"NAMBIKKAI" which means "HOPE" is a Tamil family Channel which is the third satellite channel from the house of Good News Group of television’s - Chennai, launched in the month of November 2015. The distinctive nature of the channel is its unique content mix. The channel carries programs covering a wide range of topics and subjects that include Health, Education, Legal advice etc., apart from regular spiritual messages from leading pastors and preachers. The channel aims to reach God’s word to its audience through its innovative blend of content. The channel is available on all the major cable networks in Tamil Nadu.
ஐந்தாம் தரிசனம்: குத்துவிளக்கு தண்டும் ஒலிவ மரங்களும் (4:1-14). அந்தத் தூதன் சகரியாவை எழுப்புகிறார், அப்போது ஏழு விளக்குகளைக் கொண்ட பொன் விளக்குத்தண்டு ஒன்றையும் அதன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு ஒலிவ மரம் இருப்பதையும் பார்க்கிறார். யெகோவா செருபாபேலுக்கு சொல்லும் இந்த வார்த்தையை அவர் கேட்கிறார்: “பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலுமல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” செருபாபெலுக்கு முன்பாக ஒரு “பெரிய மலை” சமபூமி ஆக்கப்படும். “எவ்வளவு அழகு! எவ்வளவு அழகு!” என்ற ஆர்ப்பரிப்போடு ஆலய தலைக்கல் கொண்டுவரப்படும். செருபாபேல் ஆலய அஸ்திவாரங்களைப் போட்டார், அவரே அந்த வேலையை முடிப்பார். அந்த ஏழு விளக்குகள், “பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற” யெகோவாவின் கண்களாகும். (4:6, 7, 10, ) அந்த இரண்டு ஒலிவ மரங்களும் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய இரண்டு சாட்சிகள் - வெளி. 11 : 3, 4. இதிலிருக்கும் ஒரு முக்கிய பாடம் என்னவென்றால், கடவுள் எப்போதுமே பூமியில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் முலமே பூமிக்கான தமது நோக்கத்தை நிறைவேற்றி வந்திருக்கிறார். இது தனிப்பட்ட ஒரு நபரையோ சிறு குழுக்களையோ ஒரு போதும் சார்ந்திருக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் பிறகும் அதுவே தொடருகிறது. இயேசுவை பூமிக்கு அனுப்பி 12 பேரைக் கொண்ட ஒரு அமைப்பை யேற்படுத்தி, முழு உலக மக்களையும் உட்படுத்தும் மாபெரும் அமைப்பாக இதுவரையில் மாற்றியிருக்கிறார் - ஏசாயா 60 : 22. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேலரை எப்படி கடவுள் தமது காணக்கூடிய அமைப்பின் மூலம் விடுவித்தாரோ, இன்றும், முடியப்போகும் பிசாசின் உலக ஆட்சியிலிருந்தே தமது காணக்கூடிய அமைப்பின் மூலம் எல்லா மக்களையுமே விடுவிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் - மத்தேயு 24 : 14. ஆனால் தேடுகிறவர்களே அதைக் கண்டடைகிறார்கள்! அது நல்ல ஊழியக்காரனை பொல்லாத ஊழியக்காரனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இயேசு தற்போது தனது பரலோக அரசாட்சியில் வந்திருக்கும் சமயத்தில், பூமியில் அவர் நியமித்திருக்கும் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்( மத்தேயு 24 : 45 - 47) யார் என்பதை மறைப்பதற்கு பிரசங்கம், ஆய்வு என்ற பெயரில் மக்களை மடைமாற்றுகிறவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் ஒருபோதும் கடவுளின் அரசாங்கத்தையோ அவரது பெயரையோ (மத்தேயு 6 : 9, 10.) மதிப்பதில்லை என்பதே அதற்கான ஒரு அடையாளம் - மத்தேயு 7 : 21, 23.
போதகரோ, ஒன்று கண்டுபிடித்தோன், ஆவிய ஆத்துமா நல்ல குணங்களை வைத்து இயக்க வேண்டும், கெட்ட குணங்களை வைத்து இயக்கின நரகத்திற்கு தான் செல்லுவார்கள், ஆவிய ஆத்துமாக நல்லபடி இயக்குனா பெருமைங்கிறது வராது ,
Who said Bible is boring? There is no excuse now to say Bible is boring. I love this. This made me to read and dig the bible everyday after a very long gap of 2decades.
Brother jegan neenga mattum thaan evulav azagaga jesus patri theleva thereye paduthetu varenga na yaraiyum kurai sollala ahnal neenga sollu bodu mind la touch aguthu thank you so much brother Bible errukera ovuoru vaarthai ku meaning explanation kudunga