பினாமி கள் சொத்துக்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும். கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி முன்னேற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். கடும் தண்டனை கொடுக்க வேண்டும்🙏💕
கழக கண்மணிகளாம் என் குஞ்சுமணிகள் . மன்னிக்கவும் டங் ஸ்லிப் ஆகிவிட்டது . கழக கண்மணிகளாம் என் பொன் மணிகள் ஓகே . ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடி வா துப்பாக்கி குண்டுக்கு இரையாவதற்கு என் கழக கண்மணிகளே நீங்கள் எத்தனை பேர் செத்தாலும் நான் கட்டுமரமாக உங்களை சுமப்பேன் .
மாநில துணை தலைவராக கரு நாகராஜன் உள்ளார். அண்ணாமலை அவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் வரை கட்சி பணிகளை கரு நாகராஜன் பார்த்து கொள்வார். அண்ணாமலை அவர்கள் மாநில தலைவராக தொடர்ந்து இருப்பார். வதந்திகளை நம்ப வேண்டாம்.
Knowing all these untoward unruly happenings continuesly in electing such corrupt immatured incapable criminals as Rulers inTamilnadu people continuesly for which the people are responsible for all these happenings It's curse to Tamilnadu Can't help it
நானும் நினைத்தேன் ஆனால் நீதிமன்றத்தில் நடப்பதையே திரித்து சொல்லும் செய்தி ஊடகங்கள் முன் இந்த அளவாவது சொல்கிறார்கள் கைது நடவடிக்கையை மட்டும் பெரிது படுத்தி காட்டப்படுகிறது பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு வரிச் செய்திகளாவது வரும். மற்றவற்றில் மோடி தான் தவறு கள்ளச்சாராயம் வரை சரி என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்
அந்த நாடு போனாங்க..இந்த நாடு போனாங்க..என்கிறீங்க!திருடுன பணத்தை முதலீடு பண்ண போனாங்களே தவிர தமிழ்நாட்டுக்கு முதலீடு வரணும்னா போனாங்க? என்னங்க சின்னப்பரே..விசியம் தெரிஞ்சவர்னு பார்த்தா, சல்லடைய தூக்கிட்டு தண்ணி மொள்ள கெளம்புறீங்க?🤦♀️