குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
நமது அறிவோம் சேனல் குலதெய்வங்களை மேன்மைப்படுத்தும் வகையில் அனைத்து பதிவுகளும் இடம்பெறும்.
உங்கள் குலதெய்வம் சார்ந்த திருவிழா, கோவில் வரலாறு, குலதெய்வ விளக்கம் மற்றும் சிறப்பம்சங்களை அறிவோம் இணைய தளத்தில் மூலம் உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பினால் அணுகவும்.
நான் படும் பாடு எனக்கு ஏதாவது செய்ய நிலைமை இந்த நிலை உங்களுக்கு வரவேண்டாம் நான் ஏதாவது தவறு செய்தால் என்ணை மண் ணிக்கவும் இப்படிக்கு என்னை எதிராக நினைக்கும் உங்கள் நண்பர்
ஏதாவது ஒரு தவறான விஷயத்திற்கு கோபப்பட்டால்- உடனே சாந்தமாக முடியவில்லை அண்ணா...... பத்ரகாளி மாதிரி கோபம் வருது - நான் எப்பவும் சாந்தமாகவும் மகிழ்ச்சியான முகத்துடனும் இருப்பேன்.... ஆனால் கோபம் வந்தால் கட்டுப்படுத்த மணிக்கணக்கில் ஆகிறது.....
ஐயா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன்...எங்க குடும்பம் பூசாரி குடும்பம் தான்... நாங்க கோவில் கட்டி நிறய பேர் வந்து போய்ட்டு இருகாங்க சூழ் நிலை காரணமாக ஆண் பிள்ளைகள் வேலைக்கு போய்ட்டாங்க... பெண்கள் அபிஷேகம் பன்னி பூஜை செய்யலாமாஐயா.. 🙏🙏🙏சொல்லுங்கள்
எழுதி வைக்க என்ன இருக்கிறது. என் அம்மா துர்க்கை அம்மா அவளை நினைத்து சின்னதா ஒரு படப்பு போட்டு அம்மான்னு கூப்பிட்டா என் தாய் ஓடி வருவா என் அழகி என் தாய் பார்க்க பார்க்க ஆனந்தம்.🌺🌼🌹🌸🌺🌻🌺🌼🌹🙏🙏🙏🙏🙏
Supera சொன்னீங்க அண்ணா. நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் முத்துக்கள் இதெல்லாம் உணாந்தும் தெரிந்தும் இன்று ஒரு முழுமையான சாமியாடியாக மாறி இருக்கிறேன்.என் தெய்வங்கள் வாய்திறந்து பேசுகிறார்கள். இதெல்லாம் நீங்கள் கூறியபடி வழிநடந்ததால்தான். முழுமையாகவே சைவத்திற்கு மாறிவிட்டேன். நிறைய மாற்றங்கள் நன்றி நன்றி அண்ணா.🌸🌹🌼🌺🌻🙏🙏🙏🙏🙏👃👃