யாராலும் மாற்ற முடியாத எனது கணவரை பெரும் குறையோடு ஏற்றுக்கொண்டேன் ஏனென்றால் எனக்கு ஆண்டவன் தந்த gift எனது கணவர் நிச்சயம் எனது ஆண்டவரால் மாற்ற முடியும் என்ர நம்பிக்கையில் திருமணம் செய்து 2 வருடமாக பிரிந்து வாழுக்கின்றோம் தொடர்பில்லாமல். நிச்சயம் எனது கணவர் உலக போக்கை விட்டு என்னை தேடி வருவார் என்று நம்பி காத்திருக்கின்றேன் தினம் prayer இல். நன்றி ஜேசப்பா 👏👏
இயேசுவே என் மகளுக்கு 13 வருடம் ஆகியும் குழந்தையில்லை அவளை தொடும் அப்பா அவளை ஆசீர்வதியும் நன்றி அப்பா உம் வல்லமை வெளிப்படும் என காத்திருக்கின்றேன் நன்றி அப்பா 🙏🙏🙏❤❤
இயேவே இதுவரை செய்த அனைத்து நன்மைக்காக உமக்கு நன்றி இந்த மறையுரை மிகவும் பய னுள்ளதாக இருந்தது என் மகள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கின்றnள் அவள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமென்🙏❤️
அன்பு இறைவா நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் கோடான கோடி நன்றி என் கணவர் உலக போக்கினால் ஆலயம் ஞாயிறு திருப்பலி இல்லாமல் ஜெப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கிறார் அவர் மனமாற்றம் பெற உம்மை மன்றாடுகிறேன் என் மகனின் குடும்ப வாழ்க்கையில் மனைவியினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீங்கவும் மன அமைதி கிடைக்கவும் தீமைகள் அனைத்தும் நீங்க சமாதானம் அருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் இவை அனைத்தும் பெற்றுக் கொண்டோம் என உறுதியாக நம்புகிறேன் ஆமென்