இந்த சேனலில் சொல்லப்படும் அனைத்து கருத்துக்கள் பலவருட ஜோதிட ஆராய்ச்சி வெளிப்பாடு. ஜோதிடத்தை இன்னும் ஒருப்படியாக "Renga Astro Method" உருவாக்கையிருக்கிறோம் இதனை பற்றி தகவல் வெளியாகும். இருப்பினும் சிறிய தகவலாக இதுவரை உங்களுடைய " ராசி மற்றும் நட்சத்திரம் " சரியானது அல்ல உங்களின் உண்மையான ராசி மற்றும் நட்சத்திரம் என்ன என்பதை விளக்கும் method தான் இது பற்றி தகவல் அனைத்தும் "Pattern Right" செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்ள சேனலை தொடரவும் விரைவில் இந்த புத்தகமாக வெளியிடுகிறோம்.
Appointment Contact: --------------------------------------------------- Mobile No :8526753565 whatapp :8526753565
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
இப்படிப் பட்ட அனுபவத்தை விரும்பி பெற்று உள்ளது தங்களின் ஆன்மா என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த மாய உலகில் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
வணக்கம் ஐயா, 1.இறைவனின் அனைத்து படைப்புகளிலும் ஆண், பெண் ஆகிய இரு தன்மைகளையும், ஜோதிடவியலில் 12 கட்டங்களிலும் ஆண் பெண் தன்மைகள் இருக்கும்பொழுது தாங்கள் ஆடவர்களை மட்டுமே 12 கட்டங்களுக்கு உவமை படுத்துகிறீர்கள், ஏன் காந்தாரி, பாஞ்சாலி கூட எந்த கட்டங்களுக்கும் பொருந்த வில்லையா?. 2.ஆடவர்கள் மட்டும் இருந்திருந்தால் மகாபாரதம் நடந்திருக்குமா?. 3. ஒருவேளை பெண்களை நட்சத்திரங்களுக்கு உவமை படுத்தலாம் என விட்டு விட்டீர்களா?. கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்து, தெளிவுபடுத்தவும், உங்களது முயற்சி மென்மேலும் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், நன்றி ஐயா
தங்களின் கேள்வி மிக சரியானது ராசிகள் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஆண்கள் பற்றிய 12 ராசிக்கு மகாபாரதத்தில் அந்த 12 கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை ஆகையால் ராசிக்கு அவர்களை பதிவு செய்து வருகின்றேன் மகாபாரதத்தில் இன்னும் நட்சத்திர பகுதியில் 36 கதாபாத்திரங்கள் உள்ளது அதில் பாரத கதையில் வருகின்ற முக்கிய பங்கு வகிக்கிற அனைத்து பெண்களும் வருவார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்களின் ஜாதக அமைப்பில்தான் இதற்காக பதிலை தேர்வு செய்ய முடியும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
உண்மைதான் ஐயா தாங்கள் கூறுவது மகர ராசி ஆகிய நான் எனக்கு வேலை கொடுக்கும் முதலாளி இடமே தவறு என்பதை நேரடியாக சுட்டிக் காட்டி அதனால் இழப்பை சந்தித்துள்ள நல்லதைச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் என் குரல் வந்து விடுகிறது நானும் என்னை திருத்திக் கொள்ள முயற்சித்தேன் இயலவில்லை என்னால் கெடுதல் செய்ய இயலவில்லை நல்லது நினைப்பதையும் சில நல்ல செயல்களை செய்வதை நிறுத்தவும் இயலவில்லை இதனால் சில துன்பங்களை நான் அனுபவித்து உள்ள☹️
@@RengaAstroworld369 நல்ல முதலீடு செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை ஐயா ஏனென்றால் நான் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் கூட இரண்டு மாதம் தரவில்லை அந்த அளவிற்கு நிலைமை தள்ளப்பட்டுள்ளது ஒன்று மட்டும் கூற விருப்பப்படுகிறேன் நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் இருந்து வந்தாள் மறுபடியும் வளர்வது என்பது சிறிது கடினமாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டேன் நான் இதுவரை எனது ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் கேள்விப்பட்டவரை எனது முன்னோர்கள் யாருக்கும் எந்த பாவமும் செய்யவில்லை என்று ஆனாலும் கஷ்டங்கள் ஏன் என்று புரியவில்லை ☹️
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
தங்களுக்கு துலாம் லக்ன பதிவுகள் பொருந்தும் மகர ராசி நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் அல்லது ஆட்சி மாதம் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
😂 எளிமையுடன் தன்னடக்கம் தன்மானம் ok ஆனால் தாழ்வு மனப்பான்மை துளி கூட கிடையாது. தப்பு செய்தவன் தான் தாழ்ந்து போக வேண்டும். வாழ்க்கையில் அந்த அளவு துன்பம் நேரும் ஏனெனில் பிறருக்கு நன்மை செய்தே அவஸ்தைப்படும் ஜாதி. தனக்கு என்று வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டியது அப்பாவின் கடமை ஆனால் அவங்க use பண்ணிப்பங்க😂.தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காப்பவனே அரசன் என்று திருக்குறளில் சொல்லப்பட்ருப்பது சாலப்பொருந்தும் ராசி. 😂 தன்னை illappathu ராசி யோடா weakness. எவன் ஒருவனுக்கு தனது பலம் பலவீனம் தெரிகிறதோ அவன் ஜெயிப்பான் 😂 இல்ல நரக அவஸ்தைதான்
தங்களின் கருத்து மிக சரியானது விதிவிலக்காக சிலர் உண்டு அந்த வகையில் தங்களின் ஜாதக அமைப்பு இருக்கலாம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@@RengaAstroworld369மிக சரி அனைவரும் வாங்கி வந்த வரம் சேரும் அல்லவா. இந்த ராசியினர் இளமையிலேயே இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவு செய்கிறேன். மிக அருமையாக உள்ளது தங்களின் பேச்சு. வளர்க மேலும்🎉