The Jamaat-e-Islami Hind (JIH) regards Islam as the authentic way of life revealed by the Creator of the universe; for all human beings. Accordingly the JIH invites all people towards submission to God (which is the literal meaning of Islam). Jamaat also considers that Media is essential tool to bring constructive changes in society. To develop Communal Harmony, Mutual respect and tolerance are the values which required constant efforts in social media sphere.
இதை அனைத்து தரப்பினர் மக்களும் ஒரு மனதோடு ஏற்று வாழ்ந்தால் சாதி முட நம்பிக்கை ஏற்ற தாழ்வு பணக்காரன் ஏழை மந்திரம் உண்டியல் காணிக்கை அனைத்து வியாபாரம் முடிந்து வீடும் மக்கள் ஏமாற்று படுவதை நின்று விடும் இறைவன் மிகப் பெரிய வன் அவன் கோடுப்பவன் தான் பெருபவன் இறைவன் அல்ல நீங்கள் கொடுக்க விரும்பினால் ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள் இதை இறைவன் நேசிக்கிறான் உங்களுடைய முடநம்பிக்கையால் தான் காணிக்கை விணக்கிறது. ஆகாயத்தையும் பூமியையும் சூரியனை சந்திரனை கடலையும் மழையும் படைத்தவனை நீங்கள் என்ன கொடுத்து உதவ முடியும்.
இவர் சொல்கிறது பொய் இவருடைய அல்லா படைப்பை குறித்து என்ன சொல்கிறான் பாருங்க. وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ۱۷۹ மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். - (திருக்குர்ஆன் 7:179) மெய்யான தேவன் எப்படி படைத்திருக்கிறார் என்று பாருங்கள். மல்கியா 2 15. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 2 பேதுரு 3 9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன் வேதங்களை படிப்போம் ரிக் யஜுர் சாம அதர்வன தோர பயிபிள் அல்குர்ஆன் இதல்லாம் இறைவனின் வேதங்கள் படி வேதங்களை படி அப்போதூதான் புத்தி தெளிவாகும் அல்லாஹு அல்லாஹு யா அல்லாஹ் இப்படியாப்பட்ட நிகழ்ச்சியும் பரவலடைய செய்வாயாக அல்லாஹு அக்பர்
இது முகமதுடைய சொந்த கருத்தும் மெய்யான தேவனுக்கு விரோதமாக சத்தியத்தை திருத்தி கூறியதினிமித்தம் மரணமடைந்தார். إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ٤٠ இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும். - (திருக்குர்ஆன் 69:40لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ٤٥ நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம். - (திருக்குர்ஆன் 69:45) وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ٤٤ மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால் - (திருக்குர்ஆன் 69:44) لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ٤٥ நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம். - (திருக்குர்ஆன் 69:45) ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ٤٦ பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம். - (திருக்குர்ஆன் 69:46) ஸஹீஹ் அல்-புகாரி 4428 ஆயிஷா கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் தாம் இறந்த நோயின் போது, "ஆயிஷாவே! கைபரில் நான் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியை நான் இன்னும் உணர்கிறேன், இந்த நேரத்தில் என் பெருநாடியில் இருந்து அறுந்து போவது போல் உணர்கிறேன். அந்த விஷம்."
முட்டாள் அதில் பிரிவுகள் உண்டு பாக்கிஸ்தான் ஷியா சன்னி இரு பிரிவுக்கும் சண்டை உண்டு அதுவும் இங்கே தமிழ் பேசும் முஸ்லீம் உருது பேசும் முஸ்லீம் சண்டை உண்டு பாக்கிஸ்தான் க்கும் பங்களாதேஷ் க்கும் சண்டை உண்டு கொம்மாள
இதே போல பெண்கள் செய்துகொள்ளலாமா? நபி பெண்களை பாலியலுக்குறியவர்களாக பார்க்கிறார். يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا٥٠ நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு 'ஹிஜ்ரத்' செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். - (திருக்குர்ஆன் 33:50)