Тёмный
Shangavi The ICON
Shangavi The ICON
Shangavi The ICON
Подписаться
Fallow me for more updates
Contact me - shangavitheiconjaffna@gmail.com
Комментарии
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr Минуту назад
❤❤❤❤❤❤
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 Минуту назад
சிங்கள அரசியல்வாதிகள் தான் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊழல், களவு, கொள்ளை, ரவுடிகள் அரசியல் என்ற நிலைக்கு நெருக்கி கொண்டு வந்தார்கள் என்பது தான் உண்மை. சிங்கள மக்கள் தங்கள் அரசியல்வாதிகளை சுத்திகரிக்க தொடங்கி விட்டார்கள். அதேபோல தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழர்கள் சுத்திகரிக்க வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுடைய முக்கிய முதல் வேலை. தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை சிங்கள இனவெறி அரசியல்வாதிகள் ஏற்கனவே உலகம் முழுவதும் பரப்பி ஆழமாக பதிய வைத்துள்ளார்கள். அதை உண்மை என்று நிருபிக்க ஒரு சில முஸ்லிம், தமிழர்களையும் உள்வாங்கி அவர்களுக்கு ஒரு சில எலும்புத் துண்டைக் கொடுத்து தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கொக்கரிக்க செய்துள்ளார்கள். இவைகள் பொய் என்பதை தமிழர்கள் நிரூபிக்க வேண்டும். உலகம் முழுவதும் இருப்பது போல மொழி அடிப்படையில் தமிழ் ஒரு தேசிய இனமாக பூமியிலேயே முதற் பூர்வீகக்குடிகளாக இருந்ததை உலக ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை வந்தேறிகள், பயங்கரவாதிகள் என்று தூற்றி பொய்யான புது வரலாறுகளை எழுதி பரப்பி அடக்கி, ஒடுக்கி எல்லாவற்றையும் சூறையாடி கேவலப்படுத்தினால் அதை பார்த்து கொண்டு இருக்க கேனப்பயலுகளாக இல்லை தமிழர்கள் என்பதை உணர்த்த வேண்டும். அதற்கு இந்த இளம் சிங்கள கல்வியறிவுள்ள சமூகம், அனுர அரசும் உதவியாக இருந்து இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஐனநாயக முறையில் சமஷ்டி ஆட்சி முறையில் ஒரு ஒன்றினைந்த கூட்டு அரசியல் உருவாக்கி நாட்டை அமைதியான பொருளாதார வளர்ச்சி, செழிப்பான நாடாக மாற்றி உலக நாடுகளுக்கு உண்மையாவே இது ஒரு சொர்க்க பூமி என்பதை நிரூபிக்க வேண்டும். இது ஒரு உலக நாடுகளிடம் கடன் பிச்சை வேண்டி பிழைக்கும் கெட்ட சோம்பேறிகள் நாடு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதே வேகத்தில் அரசியல் நல்ல நிர்வாகத்துடன் போனால் கொள்ளையடிக்கப்பட்ட அத்தனை மக்கள் அரச சொத்துகளை திருப்பிக் கொண்டு வந்து இலங்கையின் எல்லாக் கடன்களையும் திரும்பிக் கொடுத்து பொருளாதார உற்பத்தியை பெருக்கி நாடு தன்னிறைவு அடையும். உலக நாடுகளும் இலங்கையுடன் நல்ல உறவில் இருந்து தொழில், வணிக, முதலீட்டுகளில் நேர்த்தியான பங்களிப்பு செய்யும். நாட்டில் இலவசங்கள், சலுகைகள் என்ற தேவையற்ற சோம்பேறிகளை உருவாக்கும் திட்டங்களை நீக்கி ஒவ்வொரு குடிமக்களும் எல்லாவிதமான தொழில் முனைவோராக மாற்றி தாராளமான ஊதியம், வருமானம் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சொந்த வருமானத்தில் செழிப்புடனும் இருப்பதற்கான வாய்ப்புகள் செய்ய வேண்டும். உலக நாட்டு மக்கள் இலங்கையில் வந்து வாழ்வதற்காக துடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சோரம் போன சிந்தனைகளை விட்டு தன்மானம், கல்வியறிவு, உரிமை, சுதந்திர உணர்வுடன் செயற்பட வேண்டும். யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது. இரு மொழித் தேசியம் உள்ள நாட்டில் ஒற்றை ஆட்சி முறை என்பது ஒரு சர்வதிகார ஆட்சி, முடியாட்சி, வாரிசு அரசியல் ஆட்சி முறையான கேடுகெட்ட அடக்குமுறை ஆட்சி தான். அப்படிப்பட்ட நாட்டில் மக்கள் சுதந்திரமாக முழுமூச்சுடன் வேலைசெய்து நாட்டில் ஒற்றுமையாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இருக்க மாட்டார்கள். தேவை இல்லாத ஓயாத குழப்பங்கள், சண்டைகள் உருவாக்கிக் கொண்டே இருக்கும். இதை அறிவு வளர்ந்த வளர்ந்த மேற்கு உலக நாடுகளில் தங்கள் நாட்டுக்கு வந்த புலம்பெயர் மக்களுக்கு கூட எல்லா, சகல சம சுதந்திர உரிமைகளை சட்ட ரீதியாக கொடுத்துள்ளார்கள். அதுதான் அவர்களின் அசுர வேகத்தில் வளரும் பொருளாதார, அமைதியான அரசியலுக்கு முக்கிய காரணம். சுயநலமாக தான் மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆரிய வர்ணாச்சார, சாதிய கலாச்சாரத்தில், அரசியலில் ஊறி வளர்ந்தவர்கள் தான் குறிப்பாக ஆசியா நாடுகளில் இப்படிபட்ட அரசியலை ஆயுத முனையில் அடக்கி, ஒடுக்கி முன்னெடுக்கிறார்கள். அந்த நாடுகளில் ஒருகாலத்திலும் அமைதி பொருளாதார வளர்ச்சி ஏற்படப் போவதில்லை.
@rammuralitharan863
@rammuralitharan863 9 минут назад
சங்கவியின் குரல் வளம் தான் உங்கள் பலம்.நன்றி.🙏🇨🇦
@MohamedKhalid-mf9yw
@MohamedKhalid-mf9yw 10 минут назад
Super sis
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 14 минут назад
அப்போ சுமந்திரன் செல்வது பொய்யா ஏன் சுதந்திரனுக்கு எதிராக ஸ்ரீ தர நால் நடவடிக்கை எடுக்க முடியாது
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 15 минут назад
வாழ்த்துகள் தங்கா
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 18 минут назад
அப்போ அனுரா வாடர் பெமிட் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மாட்டார் போல சுமந்திரன் சொல்வது போல ஸ்ரீதரன் அனுராவை சந்தித்த பிறகு கன மன மாற்றம் நடந்திருக்கிறது
@ThayaThaya-y1s
@ThayaThaya-y1s 21 минуту назад
Good voice
@nirmalathambiraju7129
@nirmalathambiraju7129 23 минуты назад
பதவி ஆசை , ஓசி சுகபோக வாழ்க்கை யாரை விட்டது😂
@mohamedazharmohamedazhar3276
@mohamedazharmohamedazhar3276 39 минут назад
நண்றி 🎉🎉🎉
@KalaginiKala
@KalaginiKala 42 минуты назад
தனியார் வஸ்ல ரிக்கற்ரும் தரமாட்டார்கள் மிகுதியும் தரமாட்டார்களாம்
@etelgobi2377
@etelgobi2377 48 минут назад
Good job keep going president
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 48 минут назад
❤❤❤
@MuraleeBala
@MuraleeBala 48 минут назад
Charles.and.Rsnil.same.Brain....same.Gurups.No.worth.Him
@MuraleeBala
@MuraleeBala 53 минуты назад
Great news..Thanks
@shalitharukmal8268
@shalitharukmal8268 53 минуты назад
AKD na summa adarathuilla 😁😁❤️❤️❤️❤️❤️
@rajathava3671
@rajathava3671 55 минут назад
Excellent commentary and analysis of the current affairs
@SagunthalatheviVallipuram
@SagunthalatheviVallipuram 57 минут назад
நன்றி சங்கவி உங்கள் தகவல்களுக்கு❤ ஆம் சகோதரி எனது சகோதரியுடன் யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் வவுனியாவில் இறங்கும் வரை மிகுதி பணத்துக்கு கேட்டு கொண்டே இருந்தார்.இறங்கும் போதுதான் வாங்கமுடிந்தது. இது நடந்து 1 வருடங்களை கடந்து விட்டது.
@rajathava3671
@rajathava3671 58 минут назад
Hi Shangavi - you speak Tamil very well - but little fast.
@selliahtharma5866
@selliahtharma5866 Час назад
உங்களது பதிவுகள் மிகவும் தாமதமாகவே வருகின்றன கெகலிய ரம்புக்வெலவின் செய்தி நான்கைந்து நாட்களுக்கு முந்தியது.
@RajanRenis
@RajanRenis Час назад
ஏன் மட்டக்கள ப்பு அமைச்சர்க லை பற்றி ஒன்றும் இல்லையா
@AnustanAnustan-xm6dj
@AnustanAnustan-xm6dj Час назад
பயனுள்ள தகவல் நன்றி 👍
@SuppiahMurthi
@SuppiahMurthi Час назад
நல்ல விஷயம்.
@SuppiahMurthi
@SuppiahMurthi Час назад
Nice
@Agasthiyar
@Agasthiyar Час назад
கடந்த காலத்தில் கூட தமிழ் அரசியல் வாதிகள் இவர் போன்ற தகிடுதாள கதைகளை மக்கள் நன்றாக தெரிந்தே உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@Agasthiyar
@Agasthiyar Час назад
பிள்ளை செய்திகளை பார்க்க கேட்க விருப்பம் ஆனால் ரத்தின சுருக்கமாக சொன்னால் பார்க்கும் கேட்கும் எங்களுக்கு அதிக விருப்பம் வரும் அதை விடுத்து சினிமாகதை இலங்கை தமிழருக்கு தேவையற்றது நீங்கள் கதையை நீட்டி கொண்டு போனால் சுத்தமாக அலுப்பு தட்டும் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டாம்
@vijayt1156
@vijayt1156 Час назад
அந்த வகையில் எப்படி சுகம்?.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Час назад
நிறைய தகவல்கள் மிக்க நன்றி
@RajaRaja-jj2sx
@RajaRaja-jj2sx Час назад
Nandry sister
@juzlys
@juzlys Час назад
Pls News to the point. Too much explanation. You are only reporting not investigative journalism
@srikrishthevarajah6968
@srikrishthevarajah6968 Час назад
காரணம் யார் சார்ல்ஸ் ஏன் மனம் மாறினார்
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Час назад
சரியாக தெரியாமல் எதையும் கூறக்கூடாது
@TharshanSri-qi5rx
@TharshanSri-qi5rx Час назад
அம்மணி சங்கவி நான் பேருந்தில் பயணம் செய்வது இல்லை.
@ponambalamkrishnamoorthy2655
கடந்த கால இனவாத அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அந்த அரசாங்கங்களில் ஆதரவு அழித்து அரச பதவிகளில் இருந்த சிங்கள, முஸ்லிம், தமிழர்கள் கூட கூட்டுக் களவாணிகள் தான். அனுர கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பலமான அரசாங்கத்தை அமைத்து நாட்டில் உள்ள ஒட்டு மொத்த ஊழல் கலாச்சாரத்தையும் துடைத்தெறிந்து நல்ல நிர்வாகம் உள்ள நாடும் மக்களும் என்ற பெயரை உலக நாடுகளிடம் பெறவேண்டும். இந்த அரசாங்கம் கறை திறை இல்லாத மிகவும் நல்ல நிர்வாகத்தை நடத்தி இலங்கை என்பது உலகத்துக்கே சொர்க்க பூமியாக மாற்ற வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் பூரண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் கட்சிகள், அமைப்புகள் தமிழ் தேசியக் கொள்கையுடன் ஓரணியில் திரண்டு ஒரு வாக்குகளைக் கூட சிங்கள கட்சிகளுக்கு அளிக்காமல் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமே அளித்து தமிழ் இனத்தின் பேரம் பேசும் பலத்தை உயர்த்த வேண்டும். சிங்கள சார்புக் கட்சிகளினால் பதவிகள், சலுகைகள் பெற்ற தமிழர்கள் மனச்சாட்சியில் சுருண்டு விழுந்து போகாமல் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. மட்டுமல்ல அந்த பதவிகள் சலுகைகள் சாதாரணமாக தமிழர்களுக்கு கிடைக்கவேண்டியதே. வாக்கு என்பது தனிமனித உரிமை. ஒரு அரசாங்கம் தனக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும் சமமாக நல்ல சேவையை வழங்க வேண்டும் என்பது தான் நியதி. அதனால் பயப்படாதிருங்கள். ஊழல், களவு, துன்மார்க்கம், இனவெறி, மதவெறி, சர்வதிகாரம், வாரிசு அரசியல் போன்ற தீய கொள்கை உடையவர்களை நாட்டில் இருந்து துடைத்தெறிந்து தூய்மைப்படுத்தினாலே நல்ல ஜனநாயக சமூதாயத்தை, அரசியலை உருவாக்கமுடியும். அப்பொழுது அங்கு உலக நாடுகளில் உள்ளது போன்ற ஜனநாயக முறையில் தேசியம் சார்ந்த சமத்துவ, சமஷ்டி, மாநில அரசு போன்றவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் சூழ்நிலை தானாக உருவாக்கும். இரு தேசியம் ஒன்று பட்ட வலுவான நாடு. நாட்டு மக்கள் ஒரு மனதுடன், ஒற்றுமையாக நாட்டை போட்டா போட்டியாக பொருளாதாரத்தில் தாங்களாகவே கட்டி எழுப்பி விடுவார்கள். பல கட்சிகளாக, சுயேட்சையாக பிரிந்து வாக்குகளை பிரித்து தமிழர் பகுதிகளில் சிங்கள கட்சிகளுக்கு இடம் கொடுத்து பாராளுமன்ற அங்கத்தவர்களை இழந்து போகாமல் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் கட்சிக் கொள்கைகளில் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும். அதே நேரத்தில் அனுரவுடன் மட்டுமே சேர்ந்து வரும் அரசாங்கத்தை கூட்டாக அமைக்க வேண்டும்.
@thiyagarajahrajakulendran1448
Shame on Our tamil politicians, they should not engarage alhahol consumption in our tamil society for developing good culture & social discipline. Former judge Viki did bad thing. U please come to face voting then u will be given a historic lessons . Younger generations needs to be more alert....not to become alhahol mad.
@janesevelyn
@janesevelyn Час назад
Shangavi thanks for the good information. How can we control the noise pollution in public transport playing songs in very high volume. Can't sleep. Can't even attend any emergency call. When they play songs in big volume even the driver and conductor can't understand what passenger says. Can't we take any action to rectify this issue.
@sameehumubashshar
@sameehumubashshar 2 часа назад
President Users Own house and own Vehicle,not Security,not Government Salary,not use Government money for traveling
@AlagarajahAlagaratnam
@AlagarajahAlagaratnam 2 часа назад
😮😮y
@umaranidanuraj
@umaranidanuraj 2 часа назад
Hi sister OMG Sri Lanka on Fire.There is a light at the end of the TUNNEL.HON AKD take care of yourself. God Bless You.
@JaleelMohamed-kd3xb
@JaleelMohamed-kd3xb 2 часа назад
yes
@naguleswaransinnathurai3191
@naguleswaransinnathurai3191 2 часа назад
Hi pertekt🙏
@thambimuthubalachandran5912
@thambimuthubalachandran5912 2 часа назад
Mikavum santhosam, mika alakana thamil valthukkal valka valamudan
@nazarmohammed6438
@nazarmohammed6438 2 часа назад
Congratulations to Shangavi the icon of the RU-vid channel for useful messages and news.
@kalatharma8723
@kalatharma8723 2 часа назад
Thank you sister ❤
@airtelhutch1118
@airtelhutch1118 2 часа назад
ஹாய் சங்கவி
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 часа назад
நல்ல குரல் வளம்🎉
@mathanruban6471
@mathanruban6471 2 часа назад
Koncham slow a kathainga rompa thala valikkuthu
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 часа назад
இவங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியம் கதைத்து கதைத்து தங்கள் குடும்பங்களை முன்னேற்றி யது போதும். இனி மக்கள் தேர்களில் அனூரா தமிழர் பகுதிகளில் நிறுத்தும் தமிழ் வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை வழங்கி விமோசனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 часа назад
வட கிழக்கில் புத்த விகாரைகளும், சிங்கள குடியேற்றமும் கனகச்சிதமாக நடக்கும் , NPP தமிழ் எம்பிக்கள் அதை நம்மிடம் நியாயப்படுத்துவார்கள்.
@janesevelyn
@janesevelyn 2 часа назад
மிகவும் சரியான முடிவு
@ponambalamkrishnamoorthy2655
சிங்கள அரசியல்வாதிகள் தான் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊழல், களவு, கொள்ளை, ரவுடிகள் அரசியல் என்ற நிலைக்கு நெருக்கி கொண்டு வந்தார்கள் என்பது தான் உண்மை. சிங்கள மக்கள் தங்கள் அரசியல்வாதிகளை சுத்திகரிக்க தொடங்கி விட்டார்கள். அதேபோல தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழர்கள் சுத்திகரிக்க வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுடைய முக்கிய முதல் வேலை. தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை சிங்கள இனவெறி அரசியல்வாதிகள் ஏற்கனவே உலகம் முழுவதும் பரப்பி ஆழமாக பதிய வைத்துள்ளார்கள். அதை உண்மை என்று நிருபிக்க ஒரு சில முஸ்லிம், தமிழர்களையும் உள்வாங்கி அவர்களுக்கு ஒரு சில எலும்புத் துண்டைக் கொடுத்து தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கொக்கரிக்க செய்துள்ளார்கள். இவைகள் பொய் என்பதை தமிழர்கள் நிரூபிக்க வேண்டும். உலகம் முழுவதும் இருப்பது போல மொழி அடிப்படையில் தமிழ் ஒரு தேசிய இனமாக பூமியிலேயே முதற் பூர்வீகக்குடிகளாக இருந்ததை உலக ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை வந்தேறிகள், பயங்கரவாதிகள் என்று தூற்றி பொய்யான புது வரலாறுகளை எழுதி பரப்பி அடக்கி, ஒடுக்கி எல்லாவற்றையும் சூறையாடி கேவலப்படுத்தினால் அதை பார்த்து கொண்டு இருக்க கேனப்பயலுகளாக இல்லை தமிழர்கள் என்பதை உணர்த்த வேண்டும். .
@mahendraarunachalam4435
@mahendraarunachalam4435 2 часа назад
❤nice ❤super ❤
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 3 часа назад
Pickpockets are a menace on the buses. Even conductors have secret connections with them.