இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது அதில் கருத்துக்கள் மட்டும் தான் கருத்துக்கள் மட்டும் தான் கேட்க வேண்டும் சில வீடுகள் வேடிக்கையாக சிரிக்கலாம் நானும் சிரித்துக் கொள்கிறேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கோபம் என்பது வெறும் வார்த்தைகள் தான் அது ஒரு சத்தம் மட்டுமே. பிறருடைய வார்த்தைகளை உங்களுக்கென்று நீங்கள் எடுத்துக் கொள்ளாத வரை கோபம் உங்களை மேற்கொள்வதில்லை. கோபம் என்பது வெறும் வார்த்தைகள் தான் என்பதை நீங்கள் நினைக்கத் தொடங்கி விட்டால் மன நிம்மதியாக வாழலாம்
@@antonykawaskar1614 என்னங்க? வார்த்தைகள் வெறும் வார்த்தைகளா?வார்த்தைகளுக்கு சக்தி உண்டு தெரியுமா? நல்தோ? தீயதோ? நாம் சொல்வது நடக்கும் இது பிரபஞ்ச ஆற்றல் போன்றது🌎
வார்த்தைக்கு சக்தி உண்டு பிரதர் ஆனால் அதே நேரத்தில் பிறர் உங்களை குறித்து பேசும் வார்த்தைகளை உங்களுக்கென்று எடுத்துக் கொண்டால் மட்டுமே அது சக்தியாக மாறும். மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசும் வார்த்தைகளை நீங்கள் உங்களுக்கென்று எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் எந்த வார்த்தைகளும் அது சக்தியாக மாறாது என்பதை நீங்கள் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.