அண்ணா அருமை உங்களுடைய youtube சேனல் மூலமாக முதல்வர் அவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மாற்றுதிறனாளிகளின் சிரமங்களை மாற்றுதிறனாளி அவர்களை நேர்காணல் மூலம் அரசுக்கு அறிவுறுத்திய விதம் மிகவும் அருமை தங்களின் இது போன்ற மக்கள் நலன் குறித்த காணொளிகள் சிறக்க மனமார்ந்த வாழ்துகள் வாழ்க வளமுடன்
@@AndiSaams ரொம்ப நன்றி சார் இதனை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கொண்டு சென்று அவர்களும் சப்ஸ்கிரைப் செய்து கருத்தை பதிவிட்டு நிறைய பேருக்கு ஷேர் செய்ய அன்புடன் தாங்கள் கேட்டுக் கொள்ள உங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழ்நாட்டில் டாஸ்மார்க் ஏவாரம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல தமிழ்நாட்டில் கோடீஸ்வரனாகி விட்டால் அரசியல்வாதிகளை யாரும் மதிக்க மாட்டார்கள் அதற்காகவே தமிழக அரசு தமிழனே வாழ விடாது கேரளா அரசை பார்த்து திருந்த வேண்டும் தமிழ்நாடு
அய்யா கோரிக்கை எதிர் கால மக்களுக்கு பல வகையிலும் பயன் தரக்கூடியது. ஐயா, வேண்டுகோள் விடுக்கும்போது , இந்த பகுதியில் கதவணையுடன் நீர் தேக்க பாலமாக வேண்டும் ஐயா திருவரும்பூர் தெற்க்கு, இலால்குடி தாண்டி வடக்கு பகுதிகளுக்கும் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு பகிர்ந்தளித்து விவசாயம் , பொது மக்களின் பயன் பாட்டுக்கும் மிகுந்த பயன் அளிக்கும் மாண்புமிகு அமைச்சர்கள் KN நேரு, அன்பில் மகேஷ் அவர்களுக்கும் நீர் வளத்துறை, பொது பணித்துறை ,சாலை மேம்பாட்டுதுறை அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் உங்கள் மூலமாக கோரிக்கை வையுங்கள் ஐயா நன்றி டெல்டாக்காரன்.
தாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் அருமை. நமது மானவர்கள் JEE ( JOINT ENTRANCE EXAM) தேர்வு, JoSAA ( Joint Seat Allocarion Authority) மற்று ம் CSAB (CENTRAL SEAT ALLOCATION BOARD) ஆகியவை பற்றி விழிப்புனர்வு வேண்டும். தங்களது பதிவு பல்வேறு மானவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.நன்றி.🎉🎉🎉🎉
பொது நலன் கருதி தாங்கள் பதிவிடும் விழிப்புனர்வு கானொலிகள் அனைத்தும் மிகவும் அருமை. அரசுக்கு அனைவரும் பகிர்ந்து மேலும் விபத்துக்களை தடுத்திட கன்டிப்பாக இந்த கானொலி வழிவகை செய்யும் செய்யும் என்பதில் ஐயமில்லை. தங்களின் பொதுத்தொன்டு சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉🎉
ஐயா நான் கடந்த வாரம் கல்லனையில் தண்ணீர் திறந்த போதே, கல்லனை அருகே பத்தாளபேட்டை சுற்றியுள்ள பகுதி முதல் செங்கிபட்டி பகுதிகள் வரை உள்ள ஊர்கள் வறண்டு இருக்குதுனு பதிவு போட்டாச்சு கல்லனையில் இருந்து தனி கால்வாய் தெற்கு நோக்கி அமைக்க வேண்டும் நம் பகுதி மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு பணிவுடன் வேண்டுகோள் வைக்குரோம் நன்றி. டெல்டாகாரன் .
மத்திய அரசின் அதிகாரம் மற்றும் இந்திமொழி தினிப்பு மற்றும் வெளிமாநில மாணவர்களுக்கு மட்டுமே விடுதி வசதி மேலும் நுழைவு தேர்வில் முரைகேடு மற்றும் அலைகழிப்பு காலதாமதமான சேர்க்கை வெளியீடு இன்னும் பல ...எங்கள் காதுகளுக்கு எட்டியது. முக்கியமாக தற்போது தமிழக அரசே மிகசிறந்த முறையில் தொழில்கல்வி பல கல்லூரிகளில் நடத்துகிறது நண்பரே
நண்பரே துவாக்குடி அருகில் என்று சொல்லாதீர்கள் துவாக்குடியில் தான் உள்ளது நான் துவாக்குடி சொந்த ஊர் கார் எனது நிலம் 60 ஏக்கர் வரை கல்லுரிக்காக எனது குடும்பத்தில் கொடுத்துள்ளோம் நீங்கள் கூறுவது போல் கல்லூரியை சுற்றியுள்ள கிராம நகர பெற்றோர் மாணவ மாணவியர்களுக்கு இன்னும் JEE கையாளும் திறனை மேம்படுத்துதல் பற்றி போதிய வழிமுறைகள் தெரியாதது ஒரு காரணம் நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி.
சென்ற வாரம் உயர்நீதிமன்றம் நீர்வளத் துறைக்கு அறிவுறுத்தி இருந்தது. ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க ஒவ்வொரு ஆண்டும் அரசு முன் வரும். அதற்கு முன்பாக அனைத்து கால்வாய்கள் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி வைப்பது அரசின் கடமையாக இருந்தது. குடிமராமத்து என்ற முற்கால முறையில் நீராதார இடங்களை மராமத்து செய்து ஆற்று நீர் வந்தவுடன் வயல்வெளிக்கு செல்லுமாறு தூர்வாரி சுத்தம் செய்து வைப்பர். 1.5 இலட்சம் கன அடி நீர் கடலுக்கு சென்றும் கழனிக்கு வராமல் இருப்பது யார் பொறுப்பு
போக்குவரத்துவிதிகளை முறையாக கையாள்வது 😮 தேவையற்ற வாகனத்தை அப்புறப்படுத்தல் செய்யலாமே......கூடுதலான போக்குவரத்து போலீசார் சிக்னல் பராமரிப்பு கடைபிடித்தல் தேவை.... பீக் ஹவர் முக்கியம்.........
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு நேர்மையாக நடக்காது அதிக ஊழல் நிறைந்ததால் தான் அது தடை செய்யப்பட்டது எடுத்துக்காட்டு ஒரு சாராயம் பாட்டிலுக்கு தற்சமயம் 10 ரூபாயும் பீர் பாடலுக்கு ₹20 அதிகம் வைத்து விற்கிறார்கள் எம்ஆர்பி ரேட்டை விட ஐந்து பைசா அதிகம் வைத்தாலும் பொதுமக்களால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடியும் தற்சமயம் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியாததா தற்சமயம் குடியால் அழிந்து வரும் குடும்பம் லாட்டரி சீட்டு வந்தால் மொத்தமாக அழிந்து விடும் கேரளம் என்பது வேறு தமிழ்நாடு என்பது வேறு இதை புரிந்து கொள்ள வேண்டும்
என்ன பெரிய கருத்து இல்லாட்டி டிக்கெட் குழந்தை எத்தனை குடும்பஎன்ன பெரிய கருத்து இல்லாட்டி டிக்கெட் குழந்தை எத்தனை குடும்பத்தில் தெரியாதா என்னையா நீங்க எல்லாம்
நான் உங்கள் நண்பர் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது, சகோதரர், சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் அஸ்வினி, ரோஷன் ரெஸ்டாரண்ட் இன்னும் நிறைய கடைகள், அநியாயம் செய்கிறது அதையும் பதிவேற்றவும் 🙏🏿🌹