😢😢ama 😢😢vali..ya avangalukum anvukanum unmaiyana pasam wife nu pakama😢😢 namala uthari vitti tu ponavangkulu god one day unrathanum anda pasam unmai anbu a miss panitomae. Nu avanga valiyum unranum. Enganum😢
விட்டுட்டுப் போன சொந்தம் மீண்டும் தொடரும் நிலை வந்தால்😔 வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுங்கள்😢 ஏனென்றால் வார்த்தைகளில் மட்டும் தான் உண்மை இருக்கும் 😢மனதில் அதை அழுக்கு தான் இருக்கும்💔
மறக்கணும்னு நீங்க சொல்றீங்க ஆனா முடியல... அவங்க என் அன்புக்கு தகுதி ஆணவங்களோ இல்லியோ .. எனக்கு வணங்கல தான் ரொம்ப பிடிக்கும் என் உயிர் அவங்க தான். என் சந்தோசமே அவங்க தான். அவங்க மட்டும் தான்.💔💔💔😭😭😭😭😭
அக்கா இந்த நிமிஷம் வரைக்கும் என் புருஷன் பவுன் குமார் நான் மகேஸ்வரி அக்கா ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகி நல்லா தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க எங்க வாழ்க்கைல விதி விளையாட ஆரம்பிச்சது அக்கா கண்ணாக ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னு சொல்லிட்டு நினைக்கிறேன் சேர்ந்து வாழ வேண்டும் அக்கா இந்த நிமிஷம் வரைக்கும் என் புருஷன் முகத்தை பார்க்காம நான் ரொம்ப தூரத்தில் இருக்கிறேன் அக்கா எப்போ ஒன்னும் சேரவும் சொல்லி தெரியல அக்கா
Hi Nila sister maybe neenga intha comments paartha unga kitta oru chinna request enna endral naan oru muraiyavathu naeril paarkanum.ungal speech ovvondrum manathirkku aaruthalaaga ullathu
Akka ennala mudiyala akka 2 nalatha pesune ana athukku appuram pesave illa akka ana pakkura edathula la vechi papan pathu sireppa akka😢enna pannane thereala akka
அக்கா நீங்க அறிவாளி தான்... 31 வயசு ஆச்சு கல்யாணம் பண்ணி 3வருசம் ஆகல ( __???_) என்ன டைவஸ் பண்ணிட்டாள் இருந்தாலும் பத்து வருடங்கள் காத்திருப்ப நீ. கண்டிப்பா திரும்ப வந்துடுனு சொல்லிட்டு வந்து இருக்க ... இரண்டு வருடம் மேல ஆச்சு எந்த தொடர்பும் இல்லை 😢😢😢😢 இன்னும் எட்டு வருசம் காத்திருப்ப 😢😢 சகோதரி