3 குழந்தைகள் கொன்றதற்கு போலி போராட்டம் நடத்தும் இவர்கள் இஸ்ரேலில் 16000 குழந்தைகள் இறந்து உள்ளனர் அவர்களுக்கு இவர்களின் நாடு ஆதரவு தருகிறது அதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை
Comment களிள் yevvalavu வெறிபிடித்த மனிதாபிமான மற்ற நபர்கள் உள்ளார்கள் என்று தெரிகிறது ஒரு தவறான தகவல் பரவியதால் கலவரம் செய்கிறார்கள் அந்த கலவரம் போராட்டம் சரி என்று சொல்கிறார்கள் 😢
Asylum people should be away from town/city.. they should work like cash jobs and take care of themselves instead of getting everything from the UK government and Relaxing here.. 50% global visa people are going back to their country.. I see lots of asylum seekers comes with fake stories to stick around in this country.. I say this as a Muslim..
தம்பி நீங்கள் பிரச்சாரம் என்பதை தவறாக உச்சரிக்கின்றீர்கள். " பிரசாதம்". என்கின்றீர்கள். பிரசாதம் என்றால் கடவுளுக்கு படைக்கும் புக்கை அல்லது சாதம் என்பதே பொருள்
வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறக்கூடாது என்று அவர்களைக் கலைக்க நிற்பது இனத்துவேசம் (RACISM) இல்லை.... ஆனால் வெள்ளையர்கள் தங்கள் நாட்டில் வந்தேறிகளாகிய நீங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவது இனத்துவேசம் ( RACISM) நல்லா இருக்குடாப்பா உங்கட நியாயம்.... இங்கு இலங்கையின் இலவசக்கல்வியில் தரம் 1 முதல் பல்கலைக்கழகம் வரை பயின்று பட்டம் பெற்றுவிட்டு வெளிநாடு சென்று petrol shed ல் வேலை செய்கின்றீர்கள்...இப்படியான வர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது அவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்டே அனுப்ப வேண்டும் மற்றும் அவர்கள் திரும்ப வந்தால் அத்தொகையைச் செலுத்த வேண்டும் மாறாக வெளிநாட்டு வாழ்வுரிமையைப் பெற்றுக்கொண்டால் மீள செலுத்தத் தேவையில்லை.....ஆக பஞ்சம் பிழைக்க வந்த யாராயினும் சரி பொத்திக் கொண்டிருக்க வேண்டும்.....
இங்கிலாந்து வெள்ளையர்கள் ஏன் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகளாக வாழ கூடாது, வாழ வைக்க வேண்டும். அவர்கள் நானுறு வருடங்களாக மற்றவர்க்கு செய்ததை அவர்கள் அனுபவிக்க வேண்டும். காலத்தின் மாற்றதை ஏற்கவே வேண்டும்.
கொலை செய்தவனின் குடும்பத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் . அந்த பய மட்டும் ஐரோப்பாவில் பிறந்தான் . அரசாங்கம் மதத்தை மறுக்கின்றது . அந்த கொலைகாரனுக்கு நாட்டுபற்றென்பதில்லை . இனவெறியனவன் .
உங்கள் தமிழ் ஜனங்கள் வந்து லண்டன் நிலை என்ன நடக்குது என்று சொல்லி 90 வீதமான ஆண்களுக்கு தெரிகிறது இல்லை ஏனென்றால் அவர்கள் செய்திகள் பார்க்கிறதில்லை இந்தியா நாடகங்களைப் பார்த்து படங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் லண்டனில் என்ன நடக்குது என்று தெரியாது ஆனால் லண்டனில் வாழ்வார்கள் சனத்தொகை கூடிய இடங்களில் ஆபத்து நடக்கக்கூடும் இந்த நிலைமையில்
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் தேர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மக்கள் திரவர்கள் முழுநாளும் அங்கு சனத்தொகையை இருக்கப் போகின்றது எனது கருத்து இந்த முறை அப்படி வராமல் இருப்பது நல்லம் இதுவும் நடக்கலாம்
இவை எல்லாற்றுக்கும் காரணம் மனிதர்கள் நாம் யார் என்பதை அறியாததே! இந்த உலகம் ஒரு உன்மையை அறியவேண்டும்! நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள், நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர், நாம் எல்லோரும் பல மொழிகள் பேசும் மனிதர்கள், இதை மனிதர்கள் அறியாததால் மனித வழிகாட்டிகள் பல மதங்களை உருவாக்கி, இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி கீழ் ஜாதி மேல் ஜாதி பணம் ஏழை சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார் இதுவே உலகின் மிகப்பெரிய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், படைப்பாளரை விட்டு பிரிந்து சென்ற மனிதர்களால் வாழ்வின் மேம்பாட்டுக்காக உருவாக்கி யாவும் மனிதனை அழிபாதையில் வழி நடத்துகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், மனிதர்கள் விதைத்ததை மனிதனே அறுவடை செய்யும் கடைசி விழிம்பில் நாம் வாழ்கிறோம், விரைவில் மனித குலம் இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது, மனிதனையும் அவனின் வாழ்விடங்களையும் அவனின் இயற்கை சூழலையும் அழிப்போரை அடையாளம் கண்டு அவர்களை இந்த பூமியை விட்டு இறைவன் அகற்றும் நாள் நெருங்கி வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். உலகலாவிய ரீதியில் அரங்கேறி வரும் போர் சூளல் மற்றும், இயற்கையின் சீற்றம் நவீன கால வாழ்கையின் தோல்வியை வெளிப்படுத்துகிறது, இவற்றுக்கு தீர்வு யாரால் எங்கே எப்போது என்பதை தேடுங்கள்!!!!
Yes correct. முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கைவிட்டு மனிதர்களாக இருக்கவேண்டும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய பெண்களும் குழந்தைகளும்தான். தீவிரவாதிகள் இஸ்ரேலில் நுழைந்து அந்நாட்டு பெண்களையும் சிறுவர்களையும் 1500 க்கும் மேற்பட்டோரை கொன்று நூற்றுக்கணக்கான பேரை பிணைக்கைதிகளாக பிடித்து மிருகத்தனமாக சித்திரவதை செய்ததால் இன்று காசா அழிந்ததிற்கு காரணம்.
Back to Uganda that 17 years old stupid man 😡 I have curious about his religion because he made that but that group used to turn that to Islam Something wrong
மிக முக்கியமாக நம் மக்களும் அளவுக்கதிகமாக பணச்செலவில் செய்யும் கொண்டாட்டமும் தான், பலரையும் அந்த நாட்டவரையும் கலங்கடிக்க வைத்துள்ளது . .... இன்னும் போறாமை ஏற்படுத்தும்.
தங்கட நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்கும் அடிமைக் கூலிகளாகவே வேற்று நாட்டவரை குறிப்பாக கறுப்பினத்தவரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்... அவர்களுக்குத் தெரியும் இனவாதமோ பக்கவாதமோ இந்த அடிமைகள் தங்கள் நாடுகளுக்குப் போக மாட்டார்கள் ஆகவே எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்க வாய்ப்புள்ளது. இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் தேசிய அணிகளைப் பாருங்களேன் கிரிக்கெட் காற்பந்து ஒலிம்பிக் என அனைத்திலும் வெள்ளைத் தோல் அரிது, ஆனாலும் அவர்களுக்கு வெற்றிகளும் பதக்கங்களும் தங்கள் நாட்டின் பெயரிலேயே பெறப்படுகிறது....ஆகவே அவர்களும் உங்களை அடிப்பார்கள் கலைக்க மாட்டார்கள் நீங்களும் நல்லா வாங்குவீர்கள் வெளியேற மாட்டீர்கள்.... பயப்பட வேண்டாம் வெளிநாடு வாழ் ரோசக்காரர்களே//////