மறுமை நாளில் தெரிந்து கொள்வீர்கள் தவறான பாதையில் யார் சென்று கொண்டு இருக்கிறது என்று (. நபியை தவறாக பேசுவது. தவறு. புரிந்து கொண்டால் நல்லது. அல்லாஹ் அல்லாஹூ அக்பர் ☝🏻
@@user-jg7qn9bf6w மரணத்திற்கு பிறகு யார் தெரிந்து கொண்டாலும் எந்த பிரயோஜனம் இல்லை. நான் உயிருடன் இருக்கும் போதே தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னைப் போன்ற பலருக்கும் நன்மையாக இருக்கும்..