கல்லெலிய பெண்கள் மத்ரஸா பறிபோகிறது! அனாதைகள் பொலிஸ் நிலையம் செல்லும் அவலம்! Daily Ceylon channel on WhatsApp: rb.gy/0b3k5 Daily Ceylon on WhatsApp Group: rb.gy/918jz9 #SriLanka #lka #dailyceylon #dailyceylonnews
சொத்துக்களை அபகரிப்பவர்களை காலம் விட்டு வைப்பதில்லை இலேசாக அபகரிக்கலாம் சொற்ப காலத்துக்கு அனுபவிக்கலாம் ஆனால் அல்லாஹ்வின் தண்டனையோ நிரந்தரமானது 😊 கல்லூரி சொத்து அரைவாசி அநாதைகளின் சொத்து என்பதை மறக்க வேண்டாம் 🔴🔴🔴🔴🔴🔴🔴 may Allah protect our college ❤
பேஸ்புக்... அவதூறு, வதந்தி, புறம், கேவலமான, ஒழுக்கமற்ற வார்த்தைகள் போன்றவற்றின் கூடாரமாக மாறிவிட்ட அவலநிலை... வதந்திகளையும் அவதூறுகளையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமாக பரப்பும் நண்பர்கள் ஒருபுறம்... அவற்றை முழுமையாக நம்பி லைக், ஷெயார் செய்யும் நண்பர்களின் பரிதாப நிலை மற்றொருபுறம். அவர்களும் பாவத்தில் பங்காளிகள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். பிறர் தவறுகளை,குறைகளை தேடுவதும், சிறு தவறு செய்தவனையும் மகா கெட்டவனாக சித்தரிப்பதும் எவ்வளவு பெரும் அநியாயம்! எத்தனை பெரிய அத்துமீறல். பிறர் குறைகளை பேசுபவர்களே! இதை நினைவில் கொள்ளுங்கள். குறைகள் இல்லாத மனிதனில்லை. மனிதர்கள் மலக்குகளில்லை. பிறர் குறைகளைப் பேசுவதற்கு முன் உங்கள் குறைகளை கொஞ்சம் பாருங்கள். சிலவேளை உங்களிடமுள்ள தவறுகள்,குறைகளைத் திருத்த பல வருடங்கள் கூட தேவைப்படலாம். மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கத்துக்குரியவர் நீங்கள் குறை கூறும் அவரா அல்லது நீங்களா என்பது யாருக்கும் தெரியாது. சிலநேரம் நீங்கள் விமர்சித்து குறை கூறும் நபர் உங்களுக்கு முன் சுவனம் நுழையவும் கூடும். ஒருவர் மீதான கோபத்தில் நீங்கள் குறை சொல்லி புறம் பேசித் திரிகிறீர்களா? அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.. "குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்" (அல்குர்ஆன் : 104:1) சத்தியமாகச் சொல்கிறேன். எமது பதிவுகளின் உண்மையான நோக்கம் திருத்துவதா அல்லது மானபங்கம் செய்வதா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.பிறர் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம். மிகக் கெட்டவன் பற்றி ஓர் அறிஞர் இப்படிக் கூறுகின்றார்: எவன் தன் நண்பன் மீதான கோபத்தினால் அவனது நலவுகளை மறுத்து, அவனது ரகசியங்களை வெளிப்படுத்தி, அவனிடமில்லாததைக் கூறுகின்றானோ அவனே மிகக் கெட்டவன். - பாஹிர் சுபைர் -
பேஸ்புக்... அவதூறு, வதந்தி, புறம், கேவலமான, ஒழுக்கமற்ற வார்த்தைகள் போன்றவற்றின் கூடாரமாக மாறிவிட்ட அவலநிலை... வதந்திகளையும் அவதூறுகளையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமாக பரப்பும் நண்பர்கள் ஒருபுறம்... அவற்றை முழுமையாக நம்பி லைக், ஷெயார் செய்யும் நண்பர்களின் பரிதாப நிலை மற்றொருபுறம். அவர்களும் பாவத்தில் பங்காளிகள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். பிறர் தவறுகளை,குறைகளை தேடுவதும், சிறு தவறு செய்தவனையும் மகா கெட்டவனாக சித்தரிப்பதும் எவ்வளவு பெரும் அநியாயம்! எத்தனை பெரிய அத்துமீறல். பிறர் குறைகளை பேசுபவர்களே! இதை நினைவில் கொள்ளுங்கள். குறைகள் இல்லாத மனிதனில்லை. மனிதர்கள் மலக்குகளில்லை. பிறர் குறைகளைப் பேசுவதற்கு முன் உங்கள் குறைகளை கொஞ்சம் பாருங்கள். சிலவேளை உங்களிடமுள்ள தவறுகள்,குறைகளைத் திருத்த பல வருடங்கள் கூட தேவைப்படலாம். மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கத்துக்குரியவர் நீங்கள் குறை கூறும் அவரா அல்லது நீங்களா என்பது யாருக்கும் தெரியாது. சிலநேரம் நீங்கள் விமர்சித்து குறை கூறும் நபர் உங்களுக்கு முன் சுவனம் நுழையவும் கூடும். ஒருவர் மீதான கோபத்தில் நீங்கள் குறை சொல்லி புறம் பேசித் திரிகிறீர்களா? அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.. "குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்" (அல்குர்ஆன் : 104:1) சத்தியமாகச் சொல்கிறேன். எமது பதிவுகளின் உண்மையான நோக்கம் திருத்துவதா அல்லது மானபங்கம் செய்வதா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.பிறர் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம். மிகக் கெட்டவன் பற்றி ஓர் அறிஞர் இப்படிக் கூறுகின்றார்: எவன் தன் நண்பன் மீதான கோபத்தினால் அவனது நலவுகளை மறுத்து, அவனது ரகசியங்களை வெளிப்படுத்தி, அவனிடமில்லாததைக் கூறுகின்றானோ அவனே மிகக் கெட்டவன். - பாஹிர் சுபைர் -
சட்டபூர்வமான அதிபர் இதற்கு முன்னர் நடைபெற்ற பெற்றார் கூட்டங்களுக்கு கலந்து கொள்வதை தவிர்ந்து கொண்டார். இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் எப்படியோ பெற்றார்களின் உறுதியான கோரிக்கைகளுக்கிணஇறுதித் தருணத்தில் கலந்து கொண்டார். அங்கு அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்ததில் இவ்வளவு உண்மைகள் இருந்தால் அவரை முழுமையாக ஒரு பேட்டி கண்டால் இக்கல்லூரியின் எல்லா உண்மைகளையும் சமூகம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்களே, அதிபர் மற்றும் பழைய மாணவிகள் மூலம் எப்படியாவது எல்லா உண்மைகளையும் உலகுக்குச் சொல்ல வழி அமைத்துக் கொடுங்கள். நன்றி.
அவரெய் முழுமையாக ஒரு பேட்டி எடுத்து சமூகத்திட்கு நடந்த விடயங்களை அம்பலப்படுத்துவது சாலச்சிறந்ததது. அப்பெட்டியேய் நாம் அவளுடன் காத்திருக்கின்றோம். பொதுவ் இதயங்களில் மானிதங்களில் சூரிய ஆடிய விடயங்கள் என்ன என்ன வென்று விபரமாக அம்பலப்படுத்த படுத்தல் சிறந்தது. அச் சூரேய் ஆடல்கள் நடந்த காலக்குறிப்பு அம்பலப்படுத்த படுத்தல் வெண்டும்.
விசாரணை நாள் மிகத் தொலைவில் இல்லை. உண்மையில் மனம் கொந்தளிக்கின்றது. அதிபர் மஹீஷா நிச்சயமாக ஒரு சிங்கப் பெண் தான். உண்மை ஒரு நாள் வெல்லும்...இந்த உலகம் உன் பேர் சொல்லும்... மனம் தளர வேண்டாம். போராடுவோம்.
நானும் அங்கே தான் படித்தேன்....எந்த சமூகத்திலும் இல்லாதளவுக்கு எங்கள் இஸ்லாமிய சமூகத்தில் துரோகிகள் நிறைந்து வாழ்கின்றனர்....இந்த அதிபர் என்னுடைய ஒருவருட senior.....நாங்கள் படிக்கும் போது இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை...கடுமையான சட்ட திட்டங்களும் சாப்பாடு குறைபாடும் தான் இருந்தன ..ஆனால் கல்வியை எந்த குறைவும் சொல்ல முடியாது.சிறந்த நல்ல ஆசிரிய ஆசிரியைகள் எகிப்தை சேர்ந்த ஆசிரியர்களும் இருந்தனர்.அனாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி துணி உணவு தங்குமிடம் அது மட்டுமின்றி திருமண ஏற்பாடுகளும் செய்துகொடுத்த இடம். அபுல் ஹஸன் ஹாஜியாரின் உன்னதமான எண்ணத்தை நாசமாக்கி விட்டார்கள் .யார் அந்த முகாமையாளர்கள்....?
Ya allh protect our collage உனது மார்கத்தை உலகுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்லூரி எமது கல்லூரி இதனது சேவை மேலும் தொடர்ந்து செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக இன்ஷா அல்லாஹ்
முன்னோர்கள் நல்ல விடயத்துக்கு செய்த நல்ல காரியங்களை விழுங்குவதற்கு இடமழிக்காது காப்பாற்ற எடுக்கும் அத்தனை முயச்சிகளையும் அல்லாஹ் பாதுகாக்கு மேலும் வளர்ச்சியடைய வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
May Allah protect our college. Definitely Allah will save our college. Ya Allah please protect our college. Please include everyone include our college in your valuable Duas.
@@robinsherwood4816 This Arabic college and it's properties are "waqf". The management supposed to be a society elected from all over the island by application and election as per the rules of the management society. But neglecting this fact, a group of passers-by trying to capture all the properties and the school. Furthermore, they try to convert this as an privately owned international school.
@@robinsherwood4816 this college is belonging to Muslim Ladies Arabic college managing society. The society members need to be selected from the Muslim society. But the society has become extinct over time since there was no General Meeting held in the past 25 years. Now one family is trying to capture all the assets and administration.
சில விடங்களை நாம் எவ்வாறு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றதோ அதைப் போலவே இரண்டு பக்கங்களும் நீங்கள் பார்த்துவிட்டுத் தான் இதனை காணொலியாக பதிவிட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு மீடியா என்பதனை மறந்து விடக் கூடாது மீடியாவிற்கு என தனி ஒரு மரியாதை உள்ளது. ஆகவே அந்த மரியாதையைக் கெடுத்து விடாதீர்கள்.😶
நீங்கள் இரண்டு பக்கத்தையும் பார்த்துக்கொண்டு 800 மாணவிகள் இருந்த இடம் யாருமில்லைமல் போகும் வரை வாய் பார்த்துக்கோண்டு இருங்கள் . Gafooriya, Malwana Al Yakeen Orphanage இழுத்து மூடப்பட்டத்தை தெரியாதா?
எவ்வளவோ சீரழித்துவிட்டார்கள் உலகளாவிய ரீதியில் MLAC ஏய் மானபாங்குபடுத்திவிட்டார்கள். இதட்குமேல் என்ன ஒழிப்பு மாறெய்வு வேண்டியுள்ளது. TP number அவசியமில்லேய் பகிரங்கமாகவெ அனைத்து உண்மைகளையும் பகிர முடியும் என்றால் சிறந்தது.
இக்கல்லூரி அரச பாடசாலையா ? அப்படியென்றால் அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கியது தொடர்ந்தும் வழங்கப்போவது வலையக்கல்வி பணிப்பாளரா? அல்லது கல்லூரி நிர்வாகமா?
Better place the faith in Allah as he is the ultimate judge. Surely Allah will punish those who extort the wealth of college, and certainly Allah will be more severe in punishment for those who spread false accusations for personal gain. May Allah guide us all Aameen 🤲🤲🤲
கிடேய்க்கப்பெற்ற ஆதாரபூர்வ தகவல்களின் படி இண்த சூழ்ச்சி கும்பல் தலைவியான மகிஷா நசுருல்லாஹ் முதலில் தன மக்களின் உதவியுடன் ஓல் படிக்கும் சக மாணவிகாலய் தூண்டி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்lar, அதன் பின் காலேஜ் இந்த முன் சில பெற்றோரெய் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்laர், வழக்கு பதிவ்க்கு பொய்குற்றச்சாட்டு முன்வேய்த்து ஏமாற்றியுள்ளார், மற்றும் சமூக vaலைத்தளங்களில் காலேஜ் ஏய் சீரத்துள்ளaர். இவெய் aனெய்தயும் ஜாமியா உடைய உபடியேச பாடிய செய்தaர்kala? இவ்வளவு அணியங்களையும் காலேஜ் இட் எதிராக தினெய்துவிட்டு இப்பொழுது இவர்களுக்கஎ நமது ACJU ன் ஆதரவு தேவேய் படுகிறtho ? காலேஜ் ஐயும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சுய வயிற்று பிலேபிட்க்கு தெருவிட்கு இழுத்த கும்பலுக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் ப்ரெச்சினே கலெய் அநுகுவது எப்படி என்ற ACJU உடைய இஸ்லாமிய வழிகாட்டலை ஆரம்பத்திலே அணுகி இருக்கலாமே. மகிஷா அவ்லிய உடைய சரணம் போகும் உங்களுக்கு, மகிஷாவின் சூழ்ச்சி இந்த எதிர்பார்ப்பு கரையும் பொழுது உங்களுக்கு ACJU அசஜூ ஏய் திட்டுவாதேய் விட வெறு இதன்மூலமாக மனா திருப்தி எtபடும்?
I also brought my daughter before 6 months, the managements are very robbery people , one day the account escaped with a big amount of college money, they all are putting the college money into their pockets
1.மாணவிகளது பெற்றோரின் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் யார் ? 2.இந்த சந்திப்பு ஏன் அரபிக் கல்லூரியில் நடைபெறவில்லை?3.அழைப்பு யாரால் விடுக்கப்பட்டது ? 4.பெற்றோர் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கான கட்டணம் யாரால் செலுத்தப்பட்டது? 5.பதவி விலக்கப்பட்ட அதிபருக்கும் இந்த கூட்ட ஏற்பாடுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்பதுபற்றி Daily Ceylon Tamil தகவல் தர வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட பதவி விலக்கப்பட்ட அதிபரை பாடசாலை நிருவாகத்தில் தலையிட வேண்டாம் எனவும், பாடசாலை எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அறிகின்றோம். நீதிமன்றம் விசாரணை செய்யாமலா தீர்ப்பு வழங்கியிருக்கும்?
எமது முஸ்லீம் பெண்கள் மார்க் கல்வியிலும் உலககல்வியிலும் முன்னேற இடம் கொடுக்க பட்ட இடம் இறைவன் அந்த அனாதைகளுக்காக சரியான நீதியை வழங்க பிராத்திக்கின்றேன்
1.பிள்ளைகள் மாதா மாதம் கட்டணம் செலுத்து கிறார்கள். 2. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கல்லூரி முகாமைத்துவ சபை ஊதியம் வழங்குகிறது. 3. கல்லூரிக்கு என தனியான சீருடை காணப்படுகிறது. 4. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட உள்ளே இல்லை. 5. இலங்கையில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஐந்து மத்ரசாக்களில் ஒன்று. 6.2000 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்க பாடப்புத்தகம் பெறப்படுகிறது. 7. கிழக்கு மாகாணத்தில் அனைத்து மத்ரஸாக்களும் அரசாங்க பாடப்புத்தகம் கொடுக்கப்படுகிறது.
இப்போது என்ன சொல்ல வருகிறீர் ? கிழக்கு மாகாணத்தில் எந்த மதரசாவுக்கு அரச பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது? எந்தப் மத்ரசா மாணவர்கள் அரச பரீட்சைகளை , பாடசாலைப் பரீட்சார்த்திகளாக எழுதுகிறார்கள்? பாடப் புத்தகங்கள் 1980 இலிருந்தே இலவசமாக வழங்கப்படுகின்றன. கல்லூரிக்குள் உள்ள அனாதை விடுதிக்கு மாதாமாதம் அரச நிதி வழங்கப்படுகிறது. *********** இலங்கையில் எத்தனை பள்ளி வாசங்கள் அரசாங்கத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன? இல்லை என்றால் அவை அதைத்தும் தனியார் சொத்தாகக் கருதப்படுமா?
@@mnshan3511 Parents Pay for Meal and accommodation. Property Rental income more than 2 million per month. Free books are being given since 1980 All buildings are inside donated by well wishers. No madrasa in eastern province get free books
1.இது அரபுக் கல்லூரி தொடர்பான கூட்டம் என்றால் ஏன் நீங்கள் இதனை கல்லூரி வளாகத்தில் நடாத்தப்பட வில்லை? 2.பிள்ளைகளை விளக்கிச் செல்லுங்கள் நான் மீண்டும் அதிபராக வந்தால் பிள்ளைகளை சேர்த்துக் கொள்வேன் என்று சொன்னவர் யார்? 3.அனாதை பிள்ளைகள் கவனிப்பாரற்று இருக்கிறார்கள் என்றால் ஐந்தாம் மாதம் மற்றும் நான்காம் மாதங்களில் இரண்டு அனாதைப் பிள்ளைகளுக்கு முகாமைத்துவ சபை திருமணம் நடத்தி வைத்ததை கல் எலியா மக்கள் அறிவார்கள். 4.வயிற்றுப் பிழைப்புக்காக பொய் சொல்லும் Daily Ceylon நெருப்பை தின்னுகிறது
கல்லூரி வளாகத்தில் அதிபர் நுழையாமல் இருக்க GATE KEAPER இற்கு ஒரு இலட்சம் சம்பளம் கொடுத்த நிர்வாகமொன்று இருந்த போது எவ்வாறு கல்லூரி வாளாகத்தில் கூட்டத்தை வைக்கலாம்?