Тёмный

Kudumbam Kattapadavittal | சந்தேகப் பிரச்னையா? 

Nambikkai TV
Подписаться 51 тыс.
Просмотров 336
50% 1

We believe that family bonds are truly special by placing Christ at the centre of our lives. Through the experiences and stories shared, we hope to inspire and uplift you, bringing more happiness into your own life.
Join this journey wholesome show that focuses on the true meaning of laughter, and the enduring bonds that tie families together.
Special thanks to Angel Matrimony for being our valued sponsor!
For more details contact 9600482501.
.
.
Tune in to NambikkaiTV every Saturday at 8.30am for new episodes.

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@PERUNCHITTAR
@PERUNCHITTAR 4 месяца назад
ஓய்...😡...தொட்டது பட்டதுக்கெல்லாம் பிசாசு என்று சொல்லி தப்பிக்க கூடாது... முடியாது. மற்றவர்களுக்கு நல்லவன்,அன்பனவன், மற்றவர்களுக்கு நல்லவள், அன்பானவள் ஆனால் எவரிடம் தன் உத்தமத்தை, தன் அன்பை கட்டாயமாக வெளிபடுத்த வேண்டுமோ அவர்களிடம் அன்பை உத்தமத்தை வெளிப்படுத்துகிறது இல்லை. கணவன் மனைவிக்கு இடையில் மூன்றாவதாக யார் வந்தாலும் சர்ப்பம் தான். கணவன் மனைவிக்கு இடையில் மூன்றாவதாக ஒருவர் வந்து தான் கணவனை பற்றி மனைவியோ, மனைவியை பற்றி கணவனோ அறிந்து கொள்ள வேண்டுமா? சந்தேகம் வருவதற்கு காரணம் மூன்றாவதாக ஒரு சர்ப்பம் வருகிறது இல்லையா அதுதான். இதற்கு பிசாசை குறை சொல்ல முடியாது. அது கர்த்தரின் வார்த்தைக்கு போ என்றால் போய் விடும், பிசாசு கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிகிறது, கீழ்படியாதது ஒன்று இருக்கிறது, அது எதுவென்றால் என்ன நடந்தாலும் காரணம் பிசாசு என்று தப்பிக்க நினைக்கிறது இல்லையா அதுதான். அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது செல்லம். கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒன்று வருகிறது இல்லையா அதுதான் சர்ப்பம். யார் கண்களுக்கும் தெரியாது என்ற நம்பிக்கையில் கண்களுக்கு தெரிகிற ஒன்றை தப்பிக்க வைத்து கண்களுக்கு தெரியாத ஒன்றின் மேல் பழி சுமத்த முடியாது. இது மட்டும் அல்ல கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் வர நிறைவே காரணம் இருக்கிறது. மூன்றாவதாக எது வந்தாலும் சர்ப்பம் தான். அந்த சர்ப்பத்திற்கு பெற்று கொண்டவர்கள், பெற்று கொண்டவைகள், தோழர்கள், தோழிகள், உடன் பிறந்தவைகள், உடன் பணியாற்றுகிறவைகள் இன்னும் அநேக நாமங்கள் அந்த சர்ப்பத்திற்கு பெயர் உள்ளது. சர்ச்சில் நல்ல உபதேசம் செய்ய வேண்டி உண்டாக்கினவர்களே கள்ள உபதேசம் செய்தால் என்ன செய்வது? கணவன் மனைவி மட்டுமே தேவனால் உண்டானது, மற்றவைகள் எல்லாம் சாபத்தால் உண்டானது. வேதாகமத்தில் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற நம்பிக்கையில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வைக்க கூடாது. ஒரே ஒரு வார்த்தையின் நிமித்தம் நியாதீர்ப்படைய வேண்டி இருக்கும். வார்த்தையில் கவணம் வேண்டும்.
Далее
Can I Enjoy Freewill? | Thendral
28:25
Просмотров 404
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 7 млн