One name is missing that name was KANNAN Because same life journy for two guys (this only for my opinion this is wrong i am very very sorry my friend's) 🎉🎉🎉🎉🎉
கர்ணன் மாவீரன் தான் ஆனால் அர்ஜூனன் முன்னாடி சற்று குறைவு தான். கர்ணன் தானத்தில் மட்டும் தான் சிறந்தவன். எவன் ஒருவன் எந்த கவசமும் குண்டலமும் ,எந்த சாகாவரம்மும் இல்லாமல் சாதாரண மனிதனாக தன் வீர்த்தை வெளி காட்டுகிறான்நோ. அவனே தலை சிறந்த வீரன்.
கர்ணன் தம் ஐவருக்கும் முன் குந்தி தேவிக்கு மகனாகப் பிறந்தவன் என்ற உண்மையை சகாதேவன் எவ்வாறு அறிவான். அறிந்து இருந்தால் கர்ணனையும் காப்பாற்றச் சொல்லி உறுதிமொழி வாங்கி இருப்பார் கிருஷ்ணரிடம். தெய்வ அம்சம் பெற்றவரின் பிறப்பின் ரகசியம் ஜோதிடர்கள் மற்றும் ஜாதகம் கணித்தல் வாயிலாக அறிய முடியாது என்ற ஒரு நிலைமை நடைமுறையில் இருந்தபடியால் சகாதேவனால் கர்ணன் தம் ஐவருக்கும் மூத்த சகோதரன் , குந்தியின் மைந்தன் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை. இதுவே நிதர்சனமான உண்மை.
விராடப் போரில் கர்ணனிடம் கவசம் இருக்கும் போது அர்ஜுனனின் அம்புகள் எப்படி கர்ணன் மார்பை தாக்கிருக்கும்.🤔 🤔🤔 விராடப்போர் ஒரு முடிவுறா போராகும் . இதிகாசத்தை பாத்துட்டு அப்புறம் பேசுங்க.இங்க யாருக்கும் உண்மையான மகாபாரத கதை தெரியாது.அதுவும் உனக்கு சுத்தமா தெரியாது😅😅.
வரலாறு - சிலபக்கங்கள் :::: ஆயர்கள் 18 மேல் வகை வாதவர்கோன்,வத்தவர்கோன், "யாதவர்கோன்"- ஔவையார் ஆதி யாதவர்கள் சிவன்/ விஷ்ணு இருவரையும் சமமாக வணங்குவார்கள் (கர்க சரித்திரம் - குலகுரு கரகச்சரியர்). தமிழை வளர்த்த பாண்டியர்கள் என்னும் அரசவம்சம் கடுங்கோன் என்பவரால் உருவாக்க பாட்டது (வரலாறு ஆய்வின்படி..) செஞ்சி கோட்டை ஆயர்குல மன்னர் ஆனந்தகோன்(1190 AD) என்பவரால் உருவாக்க பாட்டது ; பாரத போருக்குப்பின் யாதவ குலகுருவான கரகச்சரியர் பிரிந்து கிடந்த 18 யாதவ சமுதாயத்தையும் ஒண்ரிணைத்தார், ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"… ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா தன் அவதாரத்தை முடித்துக்கொண்ட பிறகு யாதவர்கள் எல்லோரும் துவாரகையையும் பிரிந்தவனத்தை விடுத்து வெளியேறினார்கள் அப்போது நந்தகோபரோடு இவ்விடம் வந்த ஆயர்கள் இங்கே தங்களது வாழ்விடத்தை நிறுவினார், அவள்களின் வழிதோண்டர்களான ஆயர்குல ஆடுமேய்க்கும் சிருவனாக இருந்த "அனந்த கோன்" அவர்களுக்கு (விக்ராமாதியரை போல்) உஜைனி காளி அருளால் காட்டில் கிடைத்த பொக்கிஷத்தை வைத்து செஞ்சி கோட்டை எலுப்பி, படை திரட்டி ஆட்ச்சி செலுத்திவந்தார்; பின்னர் "கிருஷ்ணகோன்" வம்சத்தவர்கள் இங்கே புதிய கோட்டை எலுப்பி ஆட்ச்சி செலுத்திவந்தனர், (ஒரு சுவாரசியமான விஷயம் - யாதவ மராட்டிய சிவாஜி கைபற்றபின்ப்பு நாம் இன்று சாப்பிடும் சாம்பார் இங்கே தான் உருவானது) பின்னர் பல வருடங்களுக்குப்பின் போர்களின் காரணமாக பல இனத்தை சேர்ந்த மன்னர்கள் இந்த கோட்டையை ஆண்டனர் ---- கிருஷ்ணகோன் வம்சத்தவர் இன்றும் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த கோட்டையில் இருக்கும் தெய்வத்தை குலதெய்வமாக கொண்ட கோனார்கள் மதுரையில் உண்டு ... இன்றும் திருநெல்வேலியில் கோனார்களுக்கு பாத்தியபட்ட உஜைனி காலி கோவில்களை காணலாம். ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"... என்றும் பிரிந்தீருக்கிறார்கள் ... (For more detailed refer WIKIPEDIA - The Gingee Fort complex is on three hillocks: Krishnagiri named after Krishna Kon to the north, Rajagiri or Anandagiri named after Ananda kon to the west and Chakilidurg to the southeast.) - சகலம் ஸ்ரீகிருஷ்ணாற்பனம் !
அருமை.Excellent.அர்ச்சுணன் தன்குரு துரோணர் ,,பரசுராமரின் சீடராகிய பீஷ்மர்,மாவீரன் அசுவத்தாமனை தனியாக வென்ற அதிசயம் ஆச்சரியம்.எப்படி சாத்தியமானது இது?.அப்போ ஒர் உண்மை புரிகிறது.துரோணருக்கு பிறகு வேறு பலரிடமும் அர்ச்சுணன் போர்கலை கற்று இருக்கிறான்.super.பிறகு ஏன் போர்களத்தில் பீஷ்மரை வஞ்சகமாக வீழ்த்தினான்.அதுதான் புரியவில்லை.
0:30 unga appan kiita poii aavar ooda veedu and Money ella Kellu,,, apudiye unnaku and un purushan ku thaanthutu aavar old age home poiiduvaru paaru… Moothadevi Dhuriyodharan Yuvaraja/Prince county and administration la Power laa low avanga Appa and Peeriyappa ooda kaami Athula king aannathu Karnan kee king post thaaruvaru…History first padi vaanthuruva biased Ah paesaa
கர்னன்ட கவசத்த கிலிச்சி அம்பு அவன் உடம்புல பட்ட தா அப்ப ஏன் இந்திரன் கவசத்தை ஏன்தானமாக கேட்டவர் தானம்வாங்காம விட்டு இருக்கலாம் தான ஆத உடைக்க எவராலும் முடியாது என்டுதான் தானம் கேட்டவர்