இலக்கியத்தில் புதுப் பார்வை, இலக்கியமும் வாழ்வியலும், நாட்டு நடப்புச் செய்திகள், கவிஞர்களைப் போற்றும் சொல்லரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம்,கல்வி குறித்த உரையாடல்கள், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்ப் பாடம் குறித்த காணொலிகள் ஆகியவற்றிற்கான களம்
Sivaji and KamalaHassan both are same very narrow minded. Some one who did better than them these two actors refuse to play in that particular film? this happens many Actors and singers also Directors changed due to these two egoist actors. This is not nice to do such ego?
‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ கண்ணதாசனின் பாடலை பி.சுசிலா அவர்கள் பாடியதை எப்பொழுது யார் கேட்டாலும் அந்தக் கைம்பெண்ணின் கனவில் நம்மையெல்லாம் ஒன்றிவிடச் செய்யும் மிக மிக அருமையான பாடலை நுட்பமாகவும் ஷெனாய் மற்றும் வீணை இசையின் நுணுக்கத்தையும் எடுத்துச் சொல்லியது அருமை அய்யா. ‘ இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்? ’இளையராஜா எதிர்காலத்தை எண்ணி மயங்கி இருப்பாரோ?! எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?! எனக்கு மிகவும் பிடித்த வரி ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி… கணவர் என்றால் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்று அவளின் ஏக்கப் பெருமூச்சு கனவிலும் நனவிலும் சுடுகிறது. உன்னை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை… மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
shivaji than sontha child egmore hospital pottuvittu vandhuviitar avar thannaye potuvittu vandhu viitar antha poor lady child shivaji killed god is great that child after 25 years that child every public seen at one seight told laught at shivaji not at him 200 percent carbon copy of shivaji shivaji walkef for filmd that boy walked in the streets of chennai noy met shivaji thrice at annai ellam but acted as not recognised stop your speech of bluff
நாட்டின் முதல்வர்கள் இருந்தாலும் எங்கள் இதயம் கனிந்த முதல்வன் எல்லார் மனதிலும் உடலிலும் உயிரிலும் என்றென்றும் எங்கள் முதல்வன்🎉❤🎉 எங்கள் தங்க ராஜா தான்❤சத்தியம்❤
கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் 'தமிழ் இனிது' நூல் அறிமுகம் வெகு சிறப்பு. தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் மிகவும் பயனுள்ள நூல் என்பதில் அய்யமில்லை! தமிழர்களின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல். இனிது… இனிது… தமிழ் இனிது…! வாழ்த்துகள்! 🌹🌹🌹🌹🌹
தங்களின் இப் புத்தகத்தின் மேலோட்ட தொகுப்புரை மிகவும் சிறப்பு. நூலாசிரியர் சங்க இலக்கிய வரலாறு காணொளி பதிவு என்னில் இன்றும் நினைவில் உள்ள ஒன்று. அவரின் புன்சிரிப்போடு, ஆழமான பகுத்தாய்வு, சொல்லாட்சிகள், ஒப்புமைகளுடன் எடுத்துகக் கூறிய விதம் என்னில் சங்க தமிழ் நூல்களைப் புரட்டிப் பார்க்க,ஆழமாகப் படிக்க அடித்தளமாக இருந்தது . இந்த நூலை நான் வாங்குகிறேன் ஏனெனில் நானும் தமிழுக்கு என்றும் புதியவன் என்பதால். நன்றி அய்யா.
Cant say any thing you ve given all of his walking style but kattabommans last time no words to say it is our luck and this nations gift but he had faced so many troubles by his opp actors jealous thid natio never respected him or his statue also aftet his death