அஸ்ஸலாமு அலைக்கும் சேக் எனக்கு 32வயசு ஆவுது சின்ன வயசுல இரூந்தே நான் ரெம்ப என் குடூம்பதினரால் கஸ்ட படூத்த பட்டூரிக்கிரேன் என் கல்யான வாழ்கையூம் சரி இல்லமல் அமைதிரூந்திச்சி இப்போது அல்லாஹ்ட கிரூபையால் எல்லாம் சரியாயிரூச்சி என் கணவர் நல்லா வைச்சிரூக்காரூ ஓரூ அலவு வசதி அல்ஹம்து ரில்லாஹ் நான் பட்ட பாடூக்கு இப்ப எல்லாமே சரியாய்ரூச்சி ஆனாலும் எனக்கு பழைய யாபகங்கல் போகல எனக்கு தனிூமய மனசு இரூக்குது யாரூடையும் பேச பிடிக்கல யாரையூம் பிடிக்கல இந்த சந்தோசங்கல அணுபவிக்க பிடிக்கல எங்க ம்மாடயூம் என் கவவர்டையூம் என் பில்லட ந எரிஞ்சி விழுர ஆன எனக்கு தேரியூது இது தப்புனு நான் என்னுடைய செயலுக்காக அல்லாஹ்வை பயந்புடூர ஆனாலும் என்னால மார முடியல எல்லாரையூம் பத்தி குரை தான் சொல்லுர முதல்லா நான் அல்லாஹ்வ அதிகமாக திக்ர் செய்வ ஆன இப்ப ஓரூ முதல அல்லாஹ் சொன்னா கோட மன குழப்பம் ஆய்ரூது அது னால நான் திக்ர் செய்ரது இல்ல மறுமைல என் நிலமைய நினைத்து எனக்கு ரெம்பவே கவலைய இரூக்கு இதுக்கு என்னத முடிவு அல்லாஹ்காக பதில் சொல்லுங்க
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ், இந்தச் செய்தி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். என்னிடம் சில கேள்விகள் உள்ளன, அதாவது... 1. Drop shipping ஹலாலா? 2. "ஜும்மா முபாரக்" என்று கூறலாமா? 3. "ஈத் முபாரக்" என்று கூறலாமா? உங்கள் உதவிக்கு நன்றி. வாழ்த்துகள்,