அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (அல்குர்ஆன் : 29:30)
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (அல்குர்ஆன் : 20:114)
அனைத்து சகோதரர்களுக்கு சுற்றுலாத்தலங்களுக்குப் போகக் கூடியவர்கள் தங்களுடைய தீனைஇப்படியும் வலுப்பெறச் செய்யலாம் என்று முன்னோடியாக தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியவும்
Mashaallah, I have some doubts. Which one is best after asar nikkah or morning time nikkah. And valimah has to conduct after nikkah at the same day or next day of nikkah.
இன்ஷா அல்லாஹ் இது போன்ற நிகழ்ச்சிகளை இனிமேல் திறந்தவெளி மைதானத்தில் அல்லது கல்யாணம் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்களை நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் குறிப்பாக நமது இமாம் அப்துல் பாசித் அவர்கள் இதைத்தான் நமது சமுதாய மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்
இன்ஷாஅல்லாஹ் பொதுவெளியிலோ கல்யாண மண்டபத்திலோ மைதானத்தில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தி இருந்தால் 40 பேருக்கு பதில் 4000 பேருக்கு இமாம் தாவா பணி சிறப்பாக செய்திருப்பார் இன்ஷாஅல்லாஹ்
இவங்க பின்னாடி தொழுகை பன்னுறவங்க பாதி பேர் கைய வயத்தில கட்டிருக்காங்க... அல்லாஹ்வின் தூதர் சொல்லுகிறார்கள் என்னை எவ்வாறு தொழகன்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று சொன்னார்கள்...அதே போன்று allah hu akber என்று தக்பீர் கட்டும் போது காது வரைக்கும் கையை உயர்த்தனும் இல்லை என்றால் தோல்புஜம் வரை கையை உயர்த்தவும்..என்று அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்..