நஞ்சில்லா உணவு... , நோயில்லா வாழ்வு..., இயற்கை விவசாயமே தீர்வு..., உழவு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், மருத்துவம், அடுப்பில்லா சமையல், சுயதொழில், வள்ளலார் சித்தர், சித்தர் குரு பூசை, சித்தர் ஜீவசமாதி, சித்தர்கள் தரிசனம், ஈரோடு சந்தை, வாழ்வியல், தற்சார்பு, தற்சார்பு பொருளாதாரம், தற்சார்பு வாழ்க்கை முறை, music, meditation music, healing music, relaxing music Etc...,
ஐயா தாங்கள் கண்டிப்பாக இப்போதுள்ள ஜெயனத் ஆச்சாரியாராக உள்ளவரை கண்டிப்பாக சந்தித்து தாங்கள் தெளிவு பெற்று விளக்கவுரை அளித்தால் நன்றாக இருக்கும்... பிரவீன் ரிஷி என்ற ஜைன துறவியை சந்தித்தால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வணக்கம் ஐயா! ஐயா நீங்கள் மட்டுமல்ல, திடீரென்று பல பேராசிரியர்கள் ஆசிவகக் கடலில் திடீரென்று குதித்துள்ளனர். ஆயினும் ஆசிவகம் மதக் கோட்பாட்டுக்கு உட்பட்டதா இல்லையா என்று இதுவரை யாராலும் அறுதியிட முடியவில்லை! அதுமட்டுமல்ல, ஆசிவகம் எப்போது யாரால் அறிமுகமானது என்பதிலும் தெளிவில்லை. அது சைணத்திற்கு முந்தையதா, பிந்தையதா என்பதையும் தெளிவாக்கும் ஆற்றலும் யாருக்குமில்லை; அதனின் அடித்தளமான ஆயகலைகள் 64 பற்றியும் யாரும் பேசவில்லை; இந்த வரிசையில் இன்னொன்றான ஐந்திரம் பற்றியும் யாரும் கண்டுக் கொள்வதில்லை! இந்தக் கடலில் குதித்த அத்தனைப் பேராசிரியர்களும் என்னதான் பேசுகிறார்கள் என்பதுவும் எனக்குப் புரியவுமில்லை! தயவுசெய்து தெரிந்தும் தெளியப் பேசுங்கள்!
தமிழ் மொழியில் எவ்வளவு பெரிய இரகசியத்தை நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் தமிழ் மொழி இறைமொழி என்பதை நாம் உணர வேண்டும், நன்றி ஐயா! திருச்சிற்றம்பலம்,
ஐயா யூதர்கள் கைக்கு இந்த அணுவியல் கோட்பாடு தமிழர்களுடைய அணுவியல் கோட்பாடு வள்ளலார் என்பவர் படித்து சொன்னதன் மூலமாகவே இந்த சிதம்பர ரகசியம் யூதர்கள் கைக்கு சென்றது இதுதான் உண்மை அதை மறைக்கவே அன்னதானம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது
நல்ல கற்பனை வளம் உள்ளது உங்களிடம். கற்பனையான பதிலை பதிவை தவிற்க்கவும், வள்ளலார் பற்றி முழமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 🙏
ஐயா வணக்கம் அதாவது தமிழகத்துல இருந்த ஆசிவகத்துல இருந்த இந்த அணுவியல் கோட்பாடு சித்தர்களால் எழுதி வைக்கப்பட்டது யூதர்கள் கைக்கு சென்றது இது விஷயமாக தாங்கள் ஆராய்ச்சி செய்தீர்களா என்னுடைய ஆராய்ச்சியில் இதற்கு பிராமணர்கள் மூலமாக வள்ளலார் மூலமாகவும் இந்த விஷயம் யூதர்கள் கைக்கு சென்றது
நல்ல கற்பனை வளம் உள்ளது உங்களிடம். கற்பனையான பதிலை பதிவை தவிற்க்கவும், வள்ளலார் பற்றி முழமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 🙏