ஐயா நீங்கள் இத்தனை கதை சொல்கிறீர்களே இன்று பங்களாதேஷில் பெரும்பான்மை யான முஸ்லிம்கள் சிறுபான்மை இந்துக்களை ஒருதலைப்பட்சமாக தாக்கி அழிக்கிறார்களே அதை தடுக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா???
அறிவுள்ள மனிதர்களே சக மனிதர்களை அவர் எந்த மார்க்கத் வராக இருந்தாலும் அவர்களை சமமாக எந்தவிதமான கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் உட்படுத்தாமல் இம்மையில் வாழ்வதே மறுமையில் சுவர்க்கம் பெறுவதற்கான சிறந்த வழி ஆகும்.
யா அல்லா பலஸ்தீன் மக்களுக்கும் அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கும் உன்னுடைய அருள் மலையை பொழிந்து அருள்வாயாக அவர்களுடைய ஆதரவு நாடுகளுக்கு எல்லா விதமான தைரியத்தையும் கொடுத்தருள்வாயாக மற்ற முனாபிக்கான முஸ்லிம் நாடுகளுக்கு உண்மையை புரிய வைப்பாயாக அவர்கள் யூதர்களின் வழியில் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரஹ்மானே அவர்களை பின்பற்றக் கூடிய ஏனைய நாட்டவர்களுக்கும் நீ ஹிதாயத்தை கொடுத்து அருள்வாயாக
11 நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். யோவான் 10:15 17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். யோவான் 10:17
கிறிஸ்தவம் உலக மற்ற நாட்டு மக்களை ஐரோப்பியர்களை போன்று ஆங்கிலம் பேச,உடுத்த, உண்ண, சிந்திக்க பழக்க படுத்துகிறது. அதே போல் இஸ்லாத் மற்ற நாட்டு மக்களை அரபிக்களை போல அரபு மொழியை உச்சரிக்க, அரபி களை போல உண்ண, உடுத்த, அரபியால் உறவுகளை அழைக்க, பழக்கவழக்கங்களை கைக்கொள்ள அரேபியர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள அவர்களின் பகைகளை தனது எதிரிகளாக நினைக்க ஆக 😢இப்படியாக அரபியர்களாவே மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறது.