Listen to the best Tamil Christian music online. Listen from Keerthanai, Pamalai, Carnatic, Melody and Berchmans Play list in this RU-vid channel. Tune in now!
If you want to publish quality content please reach out us. We ready to post free of cost. But it should be Christian and quality content
For copyright content question please reach out to pauleselvan16@gmail.com
தினம் தினம் காலையில் எழுந்தவுடன்,நம்மை கண்மணி போல் பாதுகாத்து,கரம் பிடித்து வழி நடத்தும் சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு,கோடான கோடி நன்றிகளை,இந்த அற்புதமான பாடலின் மூலம், அன்பின் அருளாளன் ஏசப்பாவுக்குதெரிவிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கிறது. எல்லா மகிமையும் என் தேவனுக்கே.அன்பின் ஆண்டவருக்கே. ஆமென் ஆமென் அல்லேலுயா.
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
எனக்காய் ஜுவன் விட்டவரே என்னோடிருக் க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே-2 எந்த நாளிலுமே என் நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 1.பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன்செல்லவே உலகமும் மாமிசமும் மயங்கி பட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் 3.மனிதர் என்னை கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாரிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்
🎤🎤🎤🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤🎤🎤🎤வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே 🎤🎤🎤🎤 பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இதுவே மகா விசுவாசம் ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக பரலோகத்தின் தேவனாயிருக்கிற அவரே எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமா வை விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤பைபிள்::::::அப்போஸ்தலர் நடபடிகள்:::::::2 ஆம் அதிகாரம் :38 ஆம் வசனம்_"நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்