அன்பு நண்பர்களே!!சொர்க்கத்துக்கான சிறந்த பண்பு எதுவென்றால் மற்ற மார்க்கத்தினரின் மனதிற்கும் பொருளின் கும் எந்த கஷ்டத்தையும் கஷ்டத்தையும் தராது இருத்தலே ஆகும். அறிவு கூர்மையுடனும் மனசாட்சியுடனும் ஒழுக்கத்துடன் யாவரையும் சமமாக மதித்து நேர்மையாக வாழ்வதே இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வு கிட்டும்.
இன்று நடக்கும் திருமணங்கள் எல்லாம் இஸ்லாம் காட்டும் திருமணங்கள் அல்ல என்பது எல்லோருக்குமே தெரியும் ஆனால் இதை மாற்றுவதற்கு உலமாக்கள் எடுத்த முயற்சி என்ன? இது போன்ற திருமணங்களை நடத்தி வைப்பதற்கு மஹல்லாவில் உள்ள ஆலிம்கள் ஒத்துழைப்பு தரக்கூடாது அப்போதுதான் மாற்றங்கள் வரும் எனவே நபி வழியில் திருமணம் நடப்பது உலமாக்கள் கையில் தான் உள்ளது
அல்ஹம்துலில்லாஹ் !மன நிம்மதிக்கு நம்மை படைத்த அல்லாஹ்வின் நினைவை கல்பில் சுமந்து வாழுங்கள் என்ர உதிப்பை அழகிய முறையில் ஹஸரத் அவர்களின் ஈமானிய சிந்தனை எடுத்து காட்டியது jazazkallh