பாய், இது பயங்கரமா ட்ரைனிங் கொடுத்து விஷமேற்றிய பழாபலம் சாப்பிட கொடுப்பது போல, ம்ம்...இஸ்லாமியர்கள் எந்த கொடுமையும் உலகத்தில் செய்வில்லை, ஒருவனையும்கூட தப்பா கொல்லவில்லைனும், அடேங்கப்பா கிறிஸ்துவர்கள் நம்புவது எல்லாமே தப்பு, ஜெருசலம் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம்னு இறைவன் சொல்லியுள்ளார்னு, அனுக்கிகிட்டே போரில், அப்படியே வெண்ணய்போல தடவிட்டே போரார். எத்தனை கூட மக்களை மதம்மாற்ற கொன்று குவித்தார்கள் என சொல்லவே மாட்டார். ஏன் பாய் உன் கடவுள் உனக்கு சொன்னதான நீங்க நம்பினா , அதேபோல கிறிஸ்துவர்களுக்கும் அவர்களுக்கு இறைவன் சொன்னார்னு சொன்னதையும், இஸ்ரேல் காரனுக்கு அவர்கள் இறைவன் சொன்னார்னு சொல்வதை சமமாக ஏன் நம்ப மாட்டீங்கரீங்க?? கிறிஸ்துவர்களை எதிர்கும் முஸ்லீம்களின் பிரதிநிதி பாய், இப்ப எங்க எப்படி மூளைசலவை செய்து விசத்த சொருகுகிறார்னு ஆழமாக அறிவுடன் சிந்திப்போர்கு மட்டுமே விளங்கும். ஆக மொத்தம் ஒரே ஒரு சின்ன இடம்மட்டுமே தனது யூத இனத்துக்குனு இருக்குனு தெரிஞ்சும், அந்த இனத்தையே ஓட ஓட கருவருக்க தொடர்ந்து வேலை நடக்குது இன்றுவரை!! இதில் அங்க இருபக்கமும் வாழும் அப்பாவிகள்தான் பழியாக்க படுகின்றனர்!! வாரா வாரம் மாடு தின்னும் பாய் ரத்த ஆறு பற்றி கவலைபடுவது, முதலையை கதைதான் ஞாபகபடுத்திக்கனும்.
@@iraivan010So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
இந்த நொடியில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன். மக்கள் படும் அவதியைக் காண சகிக்க வில்லை பல நாள்கள் என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிடும் போது அந்த மக்களின் அவலநிலை நினைவுக்கு வருகிறது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விரைவில் சமாதானம் கட்டளையிடுவாராக ஆமென்🙏 🤲அல்லாஹூ அக்பர் 🤲
@@parveenbegum4088So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
Good job Varun and super Muslim. As super Muslim mentioned it is super macro explanation. I enjoyed it and I’m a Muslim, living in America last 50 years. I speak Tamil.
This people also supoort pok and Bangladesh they will say kashmir is free . If Nationalist say akhand Bharath you are smiling but on other side still believe parri separatism stories 😂😂😂. Already this group divided our country into three pak and Bangladesh. What else they need
@@Youdont2012சரி ப்ரோ இப்போ நீ நாடு பிரிவினை பற்றி பேசியதாக கூறினீர்கள் அதற்கான வீடியோ லிங்க்கை முடிந்தால் பதிவிடவும்.. எனக்குத் தெரிந்து இவர் அப்படி பேசியதாக நான் கண்டதில்லை
அது தான் உண்மை,but இந்த 3rd templekkum ஜீசஸ்க்கும் சம்பந்தம் இல்லை, பிதா குமரன் பரிசுத்த ஆவி இது பெற்றால் தான் அவோரோடு நாம் பரலோகத்தில் பிறவேசிக்கே முடியும்.
சகோதரர் வருண் அவர்களுக்கு எனது நன்றிகளும் சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இது போன்ற கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. மதங்களுக்கு இடையிலான புரிந்துரையாடலே இன்றைய உலகின் அதி முக்கிய தேவை. மனிதர்களின் நம்பிக்கைகள் குறித்த புரிதலையும் அவற்றை மதித்து நடக்கும் பண்பினையும் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான அதிக தலைப்புகளிலும் சமகால நிகழ்வுகள் குறித்த விளக்கமளிக்கும் தலைப்புகளிலும் இனிவரும் காலங்களிலும் கலந்துரையாடுங்கள். உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் புரிவானாக. 🤲
Bai brother has nicely explained the back History of Israel/ Arabs and the Biblical events possessing a sound knowledge. God bless him and his family abundantly. 👍👏🙏
அல் குர்ஆன் 5 : 3 (இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். ). இறைவன் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாக வாழ்விற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி விட்டான்.
ஈஸா என்னும் இறைத் தூதர் இயேசுவை இறைவன் இரண்டாம் முறையாக பூமிக்கு களம் இறங்குவான். அவர் பூமி முழுவதும் நீதமான ஆட்சியை நிலைநாட்டி அமைதியை கொண்டு வருவார். பிறகு இந்த உலகம் இறைவனால் அழிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு நாள் ஏற்படும். அந்த நாளில் இந்த பூமியின் முதல் மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரை அனைவரும் உயிர்ப்பிக்கப் பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு தங்கள் செயல்களுக்கு தக்க கூலி வழங்கப்படும் இறைவனால் விசாரிக்கப்பட்டு. நற்செயல்களுக்கு சொர்க்கமும் தீய செயல்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்
பிரபஞ்சத்தை படைத்த ஒரே கடவுளான அல்லாஹ்வை வணங்கும் மார்க்கமான இஸ்லாத்தை தழுவி நேர்வழி பெற்று அனைத்து உலக மக்களும் மரணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் சுவனம் சென்று சந்தோசமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்🤲🛐♥️
அது உங்கள் பார்வை மட்டுமே சகோ.இறை என்பது நம்பிக்கை அடிப்படையில் நம்புவது.அதற்கு எந்த சான்றும் இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்தையும் கிரகித்துக் கொண்டு தான் உள்ளது.அதற்கு நன்மை தீமை கிடையாது.
8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். ஆதியாகமம் 21:8 9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு, ஆதியாகமம் 21:9
@@abdulkhaderksh4117 தெரிந்துகொள்ளப்பட்ட 12 கோத்திரத்தில் ஒன்றான யூத மத கோத்திரத்தில் பிறந்த இயேசுவை பின்பற்றி கிறிஸ்தவர்களா கிறிஸ்தவர்கள் இருக்காங்க, இஸ்லாம் அடிமை பெண் மூலமா வந்த வம்சம் எப்படி ஆபிரகாம் மதம்னு சொல்லிக்கிறாங்க,, 🙄
Your hunger for truth has started. You are craving for more. Read the holy Quran with understanding in your mother tongue. Then go for the prophecies for Prophet Muhammad (peace be upon him) and you will find the truth. You will get all the answers for the reasons what is happening in the world and why it is happening and most of all you will find why the west and media are so much in false propaganda about Islam and muslims?
__RECORD__ கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
இறைவன் ஒருவனேனு இந்துக்களுக்கு மிக நன்றாக தமிழ் வேதங்களிலும் சொல்லிகொடுக்கபட்டதாலதான், எங்கள் 63 நாயன்மாரகளோடு, ஏசு & மொகமட்டையும் நாங்கள் ஒரு தூதர்ள் என்பதை மறுக்காமல் ஏற்க முடிந்தவர்கள், உன்னால் முடியுமா?? சும்மா வெத்தா பேசகூடாது.
Bro I am really interested for your speaker to speak more on other than famous prophets. More stories on Prophets Adam and less famous prophets would be really appreciated.
அண்ணை ஹாஜரா அடிமைப் பெண் அல்ல அடிமையாக்கப்பட்ட பெண் எகிப்தின் இளவரசி அந்த வரலாறு பைபிள்ல கிடையாது பைபிள் அரையும் குறையுமாய் இயேசுவின் காலத்திற்கு பிறகு எழுதப்பட்டது. இயேசு கூட எழுதியது கிடையாது.
👉 இயேசு மீட்க வந்தவர் தான் ஆனால் உங்களை அல்ல யூதர்களை ரோமர் ஆட்சியில் இருந்து நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்தி இறைவனது அருளைப் பெற்றுத் தர வந்தார் ஆனால் அது நடக்கவில்லை
என்னடா கடவுளாள் சாதரண மணிதன கட்டுபடுத்த முடியல குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தூதூவர அனுப்புறார் உலக அழிவு இப்படி தான் செய்வங்கற கடவுள் மக்கள் மனதில் அன்பை கடத்த முடியலை என்னை வணங்குங்கற கடவுளாள் மக்கள் மனதில் பேராசை கட்டுபடுத்த முடியவில்லை இவர் சொல்வதில் 1 மூன்று மதங்கள் என்பதை விட இரண்டு மனைவிசாதி பங்காளிகள் சண்டை கடவுளின் பெயரால் அரசியல் சண்டை
இறைவன் இதன் மூலமாக உண்மையான இறைவனை தேட கண்டு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். விதடா வாதம் விட்டு விட்டு முதலில் உங்களுடைய வேதத்தை படியுங்கள்.. பின் மற்றைய வேதங்களையும் படியுங்கள். உங்கள் கேள்விக் குறிய விடைகிடைக்கும்.brother