எல்லா புகழும் இறைவனுக்கே ---அல்லாஹ தான் இதற்கு தீர்வு கொடுக்க வேண்டும் ஏனெனில் எகுதிகளிடம் மாட்டியிருக்கிறது முழு பாலஸ்தீனும் அதற்கு அல்லாஹ் தான் தீர்வு ஆமீன்
மூன்று வேதமும் *இயேசு கிறிஸ்துவின்* கன்னிப் பிறப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர் வார்த்தை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்து. ஞானதீபத்தில் விவேகானந்தர் *இயேசு கிறிஸ்துவை* போற்றுகிறார்: மனித உருவம் எடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் நம் கடவுளாக வணங்க வேண்டும். மோட்சத்தை (சொர்க்கத்தை) அடைய நாம் அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரே கடவுள் அவர் மட்டுமே (சுடர்7, பக்கம்270). தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் சுமந்தார். "உழைப்பவர்களே, சுமை சுமப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்" என்று அவர் கூறுகிறார். அவர் அனைவருக்கும் அமைதியைத் தருகிறார் (சுடர்2, பக்கம்372). ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டால் அவனுடைய ஆன்மா மாறுகிறது. அவர் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை புனிதமாகிறது (சுடர் 4, பக்கம்600) 1.ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ: கடவுளே, கடவுளின் மகனே, நாங்கள் உன்னைப் போற்றுகிறோம். 2.ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: ஆன்மாவினால் பிறந்த ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 3.ஓம் ஸ்ரீ கன்னி சுதாய நமஹ: ஓம் கன்னிப் பெண்ணிடம் பிறந்தவனே, உன்னைத் துதிக்கிறோம். 4. ஓம் ஸ்ரீ தரித்ர நாராயணாய நமஹ: எங்களுக்காக ஏழையாகிய ஆண்டவரே, நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம். ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். யோகசூத்ர 1 : 27. வார்தையாகிய கடவுள். ஈசா உபானீசம் - கடவுளுக்கு உருவம் இல்லை அவர் நாமம் பரிசுத்தம் *Muslims* . குர்ஆன் இயேசு கிறிஸ்து மெசியா என்றும் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியால் பிறந்தவர் என்றும் கூறுகிறது (ருதுல் குதூஸ்)
اللهاكبرالله اكبرالله جزنمتعىنبرططدمز نى زممدsubabanaAllah rouge to and from a lot walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah walhahaillallah