கடவுள் யாரையும் கண்டிப்பதும் இல்லை தண்டிப்பதும் இல்லை என்றால் ஏன் எபிரேயர் திருமுகம் 12 : 5 லிருந்து 11 வரையுள்ள வசனங்களில் ஆண்டவர் கண்டிக்கவும் தண்டிக்கவும் கூடியவர் என்று ஏன் எழுதப்பட்டிருக்கிறது father முன்னுக்கு பின் முரணாக உங்கள் மறை உரை அமைகிறதே ஃபாதர் அதைப் படித்தபின் விளக்குங்கள் ஃபாதர்
@@Faith-nm6vlவாழ்க வளமுடன். நான் குடிப்பது இல்லை. நாகரிகம் இல்லாமல் comment போடுவதை தவிர்க்கும் நல்ல பழக்கம் உங்க சாமி சொல்லி குடுகல போல.. ஐயோ பாவம். நீங்கதான் குடிச்சிட்டு வந்து பேசுறீங்க தலைவரே. என்னோட name spelling check பண்ணுங்க தலைவரே.. full போதையோ?😂 அது சரி, சாமி பேர சொல்லி pozappu நடத்துற தங்களுக்கு இப்படி comment பன்னா கோவம் வரதான் செய்யும்.
@@AnthonyRajSavarimuthu 👉பெயர் பெருமை பேசும், சிந்து சமவெளி நாகரீகப் போதை பேச்சாளரே... 👉பைபிள் வார்த்தைகளை அவர் பேசுகிறார். அதை நையாண்டி செய்து, comment போட்டு விட்டு, உம்மைப் போல, போதையில் உளறுகிறதா என்னையும் குறிப்பிட்டா எப்படி❓குடிபோதையில் இருப்பவருக்கு காண்கிறவர்களையும் குடிகாரர்களாகத் தான் தெரியும்?? உமது ஸ்தாபன கூலிக்காக தானே, இப்படி மற்றவரைப் பரியாசம் பண்ணி comment போடுகிறீரு? 🤔🤔🤔