எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை உள்ளது மறுமையில் நம் நபியவர்களை இறைவன் ஒரு குழந்தையாக்கி என் கையில் தர வேண்டும் அவர்களை சதா கொஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லாஹ் நிறைவேற்றுவானாக
யா. الله மறுமையில் நபியுடன் இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக எம் நபியின் சுன்னத்தை பின்பற்றும் பாக்கியத்தை தந்தருள்வாயாக நபியின் அழகான தோற்றத்தை எமக்கு வழங்கிய இந்த அஹமட் ராஷாதியை இவ் உலகிலும் மறு உலகிலும் பொருந்திக் கொள்வாயாக😢😢😢😢😢
மனிதர்கள்ள நபிமார்களுக்கு மாத்திரம் காட்சியளிக்கிற ஜின்கள் இவர்களோட கண்ணுக்கும் காணுதாம்... ஜின்கள் மனிதர்களைப் போன்றவர்கள் தான்... ஆனால், அவர்கள் நபிமார்கள்ட கண்ணுக்கு மாத்திரம் தான் தெரியும் மற்ற யாருக்கும் கண்ணுக்கும் காணமாட்டாது, ஜின்கள் மனிதனைவிட பல மடங்கு ஆற்றல் உடையது... இவ்வாறு பல உள்ளன.... மஹ்ரிபுடிய நேரத்தில் வெளியேரக்கூடாத காரணம் அந்த நேரங்களில் தான் அனைத்து ஜந்துக்களும் வீட நோக்கி பயணிக்கும் நேரம்... விஷ ஜந்துக்களும் கூட... இதனால் தான் வெளியேர கூடாது... அவைகள் ஜின்கள் என குறிப்பிடப்படுகிறது.... சிந்தித்துப் பாருங்க மக்களே!
இஸ்லாத்துக்கு பாடுபட்டு அல்லாவை வணங்குமாறு முஹம்மது நபி அவர்கள் இறுதித் தூதர் என்றும் கூறி இஸ்லாத்தை ஏக்க வைத்த இந்த நல்லடியாரை வைத்து இப்பொழுது நடக்கும் வேலைகளைப் பார்த்தால் பார்த்தால் ,அவர்கள் இருந்தால் கூட ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவர்களை வைத்து நடத்திக் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் அவரின் பெயரை வைத்து இணைவைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் அவர்களுக்காக இந்த மக்கள் செய்யும் உபகாரம். (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.*
நபியின் மீது வாயளவில் பாசம் வைத்து இருக்கிறேன் என்று கூறுபவன் *பொய்யன் என்பதற்கு போதுமான சான்று* எவன் சுன்னதுகளை ஒன்று விடாமல் தேடி தேடி பின்பற்றுகிறானே அவனே நாயகத்தின் உண்மையான நேசன்... அவனே அல்லாஹ்வின் உண்மையான நேசன், அவனே வெற்றி பெறுபவன். *எவன் நபிகளாரை தாமாக நேசிப்பானோ, அவன் வாழ்வில் சுன்னது இருக்காது. அவன் ஒதுங்கும் இடம் நரகம்* எவன் நபிகளாரை அல்லாஹ்வுக்காக நேசிப்பனோ அவன் வாழ்வில் சுன்னத் மட்டுமே நிறைந்து காணப்படும், மேலும் நாளை அவன் ஒதுங்கும் இடம் நபிகளாரின் தர்பாரில் சகபாக்களோடு இருக்கடவன்.