அருமை டாக்டர் மேடம். தங்களின் விளக்கம். குறிப்பாக ஒரு கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ ஒரு ஆண் தனது மனைவியை பிரியாமல் வாழ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அருமையாக விளக்கி இருக்கீறிர்கள். இதன் படி நடந்தால் கணவன் மனைவி உறவு நீடிக்க முடியும். வாழ்க்கையில் வெற்றி அது தான்.
மேடம் வணக்கம் தங்களின் திருக்குறள் விளக்கம் அருமை. தந்தை பெரியார் பிற மனிதர்களை கொள்கைகளை மதிப்பவர். உதாரணமாக வடலூர் வள்ளலார் சத்திய சபைக்கு வந்த போது அசைவம் உண்போர் உள்ளே வர கூடாது என்று வள்ளலார் கூறிய கொள்கையை உலகிற்கு மறுபடியும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தார். திருக்குறள் பற்றி பேசும் போது திருவள்ளுவர் கூறிய புலால் உண்ணாமை கடை பிடிக்கப் வேண்டும் மேடம். நன்றி
மானம் கெட்ட பார்ப்பணர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் கூட்டிக்கொடுத்தே பதவியில் இருந்தான். அவனை பெரியார் தன் கைத்தடியால் காலிசெய்தார் என்பதை மாற்றி எழுதமுடியாது. பெரியாரை கருத்தால் எதிர்க்க முடியாமல் அவரை அவதூறு பேசுகிறான்.
அறிவுச் சுடர் அம்மா அருள் மொழி அவர்களுக்கே ஒரு இலங்கைத் தமிழர் இந்த திருக்குறளின் கருத்துக்களை உணர்த்தியுள்ளார் என்று நினைக்கும்போது அந்த இலங்கைத் தமிழரின் அறிவை போற்ற தோன்றுகிறது.
வாடியபயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் இதுதாம்மா தமிழன் ஜீவகாரூன்யம் பெரியார் பேசிதுண்டா ஆணவத்தி ல் கேட்கவில்லை .. ஒருவருக்கு வலி என்றால் எனக்கு வலிக்கும் எனபது மனித தர்மமாக இருக்கி றது இப்போது இல்லாது போனது ,,இனி வரவைக்க முயற்சி எல்லோர்க்கும் வேண்டும்...மனிதனுக்கு மாத்திரம் வலி உண்டு விலங்கிற்கும் உண்டு ஈவேரா புலால் மறுத்தலை பேசவில்லை வள்ளலார் பேசுகிறார். விவசாயத்தில் நாம் பழங்கள் பறிக்கிறோம் நெல் எடுக்கிறோம் என்றால் வள்ளலார் நெல்,பழம்,,அறுக்கும் போது ,,,நம் நமது வளர்ந்த நகத்தை நறுக்கும் போது நமக்கு வலிப்பதில்லை.அதே தன்மை போன்றது செடி கொடியை பயன்படுத்தும் போது என்கிறார்.....வள்ளலார் தமிழனுக்கு ஈவேரா தேவை இல்லை .தமிழில் எங்கள் முன்னோர்கள் திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தானம்மா தீர்க்கதரிசி... வள்ளலார்,,சித்தர்கள் திருவள்ளுவர் ,,கீதை வேதம்,,திருப்பாவை,,திரு வெம்பாவை,,இப்படி 63, நாயன்மார் இப்படி தமிழனைக் காக்க எங்கள் முன்னோர்கள் உண்டு ஈவெரா நாயக்கர் எங்களுக்கு தேவை இல்லை...... ஈவேரா இறந்த பிணம் நான் மேலே சொன்ன பெரியவர்கள் மோட்ஷம் பெற்ற தகுதி உடையவர்கள். திருக்குறள் கடவுள் வாழ்த்து .....ஆனால் திருக்குறள் விளக்கம் பேசுகிறீர்....கடவுள் மறுப்பும் பேசுகிறீர்கள் இது என்ன கொள்கை. ...
கற்பு முக்கியம் இல்லை என்றாலும்.. Adolescence பருவத்திற்கு பாலினம் சார்ந்த புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என்பது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக முக்கியம்..
தமிழகத்தில் மது சூழ்நிலை என்பது குழு மேம்பாட்டை சிதைத்து, ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையை சீர் குலைக்கிறது.. மது பானம் அருந்ததா நபர்க்கும் குழு சேர்க்கை குலைந்து ஒழுக்க சீர்கேடு ஏற்படுகிறது என்பதே நிதர்சனம்.
அறிவியளையும் அறத்தையும் பக்குவமாய் பிரித்து உணத்திய அம்மா... நீவீர் தமிழ் வாழ்க..... தமிழ் வாழ்க.... நீர் பல்லாண்டு வாழ்க.... உம் அறிவுடமையால் நீதித்துறையில்.... நியாயமும் நீதியும்.... நிலைத்து வாழ்க.... 🙌தேவனின் ஆசிரோடு... ஆமென் ❤❤🎉🎉☺️💕🥰