IPC Tamil Church ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை Sharjah Worship Centre, Hall No 3 வைத்து ஆசீர்வாதமாக நடைபெற்று வருகிறது. 21/10/2009 இந்த சபை துவங்கப்பட்டது
Praise and honor be to our singular and divine Savior, Almighty God Jesus Christ. I am grateful for the chance to share His testimony, despite the circumstances. May God bless you all abundantly.
Dr.wesley Abraham said " சபையில கர்த்தருடைய வார்த்தையை அந்நிய பாஷைல பேசும்படி ஆவியானவர் சொன்னார் அப்படின்னு சொன்னாங்க, வர் இப்படி சொல்லியிருந்தால்ஆவியானவர் இப்படி சொல்லியிருந்தால் நிச்சயமாக வியாக்கியானம் பண்ணக்கூடிய வரத்தையும் தந்து விளக்கம் கொடுத்திருப்பாரே, அல்லது அந்த ஸ்ரீலங்கா சபையில வியாக்கியானம் பண்ணுகிறவர்களை ஆயத்தப்படுத்தி இருப்பாரே, இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து போது உவமைகளாக பேசினார் அந்நிய பாஷையில் அவர் பேசவில்லை. எனவே இது பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதல் இல்லை. இவர்கள் வஞ்சிக்கப்பட்ட ஆவிகள்.
சங்கீதம் 34 4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். AMEN Hallelujah Praise the Lord