Daily Ceylon's news bulletins are here to bring you the day's top stories. We're all about serving the Tamil community with news and entertainment. We're breaking those old stereotypes you've seen in Sri Lankan media news.
சுவனம் செல்வதற்கு கட்டாயமாக அல்லாஹ் தந்த பைஅத்: அரசியலிலும், தரீக்கா விலும் உலக இலாபங்களை அடையும் கருவியாக மாறிவிட்டது. அல்லாஹ்விடமே முறையிடுகறோம்! 😔😔😔
முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் எப்படிப்பட்டவர்கள் என்று மற்ற சமுதாயத்திடம் கேட்டால்.. எந்த நிரந்தர கொள்கையும் இல்லாத ஒரு பரிபூரண சுயநலவாதி என்பான்..மேலும் முழு கள்ளன் என்பான்..காசிக்கும் பதவிக்கும் பீயத்தின்பான் என்பான்... மொத்தமே கள்ளக்கூட்டம், எந்த சந்தர்ப்பதிலும் நம்பக்கூடாது என்பான்...வாய்கிழிய போய்சொல்லி அல்லாஹ் மீது சத்தியம் பண்றவன் என்பான்..காசிவாங்க எந்த நிறமும் மாறுவான் என்பான்.. யாருக்கும் உண்மையாக இருக்கமாட்டான் என்பான்... இது மாற வேண்டும்.... நாம் எல்லோரும் மாறினால் இந்தப்பெயர் முழுவதுமாக மாறிவிடும்..... இவனுகளை ஏன் முஸ்லிம்கள் தலைவர்களாக்கி வாக்களித்து மீண்டும் மீண்டும் நஷ்டப்பட வேண்டும் .... நம் கடந்த காலம் முழுவதுமாக சீரழிந்தது போதாது என்று..... நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை ஏன் சீரளிக்க வேண்டும்..நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அந்த வாக்கினை இதுவரை வீனடித்தது போதாதா.... மீண்டும் வாக்களித்து, மீண்டும் இவர்களை பாராளுமன்றம் அனுப்ப போறீர்களா மக்காள்..
நீங்கள் தொழிலாளர் 1) வேலை நாட்கள். 2) வருட விடுமுறைகள் எவ்வளவு ? 3) தொழிலாளர் காப்புறுதி/ சேமிப்பு சட்டங்கள் என்ன? 4) தொழிலாளியை பணிநீக்கம் செய்யும் சட்ட நடைமுறை ? 5) எங்கு முறையிடுவது? இவைகள் சம்பந்தமாக சிறு (Short/ reel) செய்து போட்டால் சமூகத்துக்கு உதவியாக இருக்கும். இங்கு தொழிலாளர் வர்க்கம் தம் உரிமை தெரியாமல் வஞ்சிக்கப்படுகிறது.
கஞ்சிபானை ஜெயிலில் இருந்து பெயிலில் விட்டதே தப்பு . அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் மாபெரும் கள்ளர்கள். பாவம் ஏழை எளிய மக்கள்.சட்டம் இந்த மக்கள் மீ்து மட்டும் தான் பாயும்.
bro neega moochi ku munnooru thadawa muslim pathaala du solringa. unga content um muslim paathala du thaan mention panni irukinga. but neega matham pathi solla koodathu du sollitu neega podurathu niyaayam maa.
முஸ்லிம் சமூகத்தினுள்ளே பாதாளக்குழு இருப்பது எவ்வளவு கேவலமானதும் அல்லாஹ்வின் சாபத்திற்குறியதும் வெறுக்கத்தக்க. இஸ்லாத்திற்கே விரோதமான செயற்பாடுமாகும். இதற்கு அரசியல் வாதிகள் மட்டுமல்லாது உலமா சபையினரும் மிகவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களே. அல்லாஹ் பாதுகாப்பானாகவும்.