ஸஹாபாக்கள் நபியை புகழ்ந்து கவிதை பாடினார்கள் உங்களைப் போன்று குறிப்பிட்ட ஒரு மாதத்தை தேர்ந்தெடுத்து ஓதினார்கலா அல்லது அவர்கள் இப்படித்தான் மௌலிது ஓதினார்கள் என்று நீங்கள் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்
சுன்னத்தை யாரும் இங்கே விடச் சொல்லவில்லை ஆனால் கூட்ட வேண்டாம் என்று சொல்கிறோம் தூதர் காட்டித்தராத செயல்களை நீங்கள் ஏன் காட்டித் தருகிறீர்கள் என்று கேட்கிறோம்
ALHAMDULILLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
ALHAMDULILLAH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
ALHAMDULILLAH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH
"அன்றி, அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கேயன்றி கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்". (அல்குரான் - 36:54). என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி இருக்க, இவர் நபி(ஸல்) இறந்து சுமார் 200 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களை மூளையில் ஏற்றி கொண்டு - பிள்ளைகள் இறந்த தன் பெற்றோருக்கு நோன்பு வைத்து, ஹஜ் செய்து, அவர்கள் தொழாமல் விட்ட பர்ல் தொழுகைகளையும் தொழுது நன்மையை அவர்கள் கணக்கில் சேர்த்து விடலாம் என்று கூறுகின்றார். திருமறை குர்ஆனில் அல்லாஹ் கூறாத எத்தனையோ விஷியங்களை மக்களிடம் கூறி வரும் இவரகளுக்கு இதுவும் ஒன்று. எத்தனையோ பொய்யில் இதுவும் ஒன்று. குர்ஆனில் அல்லாஹ் சொல்லாவிட்டாலும், புகாரி, முஸ்லிம்,திர்மதி போன்ற நூல்களின் ஆசிரியர்கள் சொல்லி விட்டால் .... இவர்களுக்கு அதுவும் வேத வாக்குதான். என்னவோ புகாரி, முஸ்லிம்,திர்மதி போன்ற நூல்களின் ஆசிரியர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து, நபி(ஸல்) அவர்களின் கூடவே இருந்து ஹதீஸை எழுதி வைத்தது போல் இவர்கள் நம்பி கொண்டு இருக்கின்றார்கள். ஒருவேளை புகாரி, முஸ்லிம்,திர்மதி போன்ற நூல்களின் ஆசிரியர்கள் மறுமையில் இவர்கள் போன்றவர்களுக்கு சிபாரிசுக்கு வருவார்கள் என்ற எண்ணமோ தெரிய வில்லை.
துவானுக்கு அரபி மொழி நன்றாக தெரியும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் துவானுக்கு பஹூஸ்ட இல்மு (علم البحوث) சற்று குறைவு என்பதை சற்று இஸ்லாம் தெரிந்தவர்களுக்கே விளங்கும்.
இயேசு இறைத்தூதர் என்று நீங்கள் கூற விரும்பினால் முதலாவது குர்ஆன் உண்மையான வேதம் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நீங்கள் நிரூபித்தால் உங்களுடைய கூற்றை ஏற்றுக்கொள்கிறோம். பரிசுத்த வேதத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே படைத்த தெய்வம். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் இஸ்லாமியர்களின் தெய்வமே படைத்த தெய்வம் என்று அங்கீகரிக்கப்படும். குரான் வேத புத்தகம் என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். அல்லது பரிசுத்த வேதாகமம் வேதப் புத்தகம் அல்ல என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 1 to 6 ஷைத்தானை மறுப்பவர்களே!''நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குவதில்லை. நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. உங்கள் மதம் உங்களுக்கானது. என் மதத்தை என்னிடம் கூறுங்கள். குர்ஆன் 109: 1 முதல் 6 வரை. மிகத் தெளிவாக இரண்டு பாதை என்றார். உண்மையான பாதையை எப்படி கண்டுபிடிப்பது. உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம். இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்.. எனவே புனித பைபிள் உண்மையான வேதம். குர்ஆன் வேதப் புத்தகமாக இருந்தால் உங்களின் கருத்துக்கள் எந்த வாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் நீங்கள் குர்ஆன் வேத புத்தகம் என்பதை நிரூபிக்க விரும்பினால்.... இஸ்ரேல் 🇮🇱 அல்லது யூதர்கள் இந்த ஆண்டு குரங்குகள் , எலிகள் ஆகவும் பன்றிகள் ஆகவும் மாறினார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் (குரான் 2; 65, 5:60, 7:166.) முஸ்லீம்கள் கருப்பு கல்லை வணங்குபவர்களோ அல்லது கல்லறையை அல்லது பொய்யான தீர்க்கதரிசியான அகமதுவை பின்பற்றுபவர்களோ அல்லது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களோ அல்லது குரேஷி புத்தகத்தை பின்பற்றுபவர்களோ அல்ல என்று நிரூபிக்க வேண்டும் ( 2 : 158 , 2 : 144 , புகாரி 4495 , 4861, 1545, 1645 , 1790) பூமி வட்டமாக இல்லாமல் தட்டையானது என்று நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் : 91 : 6 , 88 : 20 , 2 : 22 ) வானம் மழையைத் தருகிறது என்று நிரூபிக்க வேண்டும் (மேகங்கள் அல்ல) (குர்ஆன் 2:22) வானத்தின் கடினமான பொருட்கள் வானத்தை மட்டும் தாண்டி செல்ல முடியாது நிரூபிக்க வேண்டும் (விமானம் அல்லது ராக்கெட் போன்றவை போக முடியாது) (குரான் 13:2) பூமி அசையாமல் இருக்க மலைகள் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் 16 : 16 , 27 : 88 ) சூரியனை விட சந்திரன் பிரகாசமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 71: 16, 36: 39, 25: 61, 10: 5). சந்திரன் பகலில் மட்டுமே ஒளியைக் கொடுப்பது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 91: 2 & 3) சூரியன் மறைந்த இடம் அர்ஷின் அல்லது சேற்றுக்கடல் என்பதை நிரூபிக்க வேண்டும்.( குர்ஆன் 36 : 38 & 18 : 86 ) எனவே தயவு குர்ஆன் வேதம் என்பதை நிரூபிக்கவும். அல்லது பரிசுத்த வேதாகமம் சரித்திரம் அல்லது எதிர்கால கணிப்புகள் தவறு ( வசனம் தேவை) விஞ்ஞானம் இந்த வசனத்தை பிழை செய்கிறது சரித்திரம் இந்த வசனத்தில் பிழை அது போல நீங்கள் பரிசுத்த வேதாகம பிழைகளை நிரூபிக்க முடியும். அல்லது செயின்ட் பால் அல்லது செயின்ட் பீட்டர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் (தோரா அல்லது இன்ஜிலின்) இல்லை அவர்கள் சொந்தமாக சொன்னார்கள் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் 10 லட்ச ரூபாய் தருகிறேன்.
மேலும் உங்களின் விளக்கமாக -பிள்ளைகளின் துவா/செயல்களே வலியுறுத்த பட்டுள்ளது. காசு கொடுத்து பலரை அழைத்து 7/10/40 என்ற நீங்கள் செயல்படுத்தும் செயல்கள் அல்ல என்பது இதன் மூலம் தெளிவு.