இப்படி ஓரு மையத்துக்கு எங்களை ஏமாற்றி அழைத்து சென்றார்கள். எங்களுக்கு எந்த வித பிரச்சனை இல்லாமல் நாங்கள் அவரகளுடன் நல்ல ஓரு நட்போடு இருக்கும் போது இப்படி செய்தார்கள்.. அவரின் நோக்கம் எங்களை ஏமாற்றுவது 1 கோடி மதிப்புள்ள சொத்தை 3 லட்சம் குடுத்தும் மொத்த சொத்தும் ஏமாற்றவதும் தான் அவரின் நோக்கம். என்ன பண்ணுவது என்று தெரியவில்லை ஐய்யா. மிக்க நன்றி ஐய்யா...
Respected sir ,,new cpc law kaga one monthuku meala advocates strikaaam sir. , Os suit(23years case nadakuthu sir ,,) ,commisionuku date delay aguthu ,,,ithunaalanu soluranga its true sir,,, And one more request sir,,,(veanunaay same side advicate 3 montha. Vaitha vankuraru sir,,,commision nadaka kudathunu) Land partition suitla commission mudiju landai divide pannuna piraghu nxt steps Enna sir ,,,pathiram and patta eapadi sir,,, (Our side lawyer is not clear explain nxt steps sir,,, plz kindly reply)
@@legalbouquet-sattamorupoon6502 thank you fr reply sir Plz one reply sir Advocate strike yal comision date thali poguma If ask any wrong or disturb u sir am sorry sir Some mind tension
In Madras high court, my AS case, Judge pronounced Judgement reserved on March 28th this year. But judgement was given on 30th July 2024 almost 4 months later and my case was dismissed. Can I get remedy for the delay, means go for a revision or 2nd appeal. Thank you sir.
உரிமை உள்ளவருடைய நிலத்தில் உரிமை இல்லாத நபர் அவருக்கென்று பாதை பாத்தியம் அவர் பட்டவில் இருக்கிறது.வாரி ஒன்று முன்னோர்கள் காலத்தில் சென்றது என்றும் அதில் நான்னடகிரென் என்றும் சொல்கிறார்கள்இதில் அவர் உரிமைகொரமுடியுமா? வாரி உரிமை உடையவர் நிலத்தில் பட்டா வார்ரியாக உள்ளது.
ஒருவர் தன் நிலத்திற்கு செல்ல வழி இருந்தும் அந்த வழியை பயன்படுத்தாமல் வேறு நிலத்தின் வழியாக தன் முன்னோர்கள் சென்றதாக கூறி செல்வது சட்டத்தின்படி ஏற்கக் கூடியது அல்ல வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளவும்
Tata sper Ace eduthu 12month due kattinen 2015 erunthu enaku call pannala 1year kazhingu vandiya parimuthal senjitanga ana epa finance pakki iruku nu Panam katta solurang sir ellaina case poduvan appadi solranga sir
ஐயா வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை. நான் என் அப்பாவின் முதல் மனைவியின் மகன். என் அம்மா தபால் துறையில் வேலை செய்யும் போது 1976 ஆம் ஆண்டு இறந்த விட்டார். அப்போது என் வயது 2. பின் அவரது மறைவுக்கு பின் 3 வருடம் கழித்து 1979 ஆம் வருடம் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கும் ஒரு மகன் உள்ளான்.என் பெயரில் வந்த ஓய்வூதியத்தை, பின்னால் உனக்கு எதாவது அதிகமாக செய்து கொடுக்கிறேன் என கூறி 18 வயது வரை வந்த தொகையை கையெழுத்திட சொல்லி முதல் முறையும், 25 வயது வரை வந்த ஓய்வூதிய தொகையை கையெழுத்திட சொல்லி இரண்டாம் முறையும், முழுவதுமாக பெற்றுக் கொண்டதோடு, என் அம்மாவின் பெயரில் உள்ள விட்டிற்கு வாரிசுதாரர் என்ற உரிமையை எனக்கே தான செட்டில் மென்ட் 1982 ஆம் வருடம் எழுதி மட்டும் வைத்து விட்டு, இன்றுவரை அவரும் அவரது இரண்டாம் மனைவியும் அனுபவித்து வருகின்றனர்.அந்த வீட்டில் அனுபவித்து கொண்டே எனக்கு 18 வயது முடிந்த ஓய்வூதியத்தை வைத்து ஒவ்வொரு சொத்தாக 4 சொத்துக்களை வாங்குகிறார். அதில் ஒரு சொத்தை 2 ஆம்மனைவி பெயரில் வாங்குகிறார். இரண்டாம் மனைவியின் குடும்ப சொத்தின் பாகத்தை விற்ற பணத்தை எல்லாம் அவர் பெயரிலேயே வங்கியில் Deposit செய்து பாதுகாப்பு செய்துவிட்டு என் அம்மா மூலம் வந்த ஓரு வீட்டை காலகாலமாக அனுபவித்தும், ஓய்வூதிய பணத்தை வைத்து அப்பா பெயரிலும், இரண்டாம் மனைவி பெயரில் சொத்து வாங்கியும், எனக்கென தனிப்பட்ட முறையில் எதுவும் வைக்காமல், பொது சொத்தாக்கித் கொண்டு அந்த பொது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு சமபாகமாக எழுதிவைத்து விட்டு என்னிடம் என் அம்மா மூலம் வந்த பணத்தை எனக்கென என்ன செய்தீர்கள் என என் அப்பாவிடம் கேட்டால், நான் சுயமாக சம்பாதித்தேன், நான் என் இஷ்ப்படிதான் எழுதி வைப்பேன். உன்னிடம் ஓய்வூதிய பணத்தை பெற்றது உண்மைதான். எவ்வள வாங்கினேன் என கணக்கிட்டு சொல் திருப்பி தந்து விடுகிறேன் என கூறுகிறார். இதனால் நான் கூறுவது என்னவென்றால் என் மூலம் வாங்கிய சொத்துக்களை என்னிடம் பாதியை தான் தான செட்டில் மென்டாக கொடுத்துள்ளார். மீதியை இரண்டாம் மனைவியின் மகனிடம் உயிலாக எழுதி வைத்துள்ளார். இதை மீட்க எனக்கு எதாவது வழி உண்டா சார். என் அம்மா இறக்கும் போது ( 1976) எனக்கு வயது 2.
உங்களுக்குத் தெரிந்த ஒரு நல்ல வழக்கறிஞரை சந்தித்து அனைத்து சங்கதிகளையும் எடுத்துக் கூறி சட்டப்படி உங்களுடைய உரிமையை நிலை நாட்ட முடியும் முடிந்தால் அதற்கு முயற்சி செய்து பாருங்கள்
என் தந்தை வாங்கிய நிலத்தின் பத்திரத்தில் இன்சியல் மற்றும் பெயர் அ. சுல்தான் அலாவுதீன் என்பதற்கு பதிலாக ஏ. சுல்தான் அலாவிதீன் என்று தவறுதலாக பதிவாகியுள்ளது 1993ல் எழுதிக் கொடுத்த பவர் ஏஜென்ட் இறந்து விட்டார் அவரது வாரிசுகள் யார் என்றே தெரியவில்லை இப்போது பிழை திருத்த என்ன செய்வது
கடன் பெற்று கொண்டு Pro Note -ல் மூன்று வருடங்களுக்கு மேல் ஆன பிறகு தொகையை செலுத்த இயலாது என்று கூறினால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாததா சார்
Dear Judge, bail cannot be denied on the ground of police custody application or identification parade See Old Sec.437 of Cr.P.C. Sec.480 of BNSS When bail may be taken in case of non-bailable offences - In case of non-bailable offences, bail shall not be denied to an accused offence on the ground that he may be required to be identified by witnesses during investigation or his police custody will be required beyond 15 days, provided he is otherwise entitled to bail and gives an undertaking that he shall comply with such directions as may be given by the court.
Your retirement has given us a chance to listen to your tutorials. You are great mentor sir. God bless you. new Advocates entering a legal office, learning from the seniors arent so easy as 99 percent dont teach us. I once again had the chance to watch this video again. Thanks.
சார் வணக்கம் பெண்கள் சொத்துரிமை தொடர்பான வழக்கு ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதேபோல் சிவில் நீதிமன்றம் விசாரணை நடத்தி வழக்கு தீர்ப்பு ஆறு மாதத்தில் வந்து விடுமா சார் கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏🙏🙏
Sir Easement Right paththi unggha kitta ketu therinjikkanum,eppadi ungghala contact pannuradhu,naanggha family yah vaazhurom enggha veetuku pinnadi trust vaanggi irukkaanggha, general public la enggha common passage use panna allow panna solli torture pandraanggha,solution kodunggha sir please..??
வக்கீல் வழக்கு நடக்கும் அன்று வருகிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள வழி இருக்கா ? ஏனென்றால் நான் தான் ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது . பிரதிவாதி இல்லாத வழக்கு , சாட்சிகள் எல்லாம் சாட்சி சொல்லிவிட்டார்கள் , order order என்று போய்க்கொண்டு இருக்கு .
நீதியரசர் ... ஐயா... பாகப் பிரிவினை வழக்கு...வாதி ( ஒருவர்) பிரதிவாதி (2) நான் பிரதிவாதி ஐயா... 20-வருடமாக கேஸ்... நடக்கிறது ... ஏகப்பட்ட வருடங்கள்.... பணம்... செலவாகி.... தற்போது.... கூடவே கேஸ் நடத்திய பிரதிவாதி .... எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்ள சண்டையிடுகிறார் ... ஒரே... வக்கீல... நாங்கள் என்ன கேட்டாலும் பார்க்கலாம்... என்று கூறினார்... கடவுள் அருளால்... வாதி... Commission... கேட்டு உள்ளார்... அது... முழுமையாக... நடந்து... எங்கள் பங்கை... கோட்... final degree எப்போது தருவார்களோ!.... உங்களைப் போன்ற ... நல் உள்ளம் படைத்தவர்... சட்டத்தை பற்றி கூறுவதால்... இது பற்றி இப்போது... புரிந்துக் கொள்ள முடிகிறது... தங்களின் சட்ட நுணுக்கள்... முன்பே... எனக்கு கிடைத்திருந்தால் என்னுடைய... கேஸ்ஸை எப்போதே... முடிந்து இருக்கும்... தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி...