இது எனது உத்தியோக பூர்வ RU-vid சனல் உங்களுக்கு தேவையான மார்க்க மற்றும் உளவியல் சார்ந்த தெளிவுகளை பெற்றுக்கொள்ள எம்மோடு இணைந்திருங்கள் தொடர்புகளுக்கு +94759820037 +94777817101 fb abdul hameed sharaee twitter abdul hameed sharaee உளவளத்துணை தேவைப்படுவோர் Salaamath psychological service #205 Fiscal road akkaraipattu Sri Lanka எனும் எனது காரியாலயத்துக்கு வருகை தரலாம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்
ஹஸ்ரத், இது போல என் நண்பிக்கு அவள் உடன் பிறந்த சகோதரன் மூலமா பல வருடங்களாக நடந்தது. இப்படியான சம்பவங்களை பயான் மூலமா எல்லா ஊர்லயும் பாடசாலைகளிலும் சொல்லுங்க சில தாய்மார் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். மற்றும் பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். எமது மார்க்கத்தை தவராக புரிந்து கொண்ட ஒரு சிலர் பெண்களின் பேச்சுரிமையை வீட்டிலேயே முடக்கி கோழைகளாக வளர்க்கின்றனர், இதனால் அவர்களுக்கு நடக்கும் அநீதியை வெளியே சொல்ல தயங்குகின்றனர். இது பற்றிய தெளிவை உங்களை போன்றவர்கள் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் ஹஸ்ரத் . Jazakallah
اسلام عليكم ورحمة الله وبركاته ஹஸ்ரத் நீங்க இன்னும் பயன்தரக்கூடிய பயான்களை பதிவிட்டு, மார்க்கத்துக்கு எதிராக ஷிர்க், பித்அத் செய்து அறியாமையில் இருக்கக்கூடிய மக்களுக்கு குர்ஆன், ஹதீஸை விளக்கப்படுத்தவும்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ என் தகப்பனார் 2001-ல் என் தாயார் 2015-ல் இறந்து விட்டார்கள் தாங்களுக்கு அல்லா சுபானு தஆலா நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோயற்ற வாழ்க்கையும் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
இக்கால கட்டம் அறிவியல் சிந்தனை அதிமாக பரவும் தன்மை உள்ளதாக இருக்கிறது. எனவே எல்லா மார்க்கங்களுமே தங்களது பிடிமானத்தை இழந்து வருகின்றன. இதில் இஸ்லாத் மட்டும் விதிவிலக்கல்ல. இஸ்லாத் முஸ்லிம்களிடம் அறிவியல் சிந்தனையை மறைத்து மரணம், கப்ரு, மறுமை போன்றவைகளை பற்றி மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப கூறி அச்சப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கிறது. இப்படியாக மக்களை அச்சப்படுத்தும் பேச்சாளர்களுக்கு தகுந்த பயிற்சிகளோடு அரபு மொழியும் கற்றுதரப்படுகிறது. இந்த வகையான பயான்களை செய்பவர்களின் முக்கிய நோக்கமே அரபு மொழி திணிப்பு அச்சங்களை மனதில் ஆழமாக பதிய வைப்பது மற்றும் ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்களை தயார்படுத்துவது. இஸ்லாத்தில் நடக்கும் மிக பெரிய மறைமுக வியாபாரமே ஹஜ் தான். இந்த ஹஜ் வியாபாரத்தால் கிடைக்கும் மிக பெரிய வருமானத்தில் தான் சௌதி அரேபியா அரசும் மார்க்க பிரச்சாரகர்களும் அரபு கல்லூரிகளும் மதரஸாக்களும் மார்க்க கலவரங்களும் யுத்தங்களும் நபிகள் காலத்தில் இருந்து நடத்த பயன்படுகிறது. அறிவியல் சிந்தனைகள் முஸ்லிம்களிடம் இயல்பாக வளர வளர இந்த மார்க்க அச்சங்களும் ஹஜ் மாயையும் முஸ்லிம்களை விட்டு விலகி விடும். இது இயற்கை பரிணாம வளர்ச்சியின் அறிவியல் விளைவு.
ஹசார்த் எனக்கு ஒரு சந்தேகம். இறந்த பிறகு, முடி போன்ற தீண்டப்பட்டால், அந்த உடலுக்கு கடுமையான வலி ஏற்படும் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படியானால், (அடி கழுவுறது) தேவையா? தயவுசெய்து எனக்கு விளக்கம் கொடுங்கள்.
மார்க்கமாக நான் இதை நினைக்கவில்லை எங்கள் ஊரில் இவ்வாறான பெண்வீட்டு சாப்பாடு கலாச்சாரமும் இல்லை ஆனால் நான் எனது மகளின் திருமணத்திற்கு இன்ஷா அல்லாஹ் மனம் விரும்பி சாப்பாடு வாங்குவேன் வழங்குவேன்... இது எந்த வகையிலும் ஹராம் ஆகாது ❤ விரும்பியவர் வரட்டும் விரும்பியவர் மறுக்கப்படும்...
அல்லாஹ் எழுதியதனால்தான் நடக்கின்றனவா??? அல்லது நடக்கின்ற அனைத்தையும் அறிந்ததனால்தான் எழுதினினானா??? ஏனெனில் அல்லாஹ் எழுதியதன் விளைவாக அனைத்தும் நடப்பதென்றால் உலகில் நடக்கும் அனைத்து நல்ல மற்றும் தீய கர்மங்களுக்கு அவனே முழுப்பொறுப்பாளியாவான். மாறாக மனிதர்களல்ல என்றாகிவிடும்.
ஒவ்வொரு மனிதனும் தான் அடுத்தவர்களுக்கு பாரமாக ஆவதற்கு முன் மீன்களுக்கு இரையாக போய் விடுங்கள் என் பெற்றோர்களை நான் எவ்வளவு செய்தேனோ அவ்வளவு தான் என் மகன் எனக்கு செய்வான் எனக்கு தெரியும் அது ஆனால் நான் அந்த குறைந்த அளவு நன்றி கடனக்கு ஆளாகக் கூடாது என்று என் உள் மனம் சொல்லுகிறது
Madavilaku athanaala ...nan dikr seiya maaten ..aanan mobile matum paapen.. hadees padika maaten.. this world is not ok ..ellaam taana marala kaaranam elaam onnu thaan ... tolugai irunthaal elaam maarum..insha allah
ஆனால் இந்த சலுகைகள் முகமது நபிக்கு மட்டுமே இருப்பதாக வசனம் உள்ளதே. மற்ற முஹ்மீன்களுக்கு இந்த சலுகை இல்லை என குர்ஆனில் நீங்கள் சொல்லும் அதே வசனத்தில் இருக்கிறதே. يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன் : 33:50 )
Assalamu alaikkum sariyana stress la enna seyra yarta solrandu theriyama RU-vid la summa type panni thedinen allah indha video moolam ennay awan pakkam triruppi vittan subhanallah