ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது, * 1. இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டுக்கு பிறகு 1300 மஹ்தி வருவார்* *2. ஹிஜ்ரி 1370 வாக்கில் மஹ்தி முழுப் புகழுடன் வலிமை பெறுவார்* *3. ஹிஜ்ரி 1500 க்குள், மஹ்தி ஒரே ஒரு உண்மையான மெய் மதத்தை மட்டுமே பூமியில் நிறுவியிருப்பார்* மேலும் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது நான் ஹிந்துஸ்தானில் இருந்து சொர்க்கத்தின் நறுமணத்தை அனுபவிக்கிறேன். இதன் மூலம் மஹ்தி இந்தியாவில் சொர்க்கத்தை உருவாக்குவார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம் مجاهد جنات كي خوشبو هندوستان النبي محمد صلى الله عليه وسلم
குறைஷி மக்கள் கடவுள் உண்மையான அல்லாஹ் இல்லை அவன் விழுந்து போன தூதன் / லூசிபர் / பழைய பாம்பு / சாத்தான் / ஆண்டிகிறிஸ்ட் / காலை நட்சத்திரம் / இந்த உலகின் அதிபதி / இப்லீஸ் / தஜ்ஜால். பரிசுத்த வேதாகமத்தின் படி நாம் பார்ப்போம். ஏசாயா 14 : 12 to 14. 12: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! நாடுகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13: நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14: நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஒபதியா 1 4: நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதிகாலை நட்சத்திரத்தைப் பற்றியும் , சாத்தான் தன் விரும்பிய சிம்மாசனத்தை பற்றியும் குர்ஆனில் தெளிவாக காணலாம். அல்லாஹ், அர்ஷு எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று இவ்வசனங்கள் (9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15) கூறுகின்றன. குர்ஆன் 20 : 5. அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். குர்ஆன் 21 : 22. ....அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். குர்ஆன் 23 : 86. " அர்ஷின் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! குர்ஆன் 23 : 116. ...கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி. குர்ஆன் 25 : 59. ..அர்ஷின் மீது அமர்ந்தான். .. குர்ஆன் 27 : 26. ...அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது. குர்ஆன் 32 : 4. ....அர்ஷின் மீது அமர்ந்தான். குர்ஆன் 40 : 15. ..அர்ஷின் உரிமையாளன். .. குர்ஆன் 43 : 82. வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன். இவ்வசனங்களில் (39:75, 40:7, 69:17) அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளதாகவும் அர்ஷைச் சுற்றி இருந்து கொண்டு வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது. குர்ஆன் 56 : 75. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறு. குர்ஆன் 113: 1 to 5 நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம். குர்ஆன் : 56 : 76 பரிசுத்த வேதாகம ஒளியில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், புனித பைபிளை குரான் வெளிச்சத்தில் படிக்காதீர்கள். இயேசுவே உண்மையான அல்லாஹ்.
அல்ல சோல்வது சரியயானது சிலர் தீவரவாதியாக மாரி பத்து நிமிடத்தில் 7000குன்டுகள் 1200 கோல்லுவது நியமா அவர்கள் அடித்தால் துரோகிகளா தீ என்று தெரிந்து கை வைத்தது யார்
பரிசுத்த வேதத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே படைத்த தெய்வம். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் இஸ்லாமியர்களின் தெய்வமே படைத்த தெய்வம் என்று அங்கீகரிக்கப்படும். குரான் வேத புத்தகம் என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். அல்லது பரிசுத்த வேதாகமம் வேதப் புத்தகம் அல்ல என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 1 to 6 ஷைத்தானை மறுப்பவர்களே!''நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குவதில்லை. நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. உங்கள் மதம் உங்களுக்கானது. என் மதத்தை என்னிடம் கூறுங்கள். குர்ஆன் 109: 1 முதல் 6 வரை. மிகத் தெளிவாக இரண்டு பாதை என்றார். உண்மையான பாதையை எப்படி கண்டுபிடிப்பது. உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம். இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்.. எனவே புனித பைபிள் உண்மையான வேதம். குர்ஆன் வேதப் புத்தகமாக இருந்தால் உங்களின் கருத்துக்கள் எந்த வாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் நீங்கள் குர்ஆன் வேத புத்தகம் என்பதை நிரூபிக்க விரும்பினால்.... இஸ்ரேல் 🇮🇱 அல்லது யூதர்கள் இந்த ஆண்டு குரங்குகள் , எலிகள் ஆகவும் பன்றிகள் ஆகவும் மாறினார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் (குரான் 2; 65, 5:60, 7:166.) முஸ்லீம்கள் கருப்பு கல்லை வணங்குபவர்களோ அல்லது கல்லறையை அல்லது பொய்யான தீர்க்கதரிசியான அகமதுவை பின்பற்றுபவர்களோ அல்லது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களோ அல்லது குரேஷி புத்தகத்தை பின்பற்றுபவர்களோ அல்ல என்று நிரூபிக்க வேண்டும் ( 2 : 158 , 2 : 144 , புகாரி 4495 , 4861, 1545, 1645 , 1790) பூமி வட்டமாக இல்லாமல் தட்டையானது என்று நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் : 91 : 6 , 88 : 20 , 2 : 22 ) வானம் மழையைத் தருகிறது என்று நிரூபிக்க வேண்டும் (மேகங்கள் அல்ல) (குர்ஆன் 2:22) வானத்தின் கடினமான பொருட்கள் வானத்தை மட்டும் தாண்டி செல்ல முடியாது நிரூபிக்க வேண்டும் (விமானம் அல்லது ராக்கெட் போன்றவை போக முடியாது) (குரான் 13:2) பூமி அசையாமல் இருக்க மலைகள் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் 16 : 16 , 27 : 88 ) சூரியனை விட சந்திரன் பிரகாசமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 71: 16, 36: 39, 25: 61, 10: 5). சந்திரன் பகலில் மட்டுமே ஒளியைக் கொடுப்பது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 91: 2 & 3) சூரியன் மறைந்த இடம் அர்ஷின் அல்லது சேற்றுக்கடல் என்பதை நிரூபிக்க வேண்டும்.( குர்ஆன் 36 : 38 & 18 : 86 ) எனவே தயவு குர்ஆன் வேதம் என்பதை நிரூபிக்கவும். அல்லது பரிசுத்த வேதாகமம் சரித்திரம் அல்லது எதிர்கால கணிப்புகள் தவறு ( வசனம் தேவை) விஞ்ஞானம் இந்த வசனத்தை பிழை செய்கிறது சரித்திரம் இந்த வசனத்தில் பிழை அது போல நீங்கள் பரிசுத்த வேதாகம பிழைகளை நிரூபிக்க முடியும். அல்லது செயின்ட் பால் அல்லது செயின்ட் பீட்டர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் (தோரா அல்லது இன்ஜிலின்) இல்லை அவர்கள் சொந்தமாக சொன்னார்கள் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் 10 லட்ச ரூபாய் தருகிறேன்.