Most valuable lecture to partition your honour.Iam 1st generation lawyer from tiruvannamalai sir make a video on important sections of tamilnadu court fess and suit valuation act 1955 greatful sir
Please sir clear my doubt as follows:Sale deed regd on undivided immovable property(brothers living together)by one of the brothers .After sale deed,partition deed is registered.Can the court allow or dismiss the sale deed?
@@legalbouquet-sattamorupoon6502 Sir,I did not mentioned about the case pending in the court ,but I want to know about whether Sale deed is acceptable and agreeable.
வணக்கம் ஐயா UDR பட்டாவை வைத்து ஒருவர் வீட்டு கட்டிவிட்டார் ஆனால் அந்த சொதிற்கு முலபதிரம் எனோட தாத்தா பெய்யரில் உள்ளது தற்போது 2019 ஆண்டு பட்டவில் இருது அவர்கள் பெயர் நிகபட்டு உள்ளது..அவர்கள் court case file பண்ணிடக அனுபவ பதியம் கேகுரக இது யாருக்கு சாதகம் ஆகும்....
ஐயா இப்பொழுது எங்கள் தாத்தா சொத்து பிரிக்கவில்லை அவருக்கு இரண்டு வாரிசுகள் என்ன அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் இப்பொழுது இல்லை நாங்கள் பேரகுழந்தைகள் 3 எங்கள் வீட்டில் 2பேர் சித்தப்பா வீட்டில் 1நபர் இப்பொழுது 3 பாகம் அல்லது 2பாகம் பிரிக்க வேண்டுமா
According to The Hindu Succession Act 1956 the unmarried son dies, the mother is the Class 1 Legal-heir...but Tamil Nadu government doesn't give legal heir-ship certificate.... What's your opinion
ஐயா எங்க பாட்டியின் சொத்தை பாட்டி 6 பேருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார். ஆனால் ஒரு நபர் நான் சாகும்வரை விட மாட்டேன் என்கிறார். மீதமிருக்கும் நாங்கள் நீதிமன்றத்தை நாடிய போது அவர் சமரச மெமோ கொடுத்து விட்டார். தற்போது நாங்கள் விற்பனை செய்ய விட முடியாமல் செய்யும் போது நாங்கள் செய்ய வேண்டும் ன்னு சொல்லுங்க ஐயா.
dear sir '2015 :naan oruvaridam pronote kuduthu 100000 vanginen by hand 8000 rs'bank cheqe trancer90000' now that person file money recovery case' 2019 date il 2 pronote sollranga 'eanna seivathu
ஐயா வணக்கம் நாங்கள் எங்கள் பூர்வீக சொத்து உள்ளது அதை வாய் வழியாக பாகம் பிரிவு செய்து விவசாயம் செய்து வருகிறோம் கூட்டுப் பட்டவாக உள்ளது இதில் இரண்டு வாரிசு தாரர் பெயர் உள்ளது அதில் ஒரு நபர் இறந்து விட்டார் இந்த நிலையில் மற்ற ஒரு நபர் பாகப்பிரிவினை செய்ய வேண்டும் அதற்கு இறந்தவரின் வாரிசுகள் சம்மதம் தெரிவித்து வருகின்றனர் அப்படி அவர் வாரிசுகள் சம்மதத்துடன் பாகப்பிரிவினை செய்ய என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்
ஐயா என் தாத்தாவின் வாரிசுகள் 3 ஆண் மகன்கள், அவர்களில் முதல் மகன் என் தந்தை அவர் 1966 ஆண்டு இறந்து விட்டார், என் தந்தைக்கு நானும்(அக்கா)என் தம்பியும் இரண்டு வாரிசுகள் ஆகிறோம், நாங்களும் மற்றும் எங்க சித்தப்பா 2 பேர்களும் சேர்ந்து நிலத்தை கூட்டாக எங்கள் தாத்தாவின் சொத்தை பராமரிப்பு செய்து வந்தோம், என் 2 சித்தப்பா அவர்கள் கடந்த 2006 ம் வருடம் எனக்கு தெரியாமல் என் தம்பியும் சேர்ந்து 3 பேர்கள் பெயரில் சொத்தைசரி சமமாக பாகபிரிவு பத்திரம் எழுதி பத்திர பதிவு செய்து கொண்டு இருக்கின்றனர், என் தந்தைக்கு பாகமாக வந்த சொத்தில் என் தம்பி எனக்கு பாகம் தர மறுக்கிறார், என்ன செய்ய வேண்டும் தெரியாமல் பாதிக்கபட்ட பெண் வாரிசு ஆகிய (அக்கா )அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டதை உதவும் மனப்பான்மையுடன் உங்களிடம் பதிவு செய்து உள்ளேன், 🙏🏻 நன்றி
உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை சந்தித்து அனைத்து விஷயங்களையும் எடுத்துக் கூறி உரிய வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நல்ல பரிகாரத்தை தேடிக் கொள்ளவும்