நம் சமுதாயத்தில் ஒப்பற்ற தலைவர் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு எங்கெல்லாம் அடக்கு முறையில் நடக்கிறது எங்கே எல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் அஞ்சாநெஞ்சர் எங்கள் அருமை அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்று ஒவ்வொரு நிமிடமும் தேவேந்திரகுல மக்களின் இளைஞர்களிடையே வீரத்தை விதைத்து வருகிறார் அண்ணன் அவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களும் சரி இளைஞர்களும் சரி அண்ணனை மிக கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும் நம் சமுதாய வளர்ச்சிக்கு ஜெயக்குமார் அண்ணன் அவர்களை ஆதரிக்க வேண்டும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயங்களை சிந்தியுங்கள் செயல்படுங்கள் ஒன்றிணைவோம் வீரம் மள்ளர் வீரம் மல்லத்திகலேயே 🇧🇫🤝🙏💥
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம் சொந்தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் நன்றி.வாழ்க வாழ்க என வாழ்த்தும் நான் தேவேந்திரன் குடும்பன் திருநெல்வேல்
தம்பி வார்த்தைகளில் கவனம் தேவை அதை விட்டு விட்டு தேவையில்லாத பதிவு வேண்டாம்.நாங்கள் ஒன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அதிமுக, திமுக, பிஜேபி, காங்கிரஸ் கட்சி என்று சென்று சீட்டு கேட்டு பிச்சை எடுப்பதற்கு.1995 ஆண்டுக்கு பிறகு தோழமை இல்லாமல் சென்ற இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை ஒன்றிணைக்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.நீங்கள் முதலில் எந்த சமூகம் என்று கூற முடியுமா.
Wish you happy married life valamudan vaalga. திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தேவேந்திர மகா சபையின் தலைவர் அண்ணன் ஜெயக்குமார் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். திருமண தம்பதிகளுக்கு என்னுடைய சிறிய வாழ்த்துரை வாழ்க்கை எனும் வண்டிச் சக்கரம் ஓட அன்பு என்ற அச்சாணி தேவை இந்த அன்பு கணவன் மனைவி என்ற இரு சக்கரங்களால் பிணைக்கப்பட்டு காலம் என்ற பாதையில் வாழ்க்கை நன்றாக ஓட பாண்டியர் குல தம்பதிகளை சொந்தங்களை வாழ்த்துகிறேன்.🤝🎉🎉🎉🇧🇫🇧🇫🇧🇫🎏🎏🎏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வண்ணம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் நன்றி.