இருந்திச்சு மூச்சு இல்லாத நிலையில் நீங்க சொன்னது போல் மூச்சை கவனிக்க ஆரம்பித்துவிடுவேன் இப்போ தெளிவாகிவிட்டது சகோதரி ரொம்ப ரொம்ப நன்றி
குருவே சரணம் ரொம்ப நன்றி சகோதரி நிரைய விஷயம் உணர்ந்தேன் தியானம் செய்யும் முறை சரியா என எனக்குல்லே கேள்வி இருந்தது உங்கள் மூலையமாக பதில் கிடைத்தது நன்றி ❤❤
தியானம் பற்றி அழகாக விளக்கி உள்ளீர்கள். நானும் பிரமிட் தியான மையத்தில் விளக்கியபடி மூச்சை கவனித்து தியானம் செய்கிறேன். என் வயது 50. 50 நிமிடங்கள் தியானம் செய்யும்போது இடையில் கால்கள் மரத்துப் போகிறது. அதனால் தியானம் கலைந்து விடுகிறது. இடையில் கால்களை அசைத்து பின் தியானத்தை தொடர்கிறேன். ஒரு மணி நேரம் அசையாமல் அமர்ந்து தியானம் செய்ய என்ன செய்வது தயவுசெய்து கூறுங்கள்
மறுபடியும்,உற்சாகபடுத்தியிருக்கிறீர்கள்"மேடம். நல்ல" வெயில். ஒரு மணிநேரம் உக்காற முடியவில்லை. ஹீட். இந்த ஸ்பீச் என்னை மறுபடியும் தூண்டுகிறது. தாங்க்ஸ் எ லாட்
தியான நிலை பற்றி கற்றுகொடுப்பது இருக்கட்டும் அதற்கு முன்பு தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொண்டு பேசவும் நாரசாரமா இருக்கிறது உச்சரிப்பு இறுதியாக விளக்கம் மிக சிறப்பு வாழ்த்துக்கள்!
நல்லா தானே சொல்றாங்க.. இப்படி நெகடிவ் கமெண்ட் செய்வதால்.. நிறைய விஷயங்கள் தெரியாமல் போகலாம்.. எப்படி யாவது அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள முயலவேண்டுமே தவிர கிண்டல் செய்யக் கூடாது
@@sugunasekaran614 அவர்கள் நமக்காகத்தான் தமிழ்மொழியில் பேசுகிறார்கள்.. எவ்வளவு நுணுக்கமாக தியான நிலைகளை விளக்குகிறார்கள்.. உச்சரிப்பு குறைகளை பெரிது படுத்தாமல் ஞானம் பெற முற்படுங்கள்.. விஷயம் convey ஆச்சா ? அது தான் முக்கியம்
தொடர்ந்து செய்யும்போது எண்ணங்கள் வரும் வந்து கொண்டே இருக்கும். ஜெயிக்க வேண்டும் என்றால் நீங்கள் கவனிக்கத் தான் வேண்டும். ஒரு கட்டத்தில் எண்ணம் குறைவடையும். பயிற்சி தான் உயற்சி 😊 தரும்
புலால் மறுத்தல் திருவள்ளுவர் திருமூலர் இன்னும் பல நம் மதத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இது பற்றி கூறியவை இதோ உங்கள் கவனத்திற்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 முடிவெடுப்பது உங்கள் கையில்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தியானம் என்பது நம் மூச்சை கவனித்தல். இடையூறுகள் ஆரம்பத்தில் ஏற்பட்டால் அதை சாட்சியாக பார்க்க வேண்டும். தொடர்ந்து மூச்சை கவனித்து வந்தால் எண்ணங்கள் மறைந்து ஆனந்த நிலையை அடையலாம். நீங்கள் சொல்வது போல் தியானத்தை வைத்து வியாபாரம் தான் நடக்கிறது.