இந்த கதை முலம் மௌனமே சிறந்தது. மௌனமாக இருந்தால் நாம் வாழ்வு வளம் பெறும்,தேவையான இடத்தில் பேசனால் போதும். இதை சொண்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏
நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் மனதிற்கு சரியில்லை என்று தோன்றுகிற விஷயங்களை விட்டு விடுங்கள். தூக்கத்தை கெடுப்பது போல தோன்றும் பட்சத்தில் தயவுசெய்து அவைகளை சிந்திக்காதீர்கள். உங்கள் மனதின் அமைதியை மிகப்பெரிய செல்வம்!