இமாம் சொன்னதில் ஒரு சிறுவிளக்கம் பள்ளிவாசலில் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்தால் நாம் ஏதோ நினைப்போம் என்கிறார் இமாம் இன்ஷா அல்லாஹ் பள்ளிவாசலில் அத்தனை குர்ஆன் இருக்கும் பொழுது எதற்கு இமாம் செல்போனை செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டியதுதானே இதே இவர் வெளியில் எத்தனையோ பேர் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் நாம் ஏதோ சொல்லுவோமா ஏதோ கேட்போமா பள்ளிவாசலில் அவர் எதை செய்தாலும் நமது மனதிற்கு தேவையில்லாத சஞ்சலங்கள் வரும்